Advertisement
சங்கர் பதிப்பகம்
ஆன்மிகம்
வெளியீடு: சங்கர் பதிப்பகம், 15/21 டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49; போன்:...
வைத்தியம், வாதம்,சுண்ணம், செந்தூரம், பற்பம்,தைலம், கற்பம்,யோக ஞானம், தீட்சா விதி, சாப நிவர்த்தி, ஜாலம்,மந்திரம் ஆக 12...
குறிஞ்சி
வெளியீடு:குறிஞ்சி, 20, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2 வது தெரு, இராஜாஜி நகர் விரிவு,வில்லிவாக்கம், சென்னை-600 049. பக்கங்கள்:...
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
வாழ்க்கை வரலாறு
தமிழர்கள் உலகம் முழுக்கவும் பரவி வாழ்வதை விளக்கும் நுால். இந்தியாவுக்கும் இந்தோனேஷியாவுக்குமான தொடர்பு, கடல் கடந்து சென்ற இந்தியக் கலைகள், சாவகத்தில் உண்டான கலை வளர்ச்சி எனத் தமிழகக் கலையும் தமிழர்களோடு பயணித்த வரலாறும் எடுத்துரைக்கப் பெற்றுள்ளது.கட்டடக்கலை, சிற்பக்கலை, சமயம், கூத்து எனப் பல...
அழகு பதிப்பகம்
வரலாறு
தமிழர்களின் மிகத்தொன்மை நாகரிகமான ஆதித்தநல்லுாரில் கிடைத்த அரும்பொருட்களை விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். திராவிட நாகரிகம் லெமூரியாக் கண்டத்தின் வாயிலாக உலகில் மேற்கிலும், கிழக்கிலும் பரவியது என ஆதாரங்களை முன்வைக்கிறது. உலகிலே ஒப்பற்ற நாகரிகத்தை உருவாக்கியது திராவிட இனத்தவர் என்பதை...
கட்டுரைகள்
அகஸ்தியர் சித்த வைத்தியத்தை பரிபாஷையாக கூறிய, 300 பாடல்கள் உடைய நுால். பாடல்கள் மறைபொருளாக நோய், வைத்தியம் பற்றி சொல்கிறது. அனுபவ பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது. சித்தர்கள் கருத்துகளை மறைபொருளாகப் பல்வேறு அரிய சொற்களைப் பயன்படுத்தியுள்ளதை குறிப்பிடுகிறது. பூமியில் கிழங்கை எடுத்து பதப்படுத்தும்...
நீரில் வளரும் தாவரமான தாமரைக்கு தமிழர் பண்பாட்டில் தரும் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நுால். சமயம், இலக்கியம், நாட்டியம், சிற்பம் என்று பல்வேறு கலைகளில் உள்ள தகவல்களை கண்டறிந்து தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தாமரையின் தனித்துவம் குறித்த விபரமும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, காவியத்தில் கமலம்,...
யூடியூபர் மாரிதாஸ் கைது
கட்டுக்கதைகளை சொல்லி ஆட்சியில் அமர்ந்த த.வெ.க.,: கனிமொழி விமர்சனம்
எப்போது தேர்தல் வந்தாலும் இந்த ஆட்சியை மக்களே அகற்றுவார்கள்; சொல்கிறார் ஸ்டாலின்
பாடம் கற்றுக்கொள்ளுமா திமுக?
கொல்லுார் மூகாம்பிகை அம்மன் கோவிலில் முதல்வர் விஜய் வழிபாடு; வெள்ளி வாள் காணிக்கை செலுத்தினார்!
பள்ளி மாணவர்கள் கல்வியில் சிறக்க என்ன செய்ய வேண்டும்?: எழுதுங்கள் வாசகர்களே...!