நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 312.)"வாய் விட்டுச் சிரித்தால், நோய் விட்டுப் போகும்' என்று கூறுவர். தெனாலிராமன் கதைகள் படிக்கும் போதெல்லாம் சிரிப்பு வராமல் இருக்காது. இந்நூலில் 46 கதைகள் உள்ளன. நூலாசிரியரின் எளிய தமிழ் நடையில், அனைவரும் படித்துச் சிரிக்க...