Advertisement
கவிதைகள்
நிவேதிதா பதிப்பகம், சென்னை-83. போன்: 6568 8527. (பக்கம்: 80). தம்மை முன்னிலைப் படுத்தி 55 புதுக்கவிதைகளை கவிஞர் இந் நூலில் வழங்கி உள் ளார். சில வரிகளில் பல கவிதைகள், பல வரிகளில் சில கவிதைகள்.மரம் - மழை தொப்புள் கொடி உறவு (பக்.58), கிணறு எத்தனை லாரி தண்ணீர் பிடிக்கும் (பக்.39), ஓவியப் போட்டியில் அணை...
நிவேதிதா புத்தக பூங்கா
கதைகள்
கும்மிருட்டு; ஆசிரியர்: ராசி அழகப்பன் ; வெளியீடு: நிவேதிதா புத்தக பூங்கா, 14/260 இரண்டாம் தளம், பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. போன்: 988714603; பக்கங்கள்:...
பொது
நிவேதிதா புத்தக பூங்கா, 14/260 இரண்டாம் தளம், பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. போன்: 988714603; பக்கங்கள்:...
சுய முன்னேற்றம்
நிவேதிதா பதிப்பகம், எண் 1, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை-83. தொலைபேசி: 044 -...
குமரன் பதிப்பகம்
வெளியீடு: குமரன் பதிப்பகம், 3 முத்துகிருஷ்ணன் தெரு, த.பெ.எண். 6124, தியாகராயநகர், சென்னை-17; போன்:...
கற்பகம் புத்தகாலயம்
வெளியீடு: கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்:...
பெண்கள்
நிவேதிதா பதிப்பகம்
நிவேதிதா பதிப்பகம், 1, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை- 600 083; போன்: 044 2371...
பேஜஸ் பப்ளிகேஷன்
வாழ்க்கை வரலாறு
வாழ்க்கை பாதையில் சந்தித்த பெருமக்கள் பற்றி உயர்வான கருத்துகளை வெளிப்படுத்தும் நுால். சுய சரிதையின் ஒரு பகுதி போல் அமைந்துள்ளது. ‘தினமலர்’ நாளிதழ் ஆசிரியர் கி.ராமசுப்புவின் உதவும் இயல்பை, ‘கை கொடுக்கும் கை’ என்ற தலைப்பில் அனுபவ பூர்வமாக உணர்ந்து நெகிழ்வுடன் வெளிப்படுத்தியுள்ளார்.இது போல் வாழ்வு...
காக்கைக்கூடு
விவசாயம்
நாவல், வேம்பு, பனை, புங்கன், கொடுக்காப்புளி, புளி, பூவரசு என, 17 மரங்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். இதில், மரங்களின் தாவரவியல் பெயர், பாகங்கள், சித்த மருத்துவ குணங்கள் மற்றும் மரம் சார்ந்த கிராமத்து வாழ்வியல் என கலந்து கட்டப்பட்ட கதம்பம்...
இதழ்களில் பல காலக்கட்டங்களில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு நுால். திரைப்படமான ஒன்றும் இடம் பெற்றுள்ளது.கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்த ஒருவரின் வாழ்க்கை நிகழ்வுகள் சார்ந்து படைக்கப்பட்டுள்ளன. சூழலால் ஏற்படும் இடப்பெயர்வுகள் சார்ந்து அமைந்துள்ளன. தந்தை, மகனுக்கு இடையேயான உறவு நிலை குறித்த...
பத்திரிகையில் பணியாற்றிய அனுபவத்தை விவரிக்கும் நுால். நினைவுகளை எழுதுவோர், இறந்த காலத்தை நிகழ்காலத்தில் விதைப்பவர் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக படைக்கப்பட்டுள்ளது. பத்திரிகை துறை என்ற களத்தில் ஒவ்வொருவரும் ஒரு சொல்லாக, எழுத்தாக எப்படி இருந்தனர் என்பதை தெளிவாகக் காட்டுகிறது. உதவி ஆசிரியராக...
சிறுவர்கள் பகுதி
இனிமை நிறைந்த பாடல்களின் தொகுப்பு நுால். சிறுவர் – சிறுமியர் இசையுடன் பாடி பழக ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.இனிமை மிக்க சந்தம் நிறைந்த வார்த்தைகளை கோர்த்து, பாடல்கள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலும் சிறுவர் – சிறுமியரின் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்து வெளிப்படுத்த உதவும்....
முனைவர் பட்டம் பெற்றும் மேடை நாகரிகமில்லா பெண்: கவர்னரை புறக்கணித்ததால் சர்ச்சை
அநியாய வரி விதிக்கும் டிரம்ப்: அமெரிக்காவுக்கு பாடம் கற்பிப்பது எப்படி? தேசபக்தி கொண்ட இந்தியராக கருத்து சொல்லுங்க வாசகர்களே!
விஜய் பேச்சில் இருந்தது வீரியமா? காரியமா? பேசியது சரியா? இது நல்ல முறையா? : இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் என்கிறார் கமல்
ஆக்ஸ்போர்டு பல்கலையில் ஈ.வெ.ரா. படத்திறப்பு; வாடகைக்கு அறை எடுத்தால் யார் படமும் திறக்கலாம்!
தமிழக பா.ஜ., கோஷ்டிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை!