Advertisement
ஞா.சிவகாமி
மணிமேகலை பிரசுரம்
தாவர வளர்ச்சிக்கு தண்ணீர் மிக அவசியம் என்ற பார்வையுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். வீட்டில் வளர்க்கும்...
சதீஷ்
வகம் பதிப்பகம்
வரலாற்று கதைமாந்தர்களால் உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். இமயவர்மர், அகிலன், குழலி, நாகேந்திரன், உடும்பன் என...
செ.செல்வராஜ்
சால்ட் பதிப்பகம்
வட்டார வாழ்க்கை சார்ந்து தனித்துவமான மொழியில் படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். புத்தகத்தில்...
அக்னிபாரதி
வனிதா பதிப்பகம்
மகாபாரதத்தின் சாராம்சத்தை படக் கதையாக தந்து குதுாகலிக்க வைக்கும் நுால். அஸ்தினாபுரம் குரு தேசத்தலைநகரில்...
கவுரி கிருபானந்தன்
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
பெண் விடுதலையை மையப் படுத்திய சிறுகதைகளின் தொகுப்பு நுால். தெலுங்கில் இருந்து தமிழில் தரப்பட்டுள்ளது. ...
இரா.ம.சௌந்தர்
சந்தியா பதிப்பகம்
ஜனரஞ்சக சிறுகதைகளின் தொகுப்பு நுால். இன்றைய பிரச்னை, வழி தவறும் இளைஞர்கள் மனநிலை, உறவு சிக்கல், அதிகார...
வி.தனலட்சுமி
அகழ் பதிப்பகம்
திருக்குறள் இன்பத்துப்பால் நிறையழிதல் அதிகாரத்தில் உள்ள குறட்பா கருத்துகளை எளிதில் புரியும் வண்ணம் கதைகளாக...
ஹெச்.என்.ஹரிஹரன்
குவிகம் பதிப்பகம்
படிப்பவரை புதுமையான தளத்தில் பயணித்து சிந்தனையை செலுத்த அழைத்துச்செல்லும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ...
கவி. உ.குடியரசி விஜயா
நாட்டுப்புற பாடல், தெருக்கூத்துகளில் இடம் பெற்ற நல்லதங்காள் கதையின் வரலாற்றை விவரிக்கும் நுால். மதுராபுரி...
சிவா.ஆர்
சிவா ரெங்கசாமி பதிப்பகம்
இளமை காலத்தில் வாழ்ந்த ஊர் குறித்தான நினைவுகளை வெளிப்படுத்தும் நாவல். இரண்டு பாகங்களாக கிராம வாழ்க்கையை...
தஞ்சை எழிலன்
பண்பாலயம்
தேவதை பற்றிய நம்பிக்கை அயல்நாடுகளில் எப்படி உள்ளது என எடுத்துரைக்கும் நுால். தேவதை பற்றிய நம்பிக்கை, காடு, மாய...
அ.அருள்மொழிவர்மன்
புஸ்தகா
நயமான 43 சிறுகதைகள் உள்ளடக்கிய நுால். தலைப்பு ஒருவித எண்ணத்தை தோற்று வித்தாலும், படித்து முடித்தவுடன், ‘அடடா’...
அ.சுரேஷ்குமார்
ஹைக்கூ பதிப்பகம்
சீரிய கருத்துகளை தனித்துவமாக சொல்லும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். வானத்தின் ஒரு துளி, ஒரு ராகம் மற்றும் தீ...
எம்.குமரேசன்
சம்வித் பிரகாஷன் மீடியா பி.லிட்.,
நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம் பற்றிய நாவல். ஆங்கிலேயரை எதிர்த்து போராட, சாதாரண மக்களுக்கு பயிற்சி...
தனி மனிதன் சினிமா துறைக்கு வந்த கதையையும், வாழ்வின் பாதையையும் விவரிக்கும் நுால். சிறுவயது நினைவு, கனவுகளை...
சைதை செல்வராஜ்
கத்தோலிக்க கிறிஸ்துவ கதாபாத்திரங்களை மையப்படுத்திய நாவல் நுால். உயர் கல்வி கற்ற இளைஞர்கள் குருத்துவ...
கே.எம்.பத்மா
நல்ல கருத்துகளை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தலைப்பாக அமைந்த கதையில் ஒரு தாய் எடுக்கும்...
தாமரை செல்வி மோகன்
மாயாஜால திரைப்படம் போல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்துள்ள நாவல். நிகழ்கால வாழ்க்கையோடு ஞான...
இரத்தின பாலச்சந்தர்
விலங்குகளை கதாபாத்திரங்களாக அமைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். நீதி போதிக்கும்...
எஸ்.கோபாலகிருஷ்ணன்
புஸ்தக டிஜிட்டல் மீடியா
இளம்பெண்ணின் வாழ்க்கைப் போராட்டங்களை சித்தரிக்கும் நுால். கர்நாடக இசையை கற்று, சிறந்த பாடகியாக...
இரா.ரெங்கசாமி
வாழ்வில் சந்தித்த சம்பவங்களை முன்வைத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். கதாபாத்திரங்கள்...
மதுமிதா
ஹெர் ஸ்டோரீஸ்
உலகின் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த கதைகளின் தொகுப்பு நுால். ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம்...
அஷ்வின் பாக்யராஜ்
நாதன் பதிப்பகம்
சமகால பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். பல எழுத்தாளர்களின் படைப்புகள் உள்ளன. குரு பீடம்,...
வை.சங்கரலிங்கனார்
வாழ்வில் வெற்றி பெற்றோரின் படங்களை அட்டைப்படமாக தாங்கி வந்திருக்கும் நுால். நீதிக் கதைகள் இளைய...
ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஈ.வெ.ரா. படத்திறப்பு; வாடகைக்கு அறை எடுத்தால் யார் படமும் திறக்கலாம்!
தமிழக பா.ஜ., கோஷ்டிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை!
வெறும் முதலீட்டுக்காக மட்டும் நான் இங்கு வரவில்லை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை; ஆக்ஸ்போர்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
கடவுள் இல்லை என கூறும் தி.மு.க., கையில் கோவில்கள்: எச்.ராஜா
அதிமுகவை ஒருங்கிணைக்க இபிஎஸ்க்கு 10 நாள் கெடு; மனம் திறந்தார் செங்கோட்டையன்