காஞ்சிபுரம், ஸ்ரீசங்கரா கல்லுாரி நடத்திய சர்வதேச ஆய்வு மாநாட்டில் இடம் பெற்ற சமய இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழறிஞர்கள், வைணவ உரையாளர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்களின் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. பண்டையக்காலம் தொட்டு மக்களிடையே நிலவி வந்த வழிபாட்டு நடைமுறைகள், நம்பிக்கைகளை அறிய...