பாரதியின் புதிய ஆத்திசூடி பாடல்களுக்கு விளக்க உரை போன்று அமைந்துள்ள நுால்.ஆத்திசூடி பாடல் ஒரே வரியில் அமைந்திருப்பினும் அதற்குள் புதைந்திருக்கும் ஆழ்ந்த கருத்துகளை வெளிக்கொணர்ந்துள்ளது. எளிதில் புரியும் வண்ணம் பாரதியின் சொல்லாட்சிக்கு பொருள் விளக்கமாகவும் அமைந்துள்ளது. சான்றாக, ‘கோல் கைக் கொண்டு...