Advertisement
தவம்
ஆன்மிகம்
உலகம் முழுக்க இருக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் பிடித்த விஷயம் இது - கதை கேட்பது!கதையைக் கற்கண்டாக்கி - அதைக் கஷாயத்துடன் தரும்போது பலன் நிச்சயம்!அந்த வகையில் மனத்தை ஒழுங்குபடுத்திக் கூர்மையாக்கும் டானிக் இது!- அரிய தகவல்கள் கொண்ட சிறிய பொக்கிஷம்...
கிழக்கு பதிப்பகம்
கிழக்குப் பதிப்பகம்,33/15,எல்டாம்ஸ் ரோடு, ஆழவார்பேட்டை, சென்னை-600 018. தொலைப்பேசி: 0444-4200 9601, 4200 9603, 4200 9604. மாதம் முப்பது நாளும் வெற்றியைக் குவிக்க உதவும் பாஸிடிவ்...
லாவண்யா பதிப்பகம்
வள்ளலாரின் அருட்பா பாடல்களை உள்வாங்கி, கருத்துகளை தெரிவிக்கும் நுால். விண்ணப்பக் கலிவெண்பாவாக வெளிப்படுத்துகிறது.வள்ளலாரின் கொள்கைகளுள் மரணமிலாப் பெருவாழ்வும் ஒன்று. அதை, ‘நோன்பு கொண்டு உன்னை அடைய முயன்ற திருமாலுக்கும் எட்டாத தாமரை போன்ற திருவடி உடையவனே, நீ என்னை எமனுக்குக் காட்டிக் கொடுக்காதே’...
புஸ்தகா
கதைகள்
ராமாயணத்தில் அனுமனைப் போற்றும் வகையில் சுந்தர காண்டத்தைப் புதுக்கவிதை வடிவில் தரும் நுால். கடல் தாவு படலம் முதலாக, திருவடி தொழுத படலம் வரை, 15 அத்தியாயங்களை உடையது. அனுமன், ராம துாதனாக இலங்கை சென்றது, அவன் காலங்கள் கடந்தும் அருள் புரியும் ஆற்றல் கொண்டவன். இந்த இரண்டு அடிப்படைகளில் மாறுபாடு இல்லாமல்...
விஜய் படத்துக்கு தொடரும் சிக்கல்; தணிக்கைச்சான்று வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து
முதல்வர் பதக்கங்களுக்கு தட்டுப்பாடு: குடியரசு தின விழாவுக்காக இரவல் வாங்கிய அவலம்
பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்: மகளிர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
உரிய மரியாதை, அதிக தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி; அருப்புக்கோட்டையில் பிரேமலதா பேச்சு
100 நாள் வேலை திட்டத்தில் பிரதமர் மோடியின் நோக்கம்: ராகுல் கண்டுபிடிப்பு
தீ பரவட்டும் என ஹிந்தி எதிர்ப்பு அரசியல்; அமைச்சர்கள், தி.மு.க.,-மா.செ.,க்கள் தயக்கம்