/ கதைகள் / ஜாதவின் மொலாய் காடு
ஜாதவின் மொலாய் காடு
பிரம்மபுத்திரா நதியின் வெள்ளப்பெருக்கால், மஜீலி தீவின் காடுகள் அழிந்து, வெண் மணல்மேடு உருவாகி, உயிரற்று போனது. அப்பகுதியில், ஜாதவ் பயேங் மரங்களை நட்டு, உயிரியலை மீட்டார். அவரின் கதை தமிழ், ஆங்கிலத்தில், படங்களுடன் இடம்பெற்றுள்ளது.