பாதயாத்திரையில் உற்சாகப்படுத்தும் பாடல்கள், நாமாவளிகள் உடைய நுால். விரதம் இருக்கும் பக்தர்கள் பயணத்தில் பாடுவதற்கு ஏற்றது. ஒருவர் பாடுவதை தொடர்பவர் வாங்கி பாட ஏற்ற வகையில், ‘நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்று- இது மனிதன் வாழ்க்கை. நினைத்ததை நினைத்தவாறே செய்து தருவது கந்தன் தரும் வெற்றி வாழ்க்கை. வெற்றி...