Advertisement
தா.பாண்டியன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கார்ல் மார்க்சின் (1818 – 1883) 200வது பிறந்த நாள், 2018, மே, 5ல் வருவதை நினைவுகூரும் வகையிலும், இளம் சந்ததிக்கு அந்த மாமேதை...
காவ்யா சண்முகசுந்தரம்
காவ்யா
கா.சுப்பிரமணிய பிள்ளை (கா.சு.பிள்ளை), 19ம் நுாற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் பேரறிஞர், சட்டக்கலை வல்லுனர். நெல்லைச்...
க.பன்னீர் செல்வம்
அஸ்வின் பப்ளிகேஷன்ஸ்
அரசியலில் மாறுபாடு கொண்டவர்கள் கூட, ஜெ.ஜெயலலிதாவின் மன உறுதியையும் ஆளுமையையும் பாராட்டவே செய்வர்.இந்நுால்...
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை மானசீகத் தலைவராக வரித்துக் கொண்டுள்ள நுாலாசிரியர், ஏராளமான சுவாரஸ்யமான தகவல்களை...
நெல்லை சு.முத்து
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
அப்துல் கலாம் தம்மை நாட்டுக்கே தந்து வான் புகழ் கொண்ட சிற்றுார், தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில்...
ஜே.ஆர்.லட்சுமி
மதன் மோனிகா பதிப்பகம்
உலகில் மிகவும் தொன்மையானவர்கள் என்று கருதப்படும் ஆதிகுடியினர் இன்றும் காடுகளில் மலைவாழ் மக்களாகவே வசித்து...
இரா.குழந்தை அருள்
சங்கர் பதிப்பகம்
பெரியோர் பலர் வாழ்வியல் நெறியைக் கற்பித்துள்ளனர் என்றாலும், மாமேதை அப்துல் கலாமின் அணுகுமுறை...
ச.தில்லை நாயகம்
சாகித்திய அகாடமி
நடேச பிச்சமூர்த்தி, 1900ம் ஆண்டு, ஆகஸ்ட், 15ம் தேதியன்று தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் பிறந்தார். 14 ஆண்டுகள்...
சு.குப்புசாமி
அனிதா பதிப்பகம்
தஞ்சை மாவட்டம், திருவாரூரில் விருத்தாசல முதலியார் – சின்னம்மாள் தம்பதிக்கு மகனாக, 1883ம் ஆண்டு துள்ளம் என்னும்...
கமலா கந்தசாமி
விசா பப்ளி கேஷன்ஸ்
தோற்றம், நடிப்பு, மக்கள் நலம், அரசியல், கலை, நாடகம் என்று சாதித்த மக்கள் திலகத்தின் சாதனைகள் கொஞ்சமல்ல....
ரொமிலா தாப்பர்
பாரதி புத்தகாலயம்
கஜினி முகம்மது, சோமநாதா கோவிலின் மீது படையெடுத்தது ஏன்? இந்துக்களின் வழிபாடு பிடிக்காததினாலா? அல்லது...
பேரா.ஆ.சிவசுப்ரமணியன்
இந்தத் தலைப்புக்கு இது சிறிய நூலென்றாலும், படித்து முடித்ததும் மனதில் பெரிய கனத்தை ஏற்படுத்தும் நூல். அடித்தள...
பன்முகத் திறமை கொண்ட நூலாசிரியர், கள ஆய்வு மேற்கொண்டு, வேளூர் வட்டம், ஜவ்வாது மலையில் அடங்கிய மொழலை கிராமம்...
ஜெ.ஜெயஸிம்ஹன்
கலைஞன் பதிப்பகம்
ஜேகே என்கிற ஜெயகாந்தன் என்கிற எழுத்துச் சித்தரின் நூல் வடிவம் பெறாத பேட்டிகள், சொற்பொழிவுகள், கட்டுரைகள் என,...
ப.சரவணன்
காலச்சுவடு பதிப்பகம்
வேற்றுமொழி மன்னர்களால் சிதைக்கப்பட்டும், தீக்கிரையாகியும் கரையான்களால் அரிக்கப்பட்டும் காணாமல் போன...
செல்வபாரதி
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
‘திப்பு சுல்தான் மதுவிலும், மங்கையிலும் மூழ்கிப்போகாத சிறந்த மன்னர். வருவாய் இழப்பைப் பொருட்படுத்தாமல், பூரண...
சித்தார்த்தன் சுந்தரம்
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மனிதனின் எத்தகைய பலமும் அதைப் பிரயோகிக்க முடியாத இடங்களில் பயனற்றதாகவே போகும். எங்கு பலம் எடுபடுகிறதோ அங்கு...
ஆ.சிதம்பர குற்றாலம்
மணிமேகலை பிரசுரம்
‘குருவே பிரம்மா, குருவே விஷ்ணு, குருவே மகேஸ்வரன், இறுதியாக அவரே பரம்பொருள்’ என்கிறது குரு கீதை. பகவான் ரமணரும்...
ரஜனி ரஜத்
திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா, குழந்தைக் கவிஞர், ஆசிரியர், கணினி வழியே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு...
பி.ஸ்ரீ
பாரி நிலையம்
ஆயிரம் ஆண்டு விழா நாயகர் ஸ்ரீ ராமாநுஜர். இவரது வாழ்க்கை வரலாறு ஆன்மிகப் புரட்சியின் அடையாளம். 1017ல் தோன்றி, 1137 வரை...
கே.எஸ்.திருநாராயண அய்யங்கார்
‘வேத நூற் பிராயம் நூறு’ என்ற ஆழ்வாரின் வாக்கையும் தாண்டி, 120 ஆண்டுகள் வாழ்ந்தவர் இளையாழ்வார் என்னும்...
அப்துற் – றஹீம்
யுனிவர்சல் பப்ளிஷர்ஸ்
குர்ஆனில் கூறப்பட்டுள்ள இருபத்தி நான்கு நபிமார்களின் வரலாறுகளையும், திருத்துாதர்கள் செய்த இறை பணியையும்,...
சி. ஜெயபாரதன்
தாரிணி பதிப்பகம்
பேராசை, வஞ்சகம், ஏமாற்றம், மோகம், போகம், சோகம், கொலை, மரணம் ஆகிய அனைத்தும் பின்னப்பட்ட ஒரு காதல் நாடகத்தை...
பா.அமுதவல்லி
ஆசிரியர் வெளியீடு
வாழ்க்கையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி கற்று தரும் இந்த நூல், இளம்பெண்களுக்கு ஒரு...
இப்படிக்கு திலகபாமா' நூல் வெளியீட்டு விழாவில் திலகபாமா பேச்சு!
திமுக ஆ.ராஜா சர்ச்சை பேச்சால் பரபரப்பு MP A Raja
செல்போனை பிடுங்கிய பெண் போலீசுக்கு நறுக் கேள்வி
வங்கதேசத்தின் அழைப்பை ஏற்க மறுத்தது இந்தியா
தாய்லாந்து உயிரினங்கள் ஏர்போர்ட்டில் பறிமுதல்
தவெக நிர்வாகிகள் முன்னிலையில் ஆனந்த் பேசியது என்ன?