Advertisement
தி.செல்லப்பா
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பலரும் கோவிலுக்குச் செல்கிறோம். அங்கு என்ன புதுமை என அறிய ஆர்வம் காட்டுவதில்லை. இதைக் கூர்ந்து கவனித்து...
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
அகத்தியர் துவங்கி, சிவ வாக்கியர் உள்ளிட்ட, 60 சித்தர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்துத் தரும் நுால்....
கோரக்கர்
குறிஞ்சி
சமுதாய நல்வாழ்வுக்கு பெருந்தொண்டுகள் செய்த சித்தர்களின் வரிசையில் தோன்றிய கோரக்கர் கூறிய கருத்துகளை கூறும்...
ஜி.எஸ்.எஸ்.
வாழ்க்கையில் இனிப்பான சம்பவங்களை விட கசப்பான நிகழ்வுகளே அதிகம். கசப்புகள் நேரும் போது, அவற்றை ஏற்றுக் கொண்டு...
சுசர்ல வெங்கடரமணி
மணிமேகலை பிரசுரம்
தமிழ் கடவுள் முருகனின் தோற்றம், சிறப்பு பற்றி விளக்கும் நுால். இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது.முருகன் வரலாறும்...
வரலொட்டி ரெங்கசாமி
அழகும், அறிவும், ஐஸ்வர்யமும் நிறைந்த ரஞ்சனியை பின்தொடர்ந்த ஆசிரியர், நான்கு வார சந்திப்பின் மூலம் அவளை...
பி.சுவாமிநாதன்
காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அன்புடன் மஹா பெரியவா என்று அழைக்கப்பட்டார். தேடி வரும்...
அம்மன் சத்தியநாதன்
அருள்மிகு அம்மன் பதிப்பகம்
மகான் ராகவேந்திரர் மகிமைகளை சொல்லும் நுால். வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய...
ப.ஜெயகிருஷ்ணன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வாய்மொழி கதைகளில் கண்ணகி வழிபாடுகளை நுட்பமாக ஆய்ந்துள்ள நுால். தமிழகம், கேரளா, இலங்கை முறைகள் ஒப்பிட்டு...
காஞ்சி மகா பெரியவர் பக்தர்களுக்கு செய்த அதிசயங்களை விளக்கும் அற்புத தொகுப்பு நுால்.கேரள தம்பதி தாங்கள்...
வ.நித்தியானந்தம்
கலைமகள் பப்ளிகேஷன்ஸ்
அறிவைத் தெளிவுபடுத்தி, உள்ளுணர்வின் உண்மையான உயர்வுக்கு உதாரணமாக விளங்கிய சித்தர் பெருமை பேசும் நுால்....
கவிஞர் க.பெ.தங்கராணி
சிறிய கருத்துக்களைக் கூறி பெரிதாக சிந்திக்க வைக்கும் நுால். திருப்பதியில் மறைந்துள்ள செய்திகள், விஷ்ணு...
வேங்கடவன்
அழகு பதிப்பகம்
இறைவனை எழுத்துருவில் எழுந்தருளச் செய்யும் சக்கர வழிபாடு முறை பற்றிய விளக்க நுால். யந்திரத்தில் சக்கரத்தை...
சுவாமி அபயானந்தஜிதாஸ்
பிரியா நிலையம்
காரிய சித்தி தரும் தெய்வங்களை துதிக்கும், 108 போற்றிகளை உள்ளடக்கிய நுால். கடவுளை வழிபடுவதை, 108 முறை போற்றியாக...
நல்லொழுக்கத்தின் உருவமாக விளங்கும் ஆஞ்சநேயர் வழிபாடு பற்றி உரைக்கும் நுால். வழிபடும் முறைகளும்,...
யந்திர பூஜை என்பது இடைக்காலத்தில் தடைபட்டு இருந்தாலும், இன்று அதன் மகிமை தெரிந்து பல விதமாக பூஜைகள் தொடர...
மெய்ஞானி பிரபாகரபாபு
தமிழ்க்கவி பதிப்பகம்
திருவெம்பாவைக்கு, எளிமையான வார்ப்புரை தந்துள்ள நுால். திருவெம்பாவை பாடல்களுடன் இணைத்து, திருப்பள்ளியெழுச்சி...
பிரபு சங்கர்
இந்த நுாலில், ஏழு திவ்யதேசங்கள் குறித்த தகவல்கள் அடங்கியுள்ளன. இவற்றை மாவட்ட வாரியாக தரிசிக்கும் வகையில்...
அருண் சரண்யா
திருவடி முதல் திருமுடி வரையான உடலின் ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றிய அரியின், சிவனின் திருவிளையாடல்கள்...
அ.கு.முரளிதரனார்
திருப்பாவை பாசுரங்கள், திருவெம்பாவை பாடல்கள், திருப்பள்ளி எழுச்சி பாடல்களுக்கு எளிய உரை தரும் நுால்....
பா.சு.ரமணன்
மனிதனுக்கு அருள் செய்வது மனிதாபிமானம். எங்கேயோ கிடக்கும் சொரிபிடித்த நாய்க்கும் அருள் செய்வது யாரால்...
மனிதனுக்கு அருள் செய்வது மனிதாபிமானம். எங்கேயோ கிடக்கும் சொரி பிடித்த நாய்க்கும் அருள் செய்வது யாரால்...
சுபா
தங்கத்தாமரை பதிப்பகம்
திருப்பதி வெங்கடாசலபதி மகிமையை உரைக்கும் நுால். வண்ணமிகு படக்கதையாக மலர்ந்துள்ளது.திருமலையின் புராண வரலாறு...
முனைவர் க.ர.லதா
ஜோதி பதிப்பகம்
பக்தி இலக்கியங்களை ஆய்வு செய்து கருத்துக்களை உரைக்கும் நுால். அழகர் கோவிலின் வரலாறு, திருமூலரின் அட்டாங்க...
சனாதனத்தை ஒழிப்போம்; சட்டசபையில் உதயநிதி உரை
மீண்டும் திமுக ஆட்சி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்
தவறு செய்ய மாட்டேன்; செய்யவும் விடமாட்டேன்; முதல்வர் விஜய் திட்டவட்டம்
ஸ்டாலின், வைகோவை வீட்டில் சென்று சந்தித்தார் விஜய்
மது விற்பனை அரசின் பணியாக இருக்க கூடாது: முதல்வருக்கு கமல் வலியுறுத்தல்
விஜய் விளக்கத்தில் கவர்னருக்கு திருப்தியில்லை; ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்