Advertisement
இரா.இராமமூர்த்தி
மணிமேகலை பிரசுரம்
இளைஞனின் காதலை சுற்றி பின்னப்பட்ட நாவல் நுால். பூர்வீக சொத்து வழக்கில் போராடி இறக்கிறார் இலவச மருத்துவம்...
டாக்டர் சிவ. விவேகானந்தன்
காவ்யா
மகாபாரத கதையில் சூதாட்டம், துகிலுரிதல் நிகழ்வுகள் பற்றி விளக்கும் நுால். சகுனியின் வஞ்சகத்தால் சூதாட்டம்...
தீபா செண்பகம்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
வரலாற்று பின்னணியுடன் உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். மதுரையை மையமாக்கி படைக்கப்பட்டுள்ளது. கள்ளழகர் வைகை...
முனைவர் ரத்னமாலா புரூஸ்
சோலைப் பதிப்பகம்
அன்றாட வாழ்வு சிக்கலை மையப்படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஊதாரி மகன் வாங்கிய கடனை திருப்பிச்...
ரா.ஜோமினா பாலமுருகன்
சிறு கதைகள் அடங்கிய புத்தகம். நட்பின் பெருமையை, அருமையை எடுத்துச் சொல்கின்றன. மாணவச் செல்வங்கள் அவசியம்...
கி.லோகநாயகி
கனவையும் வாழ்வையும் இணைப்பதால் ஏற்படும் விபரீதங்களை விவரிக்கும் நாவல் நுால். உளவியல் கருத்துகள் சிந்திக்க...
சு.செ.செல்வ தங்கம்
முக்கடல்
ஐரோப்பிய நகைச்சுவை கதைகளை அடிப்படையாக கொண்டு தமிழ் மொழியில் படைக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். அறிவில்...
ஆர்.அபிலாஷ்
எழுத்து பிரசுரம்
சமூகத்தில் பாலியல் ஒழுக்க நிலை குறித்த கேள்விகளை முன்வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். குள்ள உருவம் உள்ள...
ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்
ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க்
உலகின் பல நாட்டு பின்னணியில் உருவான சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நுால். அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரான்ஸ்,...
துருக்கி நாட்டில் வாழ்ந்த அறிஞர் முல்லா நஸ்ருதீன் கதைகளின் தொகுப்பு நுால். இதில் 19 ருசிகர கதைகள்...
க. குணசேகரன்
அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான சிறுகதைகளின் தொகுப்பு நுால். நேர்மை தான் மூச்சு என ஐந்து கதைகள்...
வெற்றிச்செல்வன் இராசேந்திரன்
அலர் பதிப்பகம்
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வறண்ட பிரதேச மக்கள் வாழ்வை மையமாக உடைய சிறுகதை தொகுப்பு நுால். பிழைப்புக்காக...
வே.ஸ்ரீராம் சர்மா
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
விடுதலை போராட்ட வரலாற்றில் குயிலி யின் கதையை மையமாக உடைய நுால். வேலு நாச்சியார் சேவகரான குயிலி, பிரிட்டிஷ்...
புல்லாங்குழலன்
எழிலினி பதிப்பகம்
மனித நேயம், ஜாதி, மதமற்ற சமுதாயம் காண வலியுறுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தீயதை செய்தால் தண்டிக்கப்படு...
நா.ஹரிகிருஷ்ண தாஸ்
சுய பதிப்பு
பாண்டியர் தலைநகரான கொற்கையின் பண்பாட்டு சூழல்களை மையப்படுத்திய வரலாற்று நாவல். பாண்டிய மன்னன் முத்துவேல்...
தனலெட்சுமி பாஸ்கரன்
சிறகு பதிப்பகம்
எளிய மனிதர்களை கதை மாந்தர்களாக வைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். வாழ்வில் அன்றாடம்...
கே. சுந்தர்ராஜ்
வாழ்வில் கிடைத்த அனுபவங்களை சுவைபட தொகுத்து தந்துள்ள நுால். சிறு கதைகள் போல் உரையாடல்களுடன்...
உடுமலை கே.நடராஜன்
குன்றக்குடியை மையமாக்கி படைக்கப்பட்டுள்ள நாவல். இரு மனங்களின் இணைப்பையும், காணும் இல்லறத்தையும் முதல்...
சோம. வள்ளியப்பன்
ஸ்நேகா பதிப்பகம்
எதார்த்த நடையில் எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். அனைத்து கதைகளும் உள்ளத்தில் அப்படியே...
பாக்கியம் ராமசாமி
தங்கத்தாமரை பதிப்பகம்
மோசடிக்காரர்களை மடக்க வாத்து எப்படி உதவுகிறது என விவரிக்கும் படக்கதை நுால். துப்பறியும் சுந்தரத்திற்கு...
வரலொட்டி ரெங்கசாமி
அன்பும், கருணையும் மரணிக்காதவரை மண்ணில் ஈரம் கசிந்து கொண்டே இருக்கும் என்பதை நெகிழ்ச்சியுடன் சொல்லும் நுால்....
உமா கல்யாணி
நீதியை போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். சரளமான நடை மனம் ஒன்றி வாசிக்க உதவுகிறது. அரசுப் பணியில் இருந்த...
பிருந்தா சேது
ஹெர் ஸ்டோரீஸ்
யாரும் பேசுபொருளாக எடுத்துக் கொள்ளாத கருவை தனித்த குரலில் பேசும் 13 சிறுகதைகளின் தொகுப்பு நுால். மனதால்...
ஜகசாரதி
பிரியா நிலையம்
தெனாலிராமன் கதைகளின் தொகுப்பு நுால். மன்னர் கிருஷ்ணதேவராயரின் அபிமானத்திற்கு உரிய தெனாலிராமன் சங்கடங்களை,...
வளர் இளம் பருவ மாணவர்களுக்கு விழிப்புணர்வு
இருசக்கர வாகனங்களில் ஜன., 1 முதல் ஏ.பி.எஸ்., வசதி கட்டாயமாகிறது வாகன நிறுவனங்கள் கோரிக்கைக்கு 'நோ'
வங்கி கடனில் பங்குகள் வாங்க ஆர்.பி.ஐ., புது விதி
தமிழகத்தில் 1 வாரத்திற்கு மிதமான மழை தொடரும்
பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்திக்க தவெக ஏற்பாடு tvk
பருவமழை ஆரம்பத்திலேயே இப்படியா? ஆட்டம் காணும் சென்னை