/ கதைகள் / வண்ணப்பூக்களின் வாழ்க்கையில்...!

₹ 180

கற்பனை கலந்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.வாழ்க்கை இயல்பாக இல்லாமல் பேராசை, போராட்டம், பிடிவாதத்தால் அல்லலுறுவதை சுட்டுகிறது. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என்பதை மையமாக வைத்து புனையப்பட்டுள்ளது. பிறருக்கு உழைத்தால், மறைந்த பின் கடவுளாகப் போற்றப்படுவதை, ‘நான் கடவுளைக் கண்டேன்’ கதை விளக்குகிறது. உயர்பதவியில் இருப்போருக்கு மனிதநேயம் வேண்டும் என குறிப்பிடுகிறது. படிக்க வேண்டிய சிறுகதை தொகுப்பு நுால்.– புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை