Advertisement
த.ஷீபா சீனிவாசன்
மணிமேகலை பிரசுரம்
திருநங்கையின் வாழ்க்கை போராட்டங்களை விவரிக்கும் நாவல்.கடவுளே ஆண் பாதி, பெண் பாதி என இருக்கும்போது, மனித...
அய்யனார் ஈடாடி
யாப்பு வெளியீடு
கிராமத்தில் வேளாண் பணியுடன் இணைந்த மனிதர்களின் வாழ்க்கை போராட்டத்தை, மண்ணின் மணம் மாறாது தந்துள்ள...
சுந்தரபாண்டியன்
காவ்யா
தந்தை, மகன் இடையே உள்ள பாசத்தை பகிரும் நாவல். கல்லுாரி படிப்பவருக்கு, பேராசிரியர்கள் கண்டிப்பு, பாடத்தில்...
கமலா முரளி
அன்றாட நிகழ்வுகளை, உணர்வுகளை, வலிகளை, ஆணாதிக்கத்தை, பெண்ணியத்தை வெவ்வேறு தலைப்புகளில் சொல்லும் சிறுகதைகளின்...
க.சச்சிதானந்தம்
பாலா பதிப்பகம்
பிரெஞ்சு மொழி இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்ற எழுத்தாளர் புரொஸ்பேர் மெரிமே எழுதிய படைப்புகளின் தமிழாக்கமாக...
கே.டானியல்
எழுத்து பதிப்பகம்
இலங்கை தமிழர் பகுதி வாழ்க்கை முறையை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள குறுநாவல். மக்களின் துன்பம் மிக்க வாழ்வை...
சுப்ரபாரதி மணியன்
கனவு
நாவல், சிறுகதைகளை திரைக்கதைகளாக படைத்துள்ள நுால். இடம், கதாபாத்திரம், சூழல் என காட்சியாக பதிய...
எஸ்ஸார்சி
உதயகண்ணன்
ஜாதி சமூகத்தால் ஏற்பட்டுள்ள இன்னல்கள் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ள நாவல் நுால். கிராமத்தில்...
புலவர் வீ.சிவஞானம்
விஜயா பதிப்பகம்
சிவனடி சேர்ந்த 63 நாயன்மார்கள், ஒன்பது தொகை அடியார் வரலாறு கூறப்பட்டுள்ள நுால். பாடல்கள் உணர்த்தும் வரலாற்றுச்...
நர்சிம்
வாசகசாலை
தனியார் நிறுவன பொறுப்பாளரின் உண்மை காதலை வெளிப்படுத்தும் வித்தியாசமான நாவல் நுால். நிறுவன வளர்ச்சிக்கு...
எஸ்.எல்.நாணு
சாவித்ரி பவுண்டேஷன்
உறவுகளை பேணி, தான தர்மங்கள் செய்வதை மேன்மையாக சித்தரிக்கும் நாவல். எளிய நடையில் விறுவிறுப்பான காட்சிகளுடன்...
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியம்
வானிலை சார்ந்த அறிவியல் நுட்பங்களை கதைகளில் விளக்கும் நுால். இயற்கை சீற்றம், பருவமழை காலம், சூறாவளி மற்றும்...
சுப்ரஜா
வாதினி
மனித வாழ்க்கையை படம் பிடிக்கும் நுால். துாக்கமின்றி தவிக்கும் ஒருவர் அதிகாலையில் பணத்தை எடுத்துக் கொண்டு,...
பா. சத்தியமோகன்
புஸ்தகா
ராமாயணத்தில் அனுமனைப் போற்றும் வகையில் சுந்தர காண்டத்தைப் புதுக்கவிதை வடிவில் தரும் நுால். கடல் தாவு படலம்...
மிளிர் பதிப்பகம்
தொழிலதிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இதை போலீசார் துப்பறியும் விதமாக அமைந்துள்ள...
கர்னத்தம் இராம.கலியமூர்த்தி
குடும்பம், சமூகம், காதல் போன்றவற்றுடன் தொடர்புள்ள சிறுகதை நுால். படிக்கும் போது காட்சிகள் கண் முன் விரியும்...
‘காலச்சக்கரம்’ நரசிம்மா
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பெண்களை மிகவும் ஈர்க்கும், காதல் பிளஸ் மர்மம் என்ற பார்முலாவில் புனையப்பட்ட புதுமையான கதை. தெய்வீகம் சற்று...
எஸ்.பி.வி.ஆர்.சுப்பையா
செட்டி நாட்டு பெயர், பழக்கவழக்கங்களை உள்ளடக்கிய சிறுகதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ‘மூல நட்சத்திரம்’...
எம்.ஜி.கன்னியப்பன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
பார்த்த, கேட்ட நிகழ்வுகளை பாத்திரமாக்கி படைக்கப்பட்ட சிறுகதை தொகுப்பு நுால். ‘அம்மாவை வெறுக்கும் பிள்ளைகள்...
கமலநாபன்
பாரதி நூல் நிலையம்
சிக்கலான வாழ்க்கை முறையை மையமாக உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஒன்றுக்கொன்று வேறுபாடான களங்களை கொண்டவை....
உஷா கிருஷ்ணன்
குமரன் பதிப்பகம்
நாவலை படித்து முடித்த பிறகு தான் எத்தனை பொருத்தமான தலைப்பு என்று புரிகிறது. இளம் வயதில் எத்தனையோ ஆசைகள்...
வான்முகில்
மின்கவி வெளியீடு
சிரிப்பை வரவழைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். அதுவும் பழமையில் புதுமையை புகுத்தியவையாக உள்ளன.ஆடு, மாடு,...
சக்தி சித்தார்த்தன்
பண்மொழி பதிப்பகம்
இலக்கிய மணம் இழையும் வரலாற்று நாவலின் ஐந்தாம் பாகமாக மலர்ந்துள்ள நுால். சோழ மன்னன் ராஜேந்திரன் தலைநகரைத்...
வேணு.குணசேகரன்
அருணாலயா பதிப்பகம்
களப்பிரர் ஆட்சி இருண்ட காலம் என்பதை மாற்றி, இலக்கிய மறுமலர்ச்சிக் காலம் என குறிப்பிடும் நாவல். கதை சொல்லும்...
அப்பர் பெருமானின் சுவையான வரலாறும் பாடல்களின் விளக்கங்களும்
வெளிக்குள் வெளிகடந்து
கண்ணாடியில் தெரியும் பறவை
புலம்பெயர் தமிழர் வரலாறு!
மணிமேகலை உணர்த்தும் மானுடம்
அதிரடி சரவெடி அரசியல் பெண்மணிகள்!