Advertisement
சங்கர் பதிப்பகம்
ஆன்மிகம்
வெளியீடு:சங்கர் பதிப்பகம்,15/21,டீச்சர்ஸ் கில்டு காலனி,2 வது தெரு,இராஜாஜி நகர் விரிவு,வில்லிவாக்கம்,சென்னை-600...
வன்னி விநாயகர் புத்தக நிலையம்
வன்னி விநாயகர் புத்தக நிலையம்58-ஏ, அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில்,மதுரை - 625 001,மொபைல் : 98942 80132இல்லம் : எண் 3ஏ, குருசாமி கோனார் சந்து,(பூ மார்க்கெட் பின்புறம்)வடக்குமாசி வீதி, மதுரை - 625 001போன் : வீடு :...
எப்படியும் வாழலாம் என்ற நிலையை மாற்றி, இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை விளக்கும் நுால். இரண்டு பாகமாக 32 தலைப்புகளில் விரிவாகப் பேசுகிறது. தலைப்புகளைப் பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது. எந்நாளும் இன்பமேயன்றி, தெய்வீகம் என்பது சேரிடம் அறிதல், இனியவை பேசும் வழி, நன்மை வழி,...
இரண்டு எழுத்து நாயகரின் வரலாற்றை ஸ்ரீ ராமபிரான் என்று புதுக் கவிதை வடிவில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் திருக்குறள் தொடர்களும், கம்பராமாயண வரிகளும் கவிதைக்கு கைகொடுக்கின்றன. நடையில் நின்றுயர் நாயகனின் வரலாற்றைப் பால காண்டம் முதல் உத்தர காண்டம் வரை கவிதை நடையில் நவில்கிறது....
சாகும்போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினாரா காமராஜர்?: திருச்சி சிவாவின் பேச்சால் சர்ச்சை
தெளிவாக சொல்கிறேன், தமிழகம் தலைவணங்காது: முதல்வர் ஸ்டாலின்
கஷ்டத்தில் தி.மு.க., அரசு; அமைச்சர் நேரு வருத்தம்
வீட்டுக்கே ரேஷன் பொருட்கள் டோர் டெலிவரி: ஆக.15ல் முதல்வர் துவக்கம்
ராஜ்யசபா எம்.பி.,யாக 25ல் கமல் பதவி ஏற்பு
மாணவர்கள் தாக்கியதில் ஆசிரியர் படுகாயம்: மது போதையில் அட்டூழியம்