Advertisement
ஸ்ரீ ராஜேஸ்வரி
கதைகள்
பக்கம்: 90 ராமாயணம், மகாபாரதம், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சைவ சித்தாந்தம் என்று, 32 சின்னஞ்சிறு கட்டுரைகளும், கதைகளுமாய் குறிப்பாகச் சிறுவர்களை மனதில் கொண்டு, மிக எளிய ஆங்கிலத்தில் அருமையாக இந்த நூலை எழுதியிருக்கிறார்...
ஆசிரியர் வெளியீடு
கவிதைகள்
பக்கம்: 114 பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற ஆசிரியர், ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிஞர். இந்த நூலில் அவர் எழுதிய கவிதைப் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. வெண்பாவில் பாட்டெழுதும் திறமை பெற்றவர் என்பதற்கு அடையாளமாக, இந்த நூலில், தேவாரம் போல ஒரு செந்தமிழ் நூல் இல்லையென/ நாவாரச் சொல்லுவேன் நான்...
ஆன்மிகம்
பக்கம்: 120 சிலிர்ப்பூட்டும் ஸ்ரீ அக்னி வீரபத்ர சுவாமி வரலாறு. இதிகாச - புராண - இலக்கியங்களை நுட்பமாக ஆராய்ந்து வீரபத்திரர் வரலாற்றை ஆசிரியர் எழுதியிருக்கிறார். சில சமஸ்கிருத சுலோகங்களையும், கவிதைகளையும் புதிதாகப் புனைந்துள்ளார். சிவகங்கை நகர், கோட்டப்பத்து அகமுடையர் எட்டு வீட்டுப் பங்காளிகளின்...
டில்லியில் பட்டாசு வெடிக்க 4 நாள் சுப்ரீம் கோர்ட் அனுமதி: தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரமா?
இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போரூர் சிறுமி கொடூர கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
நெஞ்சை பிழியும் கரூர் துயரம்: காண்பவரை கண்ணீர் மல்க செய்யும் காட்சிகள்
விஜய் பிரசாரக் கூட்டநெரிசலில் சிக்கி 36 பேர் பலி; இன்றிரவே கரூர் விரைகிறார் முதல்வர்