/ கட்டுரைகள் / சிறகு முளைத்த சிந்தனைகள்
சிறகு முளைத்த சிந்தனைகள்
நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை, முதல் மாடி, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128)பட்டிமன்றம் புகழ் பேராசிரியர் தி.ராசகோபாலன் பல பிரமுகர்களின் பேச்சு, எழுத்து ஆற்றலைப் பற்றி சுவைப்பட எழுதியுள்ளார். இதுவரை கேள்விப்படாத சில அரிய செய்திகளும் இதில் இடம் பெற்றுள்ளன. முதல்வர் கருணாநிதி, வி.பி.சிங், காமராசர், பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோரின் சிறப்பியல்புகளை விளக்கியிருக்கும் விதம் அருமை.