Advertisement
ஸ்ரீ ராஜேஸ்வரி
கதைகள்
பக்கம்: 90 ராமாயணம், மகாபாரதம், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சைவ சித்தாந்தம் என்று, 32 சின்னஞ்சிறு கட்டுரைகளும், கதைகளுமாய் குறிப்பாகச் சிறுவர்களை மனதில் கொண்டு, மிக எளிய ஆங்கிலத்தில் அருமையாக இந்த நூலை எழுதியிருக்கிறார்...
ஆசிரியர் வெளியீடு
கவிதைகள்
பக்கம்: 114 பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற ஆசிரியர், ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிஞர். இந்த நூலில் அவர் எழுதிய கவிதைப் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. வெண்பாவில் பாட்டெழுதும் திறமை பெற்றவர் என்பதற்கு அடையாளமாக, இந்த நூலில், தேவாரம் போல ஒரு செந்தமிழ் நூல் இல்லையென/ நாவாரச் சொல்லுவேன் நான்...
ஆன்மிகம்
பக்கம்: 120 சிலிர்ப்பூட்டும் ஸ்ரீ அக்னி வீரபத்ர சுவாமி வரலாறு. இதிகாச - புராண - இலக்கியங்களை நுட்பமாக ஆராய்ந்து வீரபத்திரர் வரலாற்றை ஆசிரியர் எழுதியிருக்கிறார். சில சமஸ்கிருத சுலோகங்களையும், கவிதைகளையும் புதிதாகப் புனைந்துள்ளார். சிவகங்கை நகர், கோட்டப்பத்து அகமுடையர் எட்டு வீட்டுப் பங்காளிகளின்...
அரசு பள்ளி 'சீலிங்' பெயர்ந்து விழுந்து 5 மாணவ - மாணவியர் பலத்த காயம்; பயன்பாட்டிற்கு வந்து 3 மாதமே ஆன கட்டடம்
பஸ் கண்டக்டரிடம் பிரச்னை மாணவர்கள் சாலை மறியல்
பிராமணர் சங்க கூட்டம்
பொள்ளாச்சி ராஷ்டிரியா வித்யா பவன் பள்ளியில், மரக்கன்று நடும் விழா ...
மேட்டுப்பாளையம்; தென் திருப்பதியில் தங்க ரதம் உற்சவ புறப்பாடு நடந்தது.
குன்னுார்; குன்னுார்-- ஊட்டி சாலையில் வளைவான பகுதியில், ஓய்வெடுக்கும் ...