பாண்டிய மன்னர் வரலாற்றை ஆராய்ந்து சங்க காலத்தில் அமைத்திருந்த கல்லணைகள் பற்றி தகவல்களை தரும் நுால். கள ஆய்வு செய்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. கரிகாற்சோழன் கால கல்லணையின் பொறியியல் நுட்பத்தையும் எடுத்துக்காட்டுகிறது.பாண்டியர் கால நீர்மேலாண்மையை அறிமுகம் செய்கிறது. பண்டைய சமூகக் கட்டமைப்பு,...