Advertisement
கே.எஸ்.மணி
சோலைப் பதிப்பகம்
திரேதாயுகத்தில் நிகழ்ந்த ராமாயணத்தை நாடக வடிவில் தரும் நுால். ரகு குலத்தில் ராமன் தோன்றிய நாள், கோள் பற்றி...
பி.சுவாமிநாதன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
வேதம், யாகம் போன்றவை என்றென்றும் போற்றப்பட வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்தும் நுால். ஸ்ரீஆதிசங்கரரின்...
ஆ.தி.பகலன்
நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
வள்ளலார் வலியுறுத்திய சமரச சன்மார்க்கம், மரணமிலாப் பெருவாழ்வு, உயிரிரக்கம் உள்ளிட்ட கருத்துகளை விளக்கும்...
செலின் ராய்
நர்மதா பதிப்பகம்
கர்மா பற்றிய கேள்விகளுக்கு விடை சொல்லும் நுால். துன்பத்திற்கு காரணத்தை விளக்குகிறது. கர்மாவை ஐந்து வகையாக...
ப. வீரராகவன்
மணிமேகலை பிரசுரம்
அமைதி, மகிழ்ச்சியுடன் வாழ வழி கூறும் நுால். நல்வாழ்வுக்கு பழந்தமிழ் புலவர் அவ்வையார் காட்டும் வழியை...
முனைவர் செ.ஜகந்நாத்
பவித்ரா பதிப்பகம்
கம்பராமாயண கருத்துகளை விளக்கும் நுால். கதாபாத்திரங்கள் பற்றி பல கோணங்களில் விளக்கம் தரப்பட்டுள்ளது. ராமாயண...
முனைவர் கு.சடகோபன்
சுவாசம் பதிப்பகம்
தசாவதாரங்களில் பரசுராமன் பற்றி விவரிக்கும் நுால். திருவனந்தபுரம் அருகே திருவலத்தில் கோவில் உள்ளதை அறிய...
இரா.விஷ்ணுவர்தன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
பகவத் கீதையை பாமரரும் அறியும் வகையில் விளக்கங்களுடன் அமைந்த நுால். துவக்கத்தில் பகவத் கீதை குறித்த...
வி.ஜி.முத்துகிருஷ்ணன்
சபரிமலையில் சுவாமி அய்யப்பனை காண, புனித யாத்திரை செல்வோரின் அனுபவங்களின் தொகுப்பு நுால். இந்த புத்தகம், 50...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
வால்மீகி ராமாயணத்தை முதலாகக் கொண்டு கம்பர் இயற்றிய ராமாவதாரம் தமிழ்க் காவியம் ஆறு காண்டங்களுடன் அமைந்துள்ள...
கண் கண்ட தெய்வமாக விளங்கும் மகா பெரியவர், சித்தி அடைந்த பிறகும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பதை கூறும் நுால். ...
சைதை முரளி
ஆலய தரிசனம், விழாக்களும் விசேஷங்களும் என்ற பிரிவுகளில், 45 கட்டுரைகள் உடைய புத்தகம். சனி பகவானால் விநாயகரை...
ம.பொ.சி.,
முல்லை பதிப்பகம்
வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று நுால். போதனைகள், லட்சிய பாதையில் செயல்பாடு குறித்து விரிவாக தரப்பட்டு உள்ளது....
ஆன்மிகத்தை ஆராயும் அரிய நுால். சித்தர்கள், மகான்களின் ஜீவ சமாதிகளை தேடி மேற்கொண்ட பயணத்தை விவரிக்கிறது. ...
வே.வரதசுந்தரம்
இலங்கை திருகோணமலை பத்திரகாளி அம்மன் கோவில் சிறப்பம்சங்களை தெரிவிக்கும் நுால். சரணாகதி உணர்வுடன் அம்பாளை...
அ.கா.பெருமாள்
மாறுபட்ட அமைப்புள்ள திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் பற்றிய நுால். தமிழக பாணியா, கேரள பாணியா என்ற...
இளங்கோவன்
‘கவலைக்கு இடம் கொடுக்காதீர். கடவுள் நிச்சயமாக உங்கள் தேவைகளை கவனித்து கொள்வார். உங்கள் மீது நீங்கள்...
லட்சுமி ராஜரத்னம்
புத்தகப் பூங்கா
அவதார புருஷன் ராமன் கதையாக மலர்ந்துள்ள நுால். நீதி படும் துன்பம், அநீதி ஆடும் ஆட்டம், பின் அழிவு என உலகுக்கு...
சரஸ்வதி சுவாமிநாதன்
இதிகாசத்தை குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் கதைகளாக தரும் நுால். வீட்டுப் பாடங்களை முடித்து அயர்ந்திருப்போர்,...
உமா கல்யாணி
ஆன்மிக தேடலுடன் உருவாக்கப்பட்டு உள்ள நுால். ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழகத்தை ஆன்மிக பூமியாய் ஆக்கியதை...
பி.கே.நாராயணன்
விநாயகரின் அறுபடை வீடுகள் பற்றி எடுத்துரைக்கும் நுால். முருகனுக்கு தம்பியாக வட மாநிலங்களில்...
ஸ்ரீகாஞ்சி மகா பெரியவாவின் வாழ்க்கை, அவரது ஆன்மிக செயல்பாடு, திருவுளங்கள் பற்றிய நுால். அனுபவமிக்க...
மூலகுரு சு.இராமமூர்த்தி சுவாமிகள்
மனித பிறவியின் பெருமையை உரைக்கும் நுால். சூரிய வெப்பத்தின் முக்கால் பங்கை மேல்நோக்கியும், கால் பங்கை...
தில்லை எஸ்.கார்த்திகேய சிவம்
ஆதி சைவர்கள் நல வாழ்வு மையம்
சிவஞானபோதத்தை சைவ உலகம் அறிந்து கொள்ளும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள நுால். இந்த புத்தகத்தில் வடமொழி...
திமுக ஆட்சியை தூக்கி எறியணும்; ஒவ்வொரு ஓட்டும் நமக்கு முக்கியம்
ென்னை PSBB பள்ளியில் களைகட்டும் பகவத்கீதை கண்காட்சி! PSBB School
பழனிசாமி பெயரை தினகரன் உச்சரித்ததும் அதிர்ந்த அரங்கம்
ஓடாத ஓட்டை இன்ஜின் ஆட்சி; காற்றில் கம்பு சுத்துறார் ஸ்டாலின்
திமுக கூட்டணியில் நடக்காத கூத்தா?: NDA தலைவர்கள் பேட்டி NDA Alliance
கருத்துக்களை பொதுவெளியில் பேச வேண்டாம் தலைமை கட்டளை