நாட்டு நடப்புகளை கவிதையாக தந்துள்ள நுால். நோயே இல்லாதவனுக்கு சோதனை எதற்கு, அரசு வழங்கும் மானியம் தேவையா, உயிர் என்றும் அழியாது, கோவில் பாம்பு போல குற்றவாளிகள், பெண்ணியம் பேசும் கவிதைகள் போன்ற தலைப்புகள் உள்ளன.விபசாரம், வேசித்தனம் வேறுபாடு, ஜபங்களும் நச்சரிக்கும் பிரார்த்தனைகளும் தொல்லைப் படுத்தும்...