Advertisement
கா.சுப்பிரமணிய பிள்ளை
சைவசித்தாந்த பெருமன்றம்
தமிழை மையமாகக் கொண்டது தமிழர் சமயம் என்ற கருத்தை விளக்கும் நுால். ஹிந்து சமய சுருக்க வரலாறு, சுமார்த்தக்...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
‘தினமலர்’ நாளிதழ் ஆன்மிக மலரில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்று வரும் பச்சைப்புடவைக்காரி தொடரின்...
ஜெய்ஸ்ரீ ராஜு ஸ்ரீராம்
உகியோட்டோ பப்ளிஷிங்
ராமாயணத்தில் பெண் கதாபாத்திரங்கள் குறித்த விரிவான புத்தகம். வித்தியாசமான கோணத்தில் நோக்கப்பட்டுள்ளது. ...
முனைவர் கோ.பெரியண்ணன்
வனிதா பதிப்பகம்
தெளிவுரையுடன் அமைந்த திருவாசக நுால். மாணிக்கவாசகரின் திருவாசகம், சிவபுராணம் முதல் அச்சோப்பதிகம் வரை 51...
இரா.கு.நாகு
ஆசிரியர் வெளியீடு
அவதார புருஷர் சுவாமி தேசிகர் வாழ்க்கை குறித்த நுால். வைணவ நெறியை பரப்பி, 101 ஆண்டுகள் வாழ்ந்ததை குறிப்பிடுகிறது....
சுவாமி ஓங்காரானந்தர்
ஓங்காரம்
கை கூப்பி வணங்குவதால் கிடைக்கும் நன்மைகளை விளக்கும் நுால். ஐம்புலன்களும், மனமும் ஒடுங்குவதால் அமைதி ஏற்படும்...
ப.சரவணன்
சுவாசம் பதிப்பகம்
மீனாட்சியம்மன் கோவில் வரலாற்று செய்திகளை கூறும் நுால். சிவாலயத்தில் அம்மனை முன்னிறுத்துவது பற்றி கூறுகிறது....
பி.ஏ.பிரகாசம்
மணிமேகலை பிரசுரம்
தமிழகத்தில் உள்ள 158 சிவன் கோவில்களின் பெயர் காரணத்தை விளக்கும் நுால்.சிவனின் பாம்பு ஆபரணம், நந்தி வாகனம், ஆகாய...
டாக்டர் அழகர் ராமானுஜம்
வேதாத்திரி மகரிஷி அமைதி மற்றும் ஆன்மிக மேம்பாட்டு நிறுவனம்
வேதாத்திரி மகரிஷியின் உயரிய கருத்து களை சிந்தனைக்கு விருந்தாக்கும் நுால். காலங்காலமாய் விவாதிக்கப்பட்டு...
சுசர்ல வெங்கடரமணி
திருப்புகழில் இடம் பெற்றுள்ள கம்ப ராமாயண செய்திகளை விவரிக்கும் நுால். திருப்புகழ் முதல் பாடலில், ‘பத்துத்...
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன்
ஸ்ரீ ரெங்கநாயகி பதிப்பகம்
சூரனுடன் போராடி திருச்செந்துாரில் ஜெயந்திநாதராக அமர்ந்துள்ள முருகனை போற்றும் திருப்புகழ் பாடல்கள் தெளிவான...
ஜெயந்திநாதன்
தனிஷா பப்ளிகேஷன்ஸ்
ஒருவன் நடத்தையே அவனை உயர்ந்தவன் என உயர்த்திக் காட்டும் என்ற நீதியை எடுத்தியம்பும் நுால்.ஹிந்து மதத்தின்...
அ.ச.ஞானசம்பந்தன்
முல்லை பதிப்பகம்
பெரிய புராணத்தில் 63 நாயன்மார்கள் பற்றிய புத்தகம். மாறுபட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சிவத்தொண்டு என்ற கதம்ப...
வேங்கடேச நடராஜன்
பிருந்தாவனம்
நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை, அலங்காரம் மிக்க நடையில் அற்புதமாக சொல்லும் நுால். பெரியபுராணம் எப்படி...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
தேவாரப் பதிகங்களை பதிப்பித்த போது உ.வே.சா., தொகுத்த குறிப்புகளால் உருவாக்கப்பட்டுள்ள நுால். சைவத்...
சீத்தலைச்சாத்தன்
புஸ்தகா
அரிதான பல்வேறு தகவல்களால் நிரம்பி வழியும் அற்புத நுால். ருத்திராட்ச மரங்கள் நேபாளத்தில் மட்டுமின்றி,...
பேராசிரியர் எண்ணம் மங்களம் அ.பழநிசாமி
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை மீதான பாடல்கள், விளக்க உரைகளோடு அமைந்த பக்தி பெருக்கும் நுால். பழனி...
சைதை முரளி
திருப்பதி கோவில் பற்றிய நுால். பூஜை, விழா, ஆராதனைகளில் பங்கு பெறும் வழிமுறைகளை விளக்குகிறது. கீழ்...
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
ஆத்மாவை, பரமாத்மாவுடன் ஐக்கியமடையச் செய்யும் சிவயோகம் பற்றி விளக்கும் நுால். அமிர்த மார்க்கம் பற்றி விளக்கம்...
எஸ்.சபாரத்தின குருக்கள்
வேல் மாறல் பாடல்களை விளக்கமாக படிக்கும் முறைகள் பற்றி கூறும் நுால். திருத்தணியில் உதித்த குகனின் வேல்...
முக்கிய விஷ்ணு கோவில்கள் பற்றிய நுால். ரங்கநாதர் பள்ளி கொண்ட ஸ்ரீரங்கத்துக்கு அவர் பெயரே வந்தது. மதுரகவி தவிர...
ஆர்.வி. பதி
மதுரை அழகர் கோவில் தோசைக்கு புகழ் பெற்றது; காஞ்சிபுரம் இட்லியால் மகிமை பெற்றது. திருக்கண்ணபுரத்தில்...
வி.சண்முகநாதன்
தெய்வீக அனுபவத்துக்கும், வேத அறிவுக்கும் இடையே ஆழமான தத்துவ விவாதத்தை வழங்கும் நுால். தெய்வீகத்தின் உணர்வு,...
கம்பன் அடிசூடி பழ.பழநியப்பன்
கம்பர் இயற்றிய ராமாயணக் கதை பாடல்களுக்கு விளக்கம் தந்துள்ள நுால். படித்த போது, ரசித்து, சுவைத்த பாடல்களை நிரல்...
மத்திய அமைச்சர் ராஜினாமாவுக்கு காரணம் என்ன? Ravneet Singh
ஹார்மூசில் சிக்கிய 6,000 மாலுமிகளை காப்பாற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தல்
இமாச்சலில் கனமழை நிலச்சரிவால் பயங்கர விபத்து! Himachal Pradesh
Breaking ரயில்வே இணை அமைச்சர் ராஜினாமாவால் பரபரப்பு! Ravneet Singh
இன்றைய இரவு முக்கியச் செய்திகள்
அத்துமீறும் ரசிகர்களை அடக்கி வைக்க வானதி வலியுறுத்தல்!