Advertisement
லட்சுமி ராஜரத்னம்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பக்தர்களுக்கு அருளும் பண்பாளன்; பார் போற்றும் தயாளன்; பக்தர்களின் துயர் தீர்க்க பறந்தோடி வரும் மயிலோன் அழகன்...
ரவி பார்கவன்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
இமயமலைக்கு ஆன்மிகம் தேடி சென்றவர்கள் குறித்தும், வானிலிருந்து நடத்திய பாடங்கள் குறித்தும் கூறும் நுால்....
சுவாமி ஸ்வரூபானந்தா
தெய்வீக வாழ்க்கை சங்கம்
ஒவ்வொரு நாள் துவங்கும்போதும், புனிதமான- தெய்வீக- எண்ணங்களைத் தியானித்தால், வாழ்வில் மேன்மை அடையலாம் என்று...
எத்திராஜன் ராதாகிருஷ்ணன்
நர்மதா பதிப்பகம்
சிந்திக்கும் ஆற்றல் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உண்டு என உதாரணங்களுடன் விளக்கும் நுால். மனம், மூளை...
டாக்டர் வை.பழனிச்சாமி
அறிவியலும் ஆன்மிகமும் முரணானவை என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. மதங்களும், வழிபாட்டு முறைகளும் கடவுள்...
ராஜலட்சுமி சீனிவாசன்
வானவில் புத்தகாலயம்
மகாபாரத காவியத்தின் திருப்புமுனைகளாக இருக்கும் மாதர்களின் பெருமைகளை சிறப்புடன் பேசும் நுால். ஹிந்தி...
வசந்தி பெருமாள்
சந்தியா பதிப்பகம்
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை, நாச்சியார் திருமொழி கருத்துகளை, இலக்கிய- தத்துவ நோக்கில் விளக்கும் நுால்....
கவிஞர் இ.கணபதி
மணிமேகலை பிரசுரம்
சுதந்திரப் போராட்ட உணர்வை, கிராம அளவில் பரப்பி, அதில் முழுமையாக பங்கேற்றவரின் கருத்து தொகுப்பாக மலர்ந்துள்ள...
டாக்டர் ஹேமா ராஜகோபாலன்
சேவா ஸ்வாமி மெமோரியல் பவுண்டேஷன்
இறையடியார்கள், பரமபதம் அடைய, அர்ச்சிராதி வழி கூறி, ஒன்பது படிகளை விளக்கும் நுால். பரமபதஸோபாநம் என்ற சொல்லிற்கு,...
திருப்புகழ் மதிவண்ணன்
முப்பத்து முக்கோடி தேவர்களும் வணங்கும் தேவ சேனாதிபதியின் வரலாற்றை விளக்கும் நுால். பக்தி ரசம் சொட்ட சொட்ட...
சாஸ்தா கோபால்
ஸ்ரீஐயப்ப ஸஹஸ்ரநாம பாராயணக் குழு
ஸ்ரீஹரிஹரபுத்ர சகஸ்ர நாமாவளிக்கும், ஸ்ரீதர்மசாஸ்தா அஷ்டோத்தர சத நாமாவளிக்கும் அழகிய வண்ணப் படங்களுடன்...
பெ.பரிமள சேகர்
திருச்சி கோவில்களின் சிறப்பையும், வரலாற்றையும் கூறும் நூல். சிற்பக் கலைகள், திருமுறைகள், சிவாலய வழிபாட்டு...
கே.எஸ். பதஞ்சலி ஐயர்
துன்பத்திலிருந்து விடுதலை அடைய ஏங்குவர் மனிதர். அதேசமயம் யோகத்துக்கு வழிமுறையை தெரிந்து கொள்ள...
பி.கே.நாராயணன்
பைரவர், அனுமன், விநாயகரை வழிபட்டு வந்தால் சனீஸ்வரன் ஆயுள் காலத்தை நீட்டிப்பார் என விவரிக்கும் நுால்....
த.வினோத்
தென்கூடல் வரலாற்று ஆய்வு மையம்
மதுரையில் செவந்தீஸ்வரர் கோவில் வரலாற்றை பதிவு செய்துள்ள நுால். அவனி நாராயண சதுர்வேதிமங்கலம் என அறியப்பட்டு,...
ராஜி ரகுநாதன்
சுவாசம் பதிப்பகம்
அமைதியான, சுக வாழ்க்கைக்கு முக்கிய தேவைகள் தானியமும், தியானமும். ஒன்று உடலுக்கு, இன்னொன்று மனதுக்கு......
பா.சு.ரமணன்
திருவண்ணாமலையில் தவயோக நிலையை அடைந்த சித்தர்களும், மகான்களும் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். நாடி வரும்...
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன்
ஸ்ரீ ரெங்கநாயகி பதிப்பகம்
தமிழ் கடவுள் முருகனின் சிறப்புகளை, எளிமையும், இனிமையும் நிறைந்த பாடல்களாக தரும் நுால். மனிதர்கள் துன்பங்களை...
சி.எஸ்.தேவநாதன்
ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
சித்தர் வரலாறு பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ள நுால். சீர்திருத்த சிந்தனைகள், சாதி, சடங்கு...
தினகர் ஜோஷி
மகாபாரத கதைமாந்தர்களை ஆய்வு செய்துள்ள நுால்.பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரன், விதுரர், தருமன், துரியோதனன்,...
பேரா.முனைவர் ம.பெ.சீனிவாசன்
கிழக்கு பதிப்பகம்
மடல் என்ற சொல்லுக்கு பல பொருள் கூறப்பட்டிருந்தாலும், அது பனை மடலையே குறித்து நிற்பதை சுட்டிக்காட்டும்...
ப. வீரராகவன்
ராமாயண நிகழ்ச்சிகளை 93 தலைப்புகளில் சுருக்கமாகக் கூறும் நுால். எதிரில் அமர்ந்து உரையாடுவது போன்று, பேச்சு...
தமிழ்ப் புலவர் ப.சரவணன்
புரியும் வண்ணம் எளிய உரைநடை வடிவில் எழுதப்பட்டுள்ளது சிவபுராணம் நுால். பிரம்மாவும், நாராயணனும் வணங்கிய...
இலக்கியமேகம் ஸ்ரீநிவாசன்
சனாதன தர்மத்தை விளக்கும் நுால்.சனாதன தர்மத்தை அடையாளப்படுத்த ஏற்பட்ட பெயரே, ‘ஹிந்து’ என்கிறார் காஞ்சி மஹா...
அப்பர் பெருமானின் சுவையான வரலாறும் பாடல்களின் விளக்கங்களும்
வெளிக்குள் வெளிகடந்து
கண்ணாடியில் தெரியும் பறவை
புலம்பெயர் தமிழர் வரலாறு!
மணிமேகலை உணர்த்தும் மானுடம்
அதிரடி சரவெடி அரசியல் பெண்மணிகள்!