Advertisement
முனைவர் கா.வில்லவன்
மணிமேகலை பிரசுரம்
நாட்டுப்புறப் பாடல்களான கிராமியப் பாடல்களைத் தொல்காப்பியர் சேரிமொழி என்று குறிப்பிடுவார்....
டி.தருமராஜ்
கிழக்கு பதிப்பகம்
நாட்டுப்புறவியல் என்னும் தலைப்பில் நாட்டுப்புறக் கதைகளின் அணிவகுப்பை ஆய்வு நோக்கில் வழங்கும் நுால்....
ஜி.எஸ்.எஸ்.,
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மொழிக்கு இசையில்லை. ஆனால் பாடலுக்கு மொழி அவசியம். கவிஞர்களின் ரசனையில் தோய்ந்து வரும் வார்த்தைகள் வரிகளாக...
பி.ஜி.எஸ்.மணியன்
வைகுந்த் பதிப்பகம்
திரை இசையமைப்பாளர்கள் எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமநாதன் பற்றிய தொகுப்பு நுால்....
வானொலி அண்ணா என்.சி.ஞானப்பிரகாசம்
கற்பகவித்யா பதிப்பகம்
நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் எழுதப்பட்டுள்ள நாடகங்களின் தொகுப்பு நுால். மொத்தம், 15 நாடகங்கள்...
டி.கே.எஸ். கலைவாணன்
வானதி பதிப்பகம்
நாடகமும், இசையும் ஒரு காலகட்டம் வரை மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன. இன்று கடந்த காலங்களில் இவை...
எஸ்.எஸ்.பரத்வாஜ்
ப்ருந்தாவன் ஸீனியர் ஸிடிஸன் பவுண்டேஷன்ஸ்
இந்த புத்தகம் மூன்று ரத்தினங்கள் பற்றி சுருக்கமாக பேசுகிறது. இறையருள் பெற்ற முருகன் அடியார்களை, முருகு...
முனைவர் லட்சுமி ராமசுவாமி
ஸ்ரீ முத்ராலயா
பிரபல நடனக் கலைஞர் லட்சுமி ராமசுவாமி கைவண்ணத்தில் உருவாகியுள்ள அரிய ஆய்வு நுால். தமிழ் மற்றும் சமஸ்கிருத...
கிருங்கை சேதுபதி
சாகித்ய அகடமி
ஆடிப் பாடும் சிறுவர்களுக்கு கதை கேட்பது கொண்டாட்டமாய் இருக்கும். அதுவும் பாடல் வழியே கதை சொல்லத் தொடங்கினால்...
சு.சண்முகசுந்தரம்
காவ்யா
நாட்டுப்புற கதைகளையும், பாடல்களையும், கலைகளையும் ஆய்ந்துரைக்கும் வகையில் அமைகிறது இந்நுால். நாட்டுப்புறக்...
கமலா கந்தசாமி
அருணா பப்ளிகேஷன்ஸ்
திரைப்படப் பாடலுக்கு என, நிறைய ரசிகர்கள் உண்டு. எத்தனையோ பாடல்கள் வெளிவந்திருந்தாலும், காலத்தை வென்று,...
எஸ்.வி.ரமணி
பக்தியில் மனம் லயித்து எழுதப்பட்டுள்ள பாடல்களின் தொகுப்பு நுால். 147 பாடல்கள் உள்ளன. எளிமையாக புரிந்து கொள்ளும்...
முத்துப்பாண்டி
ஜீவா பதிப்பகம்
எழுதிய பாடல்களை எல்லாம், அழியாத காவியங்களாக உருவாக்கியவர் கல்யாணசுந்தரம். தத்துவம், காதல், சமுதாயத்தின்...
தி.ஜானகிராமன்
காலச்சுவடு பதிப்பகம்
பெருங்கலைஞராக போற்றப்படும், தி.ஜானகிராமன் எழுதிய கதைகள். இதழ்களில், பல காலக்கட்டங்களில் வெளியான, 28 கதைகளின்...
பரணி பதிப்பகம்
கலைமாமணி அறிஞர் அ.மருதகாசி திரைக்கதைப் பாடல்களில் முத்திரை பதித்தவர். அவரைப்பற்றிய இந்த நுாலை வானொலி அண்ணா...
காரிகைக் குட்டி
இனிய நந்தவனம் பதிப்பகம்
கஸல்களைப் பாடும் யாரோ ஒருவன் கவிதைகள் எதார்த்தங்களின் வெளிப்பாடாகவே விளங்குகின்றன. இவரின் கவிதைகள் எளிய...
கவிஞர் பொன்.செல்லமுத்து
செல்லமுத்து வருவாய் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், கவிஞர் என்ற எழுத்து பணியில் இருந்து ஓய்வு பெறாமல்...
வித்யா பவானி சுரேஷ்
ஸ்கந்தா பப்ளிகேஷன்ஸ்
பரதநாட்டியம், இந்திய நாட்டின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஒரு நடனம். அதிலும், இதில் தமிழகத்துக்கு பெரும்...
டி.வி.ராதாகிருஷ்ணன்
திருவரசு புத்தக நிலையம்
குறைந்த விலை உள்ள இந்த நுால் ஒரு சிறந்த தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது! நுாலாசிரியர் ராதாகிருஷ்ணன், 55...
முனைவர் ஆ.மணி
கும்மியாட்டம் பெண்கள் மட்டும் கலந்து கொண்டு ஆடும் ஆட்டமாகும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் பெண்கள் கலந்து...
ஆர்.தங்கப்பாண்டியன்
அகநி
ஒரு நுாற்றாண்டு காலம் ஜீவித்திருந்த ஒரு கலையைப் பற்றியும், அதை இயக்கிய கலைஞர்கள் பற்றியும் ஆய்வு செய்து...
அரிமளம் சு.பத்மநாபன்
காவ்யா பதிப்பகம்
திருநெல்வேலியில் பிறந்து, மதுரையில் வளர்ந்து, புதுவையில் நாடகத் தமிழ் வளர்த்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவரின்...
ந.இராமதாசு
வாசன் பிரதர்ஸ்
இயலுக்குடைய பாட்டுக்கு இசை நன்று என்பது அவ்வையின் அமுத வாக்காகும். இசையுடன் கூடிய பக்திப் பாடல்கள் என்னென்ன...
ராஜலக்ஷ்மி ஸம்பத்
கிரி
இசைக்கு, அனைத்து ஜீவராசிகளும் மயங்கும் என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை. புராணத்தில் ராவணனின்...
சாகும்போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினாரா காமராஜர்?: திருச்சி சிவாவின் பேச்சால் சர்ச்சை
பலவீனப்படுத்த பார்க்கும் பா.ஜ.,; அ.தி.மு.க.,வுக்கு அனுதாபப்படுகிறார் திருமா
ராஜ்யசபா எம்.பி.,யாக 25ல் கமல் பதவி ஏற்பு
சொல்லவே இல்லையே? தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என அமித் ஷா...
மாணவர்கள் தாக்கியதில் ஆசிரியர் படுகாயம்: மது போதையில் அட்டூழியம்
கலெக்டர் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடத்தக் கூடாது: ஐகோர்ட் உத்தரவு