Advertisement
ஆலிம் செல்வன்
மணிமேகலை பிரசுரம்
மனித நேயத்தை பறைசாற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். அன்னையின் கருணையை, ‘ஏழைகளின் துன்பம் நீங்க, ஏந்திய...
ஆதிரை வேணுகோபால்
ஸ்நேகா பதிப்பகம்
பல்வேறு பெண் எழுத்தாளர்களின் பெண் சார்ந்த கவிதைகளை மேற்கோள் காட்டி, தன் கருத்தை வழிநெடுக சொல்லியிருக்கிறார்...
பிருந்தா சாரதி
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
மனித மனம், அறிவு சார்ந்த கற்பனையுடன் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். நிற்கும் இடத்தில் குதிரையின் வலி...
வெ.நாதமணி
நாயன்மார், ஆழ்வார்கள் வரலாற்றை வெண்பாவாக தந்துள்ள நுால். நாயன்மார்கள் உடலையும், உயிரையும் சிவபெருமானுக்கே...
வித்யா.மு
ஸ்நேகா
இனிய காதல் கவிதைகளின் தொகுப்பு நுால். திங்களை சமைப்பவள், பூக்காத சொல், ஒளிரும் கனவுகள், முத்தத்தின் நிறம்,...
ப.சொக்கலிங்கம்
அகநி
சமூக சூழலை கூர்ந்து நோக்கி தமிழ், ஆங்கிலம் என, இரு மொழிகளில் படைக்கப்பட்ட குறுங்கவிதைகளின் தொகுப்பு நுால். ...
ந.இராமதாசு
வாசன் பிரதர்ஸ் பப்ளிகேஷன்
சிந்தனையில் உதித்தவற்றுக்கு வடிவம் கொடுத்து எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். ‘அம்மா’ என்ற தலைப்பில்...
கவிஞர் கு.தென்னவன்
கலைஞன் பதிப்பகம்
சமூக பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, சிந்தனைகளை விதைக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். ...
ஏ.செந்தமிழ்ச் சீனிவாசன்
தமிழ் அலை
சமூகத்தை உற்று நோக்கி படைக்கப் பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். முதலில், ‘வெட்டக்கூடாது என்பது எப்போது...
சக்திமான் அசோகன்
வாக்காளர் சக்தி பதிப்பகம்
இயற்கை மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளை முன்வைக்கும் குறுங்கவிதைகளின் தொகுப்பு நுால். நீர்நிலைகள், அதில்...
சீனி.சுந்தரமூர்த்தி
அன்பின் உயர்வையும், இயற்கையின் எழிலையும், தலைவர்களையும் பாடும் மரபுக்கவிதை நுால். எளிதாய் படித்து மகிழும்...
ஜெயஸ்ரீ எம்.சாரி
மணிவாசகர் பதிப்பகம்
நம்பிக்கை ஏற்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். பழந்தமிழ் இலக்கியங்களின் சிறப்பையும் எடுத்துரைக்கிறது. ...
ப.குணசேகர்
பண்புப் பதிப்பகம்
பாரசீக கவிஞரின் காதல் கவிதைகள் எளிய நடையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நுால். காதல் பரிணாமத்தை, ‘காதல்...
வ.ரகுநாத்
மென்மை சிந்தனைகளாக அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். சமூகத்தை கூர்ந்து நோக்கி படைக்கப்பட்டுள்ளது. நுட்பமாக...
பறம்பை பானு
வளரி எழுத்துக்கூடம்
சமூக அவலம், பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களை கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். குழந்தை பேறு இல்லாத...
சோழா புகழேந்தி
விழிகள் பதிப்பகம்
மரபுக்கும், புதுமைக்கும் பாலம் அமைக்கும் வகையிலான கவிதைகளின் தொகுப்பு நுால். தெளிவான பார்வையுடன் சமூக...
வலம்புரி ஜான்
நக்கீரன் பதிப்பகம்
வாழ்வில் நம்பிக்கையூட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். ஒளிக்கீற்று போல், ‘பத்து முறை விழுந்தவனிடம் பூமி...
புவனகிரி கல்யாண்
விஜய் பதிப்பகம்
சமகால நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, விமர்சனப்பூர்வமாக எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். தார்மீக...
இ.குழந்தைசாமி
ஆரோ பதிப்பகம்
எண்ணிய கருத்தை நகைச்சுவை மிளிர முன்வைக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். ‘தேய்ந்து போ’ என்ற தலைப்பில்,...
முனைவர் ரெ.சுப்புலட்சுமி
பிரடாக் பிரின்ட்
கவிதை, நாடகம், பயணம், உரைநடை துறைகளில் அரு.சோமசுந்தரனார் பணிகளை ஆய்ந்துள்ள நுால். கவிதைகளில் வெளிப்படும் நயம்,...
இரா.அருணாச்சலம்
மனித உறவுகளின் வெளிப்பாட்டை கவிதை மொழியில் கூறும் நுால். மனம் மாயக்கண்ணாடி அணிந்து அமைதியை தேடி அலைவதை...
அ.செந்தில்குமார்
பூஜைப்புரை தமிழ்ச் சங்கம்
வாழ்வின் பரிணாமங்களை அழகாக வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். தாய், தந்தை, குரு, தெய்வம், தர்மம், அன்பு,...
இராம. குருமூர்த்தி
வைரமுல்லை பதிப்பகம்
சொந்தப்பாக்களின் தொகுப்பு நுால். விநாயகர் துதியில் துவங்குகிறது. உயிர் வதையை தடுக்கும் விதமாக, ‘அதுவும் மா......
கவிமோ
சமூகத்தையும், இயற்கையையும் உற்று நோக்கி படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தொழிற்சாலைகளில்...
தித்திக்கும் காதல் தேனாய்
ஜின்கள் பள்ளிவாசல் (தொகுதி – 27)
விளக்க முடியாத விந்தைகள்!
வளரும் பயணம்
மங்காப் புகழ் பெற்ற மகாராணி மங்கம்மாள்
யாத்திரை தொடர்கிறது...