Advertisement
கு.துளசிதாஸ்
எம்.ஜெ., பப்ளிகேஷன் ஹவுஸ்
நடிகர் வடிவேலு மொழிநடையில் சொல்லப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். அங்காங்கே வடிவேலுவின் முக பாவனைகளை...
ஈரோடு ப.கதிரவன்
மணிமேகலை பிரசுரம்
பத்திரிகையில் பல்வேறு காலக்கட்டத்தில் பிரசுரமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். பொறுப்பில்லாமல்...
ஜி.சேகர்
இருபது ஆண்டில், வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதிய கதைகளின் தொகுப்பு நுால். தற்போதைய சூழலுடன் பொருந்தி...
சோம. வள்ளியப்பன்
கிழக்கு பதிப்பகம்
சுய முன்னேற்றத்தை ஊக்குவித்து, தன்னம்பிக்கையை ஊட்டி, அளவிலா ஆற்றல் பொதிந்து மறைந்து கிடப்பதை...
க.அம்சப்ரியா
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
சாமானிய மனிதர்களின் நெஞ்சங்களில் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளை, இயல்பான சொற்கள் வழியே வெளிப்படுத்தும்...
அழகிய சிங்கர்
விருட்சம் வெளியீடு
ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி உட்பட, 20 எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி கூறும் நுால்....
மதுரை பாலன்
பாலன் வெளியீடு
சங்கீத வித்வானின் குடும்பத்தை முன்னிறுத்தி படைக்கப்பட்டுள்ள நாவல். இசை பற்றிய ஆய்வுக்காக சென்றவர், அந்த...
மோகனா சுகதேவ்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
கல்லுாரி பருவத்தில் உண்டாகும் காதல், பாலியல் ஈர்ப்பாலோ, இன கவர்ச்சியாலோ ஏற்பட்டாலும் நெஞ்சை விட்டு நீங்காது...
விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட சமூக நாவல். உள்ளன்போடு தாய் மாமன் அரவிந்தனை காதலித்த அனன்யா, வறுமையிலும்...
பட்டுக்கோட்டை பிரபாகர்
விகடன் பிரசுரம்
பணத்தாசையில் கிராமத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நபருக்கும், வன அதிகாரியாக வந்து நல்லது செய்ய...
அறிஞர் அண்ணா
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
அண்ணாதுரை எழுதிய பிரபல நாடக நுால். மொத்தம், 54 காட்சிகளாக விரிகிறது. அதில், வேதாசலம் முதலியார், சரசா, மூர்த்தி,...
க்ளிக் மதுரை முரளி
வாழ்வில் அன்றாட நிகழ்வுகளின் பிரதிபலிப்பாக மலரும் உணர்வுகளை திரட்டித் தரும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்....
இடைப்பாடி அமுதன்
அனுராதா பதிப்பகம்
கொங்கு சமுதாய வாழ்வின் ஒரு பகுதியை நீண்ட நெடிய வரலாற்று புதினமாக ஆவணப்படுத்தியுள்ள நுால். கல்வெட்டு, செப்பேடு...
காந்தலட்சுமி சந்திரமௌலி
செங்கைப் பதிப்பகம்
பாட்டி சொல்லும் கதை வரிசை என்ற முத்தாய்ப்புடன் சிறுவர்களுக்கு எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால்....
பிரபு சங்கர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
சிறுகதைகள் எழுதுவது என்பது பெரிய கலை. இக்காலத்தில் நிறைய இளம் எழுத்தாளர்கள் தங்கள் பங்களிப்பை இன்றைய பேச்சு...
டியூசனில் வாலிபன் மீது ஏற்படும் முக்கோண காதலை மையமாகக் கொண்ட நாவல் நுால். கல்லுாரியில் காதலை வெளிப்படுத்தும்...
தாமரை செந்தூர்பாண்டி
சிவகாமி புத்தகாலயம்
காதல் தோல்வி, கைவிட்ட கணவர், பெண் குழந்தையுடன் வாழ்க்கை போராட்டம் என, ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் நாவல்.வேறு...
ஜெ.ஜெயா சுந்தரம்
ஒருவர் செய்த நன்மை, தீமைக்கு ஏற்ப பலன், அவர்களுக்கு இந்தப் பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ கிடைத்துவிடும்...
ஜி.எஸ்.எஸ்.,
வாழ்க்கையில் இனிப்பான சம்பவங்களை விட கசப்பான நிகழ்வுகளே அதிகம். ஆனாலும் என்ன செய்வது... வாழ்க்கையில்...
கா.ஜோதி
கவிநிலா பதிப்பகம்
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை படம் பிடிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். ஏழைக் குடும்பத்தில் பிறந்து,...
டி.வி.சங்கரன்
திருப்பங்களுடன் அமைந்த நாவல் நுால். வாழ்வின் நிதர்சனம் கூறப்பட்டுள்ளது. பணக்காரப் பெண்ணை விரும்பிய ஏழையை...
ப.பாலசுப்பிரமணியன்
சங்கர் பதிப்பகம்
மாற்றுத்திறனாளிகள் உலக சாதனை படைக்க முடியும் என பதிய வைக்கும் நாவல். நல்ல உள்ளங்களை புண்படுத்தினால் திரும்ப...
கவிஞர் சிற்பி பாமா
சிற்பி பதிப்பகம்
புதுக்குடியிருப்பு என்ற ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளை கருவாக உடைய நாவல் நுால். ஊருக்கு அருகில் வாகன விபத்தில்...
மதுரையை ஆட்சி செய்த ராணி மங்கம்மாவை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள சரித்திர நாவல் நுால். நாயக்க மன்னர்களின்...
அப்பர் பெருமானின் சுவையான வரலாறும் பாடல்களின் விளக்கங்களும்
வெளிக்குள் வெளிகடந்து
கண்ணாடியில் தெரியும் பறவை
புலம்பெயர் தமிழர் வரலாறு!
மணிமேகலை உணர்த்தும் மானுடம்
அதிரடி சரவெடி அரசியல் பெண்மணிகள்!