Advertisement
மணிமேகலை பிரசுரம்
விவசாயம்
‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது’ என்பது பழமொழி. முப்போகம் விளைந்த நன்செய் நிலங்கள், நிரம்பிய வாய்க்கால்கள் அடைத்து, சாக்கடை கால்வாயாகி, புன்செய் நிலமாகி பின், விலை நிலமாவதையும், உணவுக்கான எதிர்காலத்தையும்...
கவிதைகள்
திருக்குறளுக்கு விளக்க உரையை கவிதை வடிவில் தந்துள்ள நுால். வாசிப்பதற்கு எளிதாகவும், இனிமையாகவும், கவிதை வரிகளிலேயே கருத்துரை இடம் பெற்றுள்ளது.‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்’ என்ற குறளுக்கு, ‘இம்மங்கையே சிறந்ததொரு குடும்பத்தின் தலைவி; மனதின் தெளிவான உறுதி கற்பேயாகும்’...
தத்துவம்
வாழ்வு அனுபவங்களை பாடமாக்கியுள்ள நுால். உலகுடன் சேர்ந்து வாழும் வகையில் கருத்துகளை கூறுகிறது. சொல் ஆற்றலின் சிறப்பை எடுத்துரைக்கிறது. நல்ல வார்த்தையால் நாணயமாக வாழ முடியும் என்பதை விளக்கி சொல்கிறது. நாவை காத்து நட்புடன் வாழ அறிவுரைக்கிறது. எண்ணங்களை துாய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் பற்றி...
கட்டுரைகள்
நட்பை போற்றும் வழிமுறைகளை மையமாக வைத்து படைக்கப்பட்டு உள்ள நுால். மனிதநேயம், பிறருக்கு உதவுதலை வலியுறுத்துகிறது. வாழ்வில் அவமானம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த அறிவுரைகள் தருகிறது. மனம் என்ற குதிரைக்கு கடிவாளம் போட்டு செலுத்த சொல்கிறது. சொற்களை பயன்படுத்தும் முறை, பணத்தை செலவிடும் வழிகளில் சிக்கனம்...
சஞ்சு சாம்சனை நீக்க எழும் கருத்துக்கு பதில்
நகைகள் வழிப்பறி?: புகார் தந்த பெண் கம்பி எண்ணுகிறார் Thiruvarur
விஜய் தனித்து விடப்பட்டாரா? செங்கோட்டையன் பதில் என்ன
தமிழர்களுக்கு துரோகம் செய்யும் திமுக !கர்நாடகாவில் நடக்கும் டீலிங்
எச்.ராஜாவுக்கு என்ன ஆச்சு? ஐசியூவில் சிகிச்சை!
நெய்யில் கலப்படம் நடந்தது எப்படி? சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல் TTD