Advertisement
கவியன்பன் கே.ஆர்.பாபு
சப்னா புக் ஹவுஸ்
வாழ்க்கையில் நடந்த அனுபவங்களையும், தேடல்களையும் உரைநடை கவிதை வடிவில் சொல்கிறது...
சி.ஆர்.மஞ்சுளா
நிலா சூரியன் பதிப்பகம்
‘பற்றி எரிகிறது சமத்துவபுரம் ஜாதிச் சண்டையில்...’ என்ற கவிதை வரிகள், அகோர பசியோடு உலாவும் கலிகால மனிதர்களை...
தங்கம் மூர்த்தி
படி வெளியீடு
‘மிகவும் நேர்ப்பட பேசுகிற இக்கவிதைகள், தமிழின் புதிய உயரங்கள்’ என்று பெருமை சேர்க்கிறது...
செ.ஏழுமலை
மணிவாசகர் பதிப்பகம்
‘காலம் கனியும் என்ற நம்பிக்கை ஏணி மனதில் ஊஞ்சலாடியது’ என்ற கவிதை வரி, திரையுலகில் கவிஞர் சாதனை படைத்த...
கா.ந.கல்யாணசுந்தரம்
வாசகன் பதிப்பகம்
‘நவீன தகவல் தொடர்புகள் அடையாளம் காட்டுகின்றன, கலாசார சீரழிவுப் பாதைகளை’ என்ற கவிதை வரி, இன்றைய பாலியல்...
வானதி சந்திரசேகரன்
விஜயா பதிப்பகம்
கல்லூரி காலத்தில், கவிதாயினியாக மலர்ந்தவர்; பின், குடும்பத்திற்காக, 24 ஆண்டுகளை ஒதுக்கி, கவிதையை...
தவசிக்கருப்புசாமி
மணல்வீடு ஏர்வாடி
‘கூடிவிட்டது சந்தை; துண்டுபோட்டு மூடி தடையற நடக்குது தரங்கெட்ட வணிகம்’ என்ற கவிதை வரி, இன்றைய சமூகத்திற்கு...
மு.முருகேஷ்
அகநி
‘வற்றிய காவிரி; வாரிக் கொடுத்தது லாரி லாரியாய் மணல்’ என்ற கவிதை, இன்றைய சூழலைக் கூறுவதாக...
சி.முத்துகுரு
வள்ளலார் பதிப்பகம்
பல்வேறு தமிழ் அறிஞர்களின் சிறப்புக்களை, கவிதை வடிவில் கூறுவதாக அமைந்துள்ளது...
நீலமணி
சேகர் பதிப்பகம்
‘வள்ளுவன் தந்த முப்பால்; புளிக்காது மூப்பால்’ என்ற கவிதை வரி, திருக்குறளின் உயர்வைக்...
‘வானில் ஈரத் தோரணம்; மாரி வந்ததில் ஊர் மகிழ்ந்தது’ என்ற கவிதை, வாசகரின் நெஞ்சை கவர்வதாக...
மு.மேத்தா
கவிதா பப்ளிகேஷன்
இப்புத்தகத்தில், தன் கனவுகளை கட்டவிழ்த்து உள்ளார், கவிஞர் மு.மேத்தா. தமிழில் புதுக் கவிதை மலர காரணமானவர்களில்...
லதா
க்ரியா பதிப்பகம்
நேசத்துக்கும், வெறுப்புக்கும் இடையில் பயணிக்கின்றன லதாவின் கவிதைகள். கட்டற்ற, சாதாரண வார்த்தைகளைக் கொண்டு,...
ஜப்பானிய குறுங்கவிதைகளான, ஹைக்கூ கவிதைகள், தமிழ் மண்ணில் செறிவுடன் வெளிவருகின்றன. தற்கால தமிழ் வாழ்வியலை,...
பொன்.வாசுதேவன்
அகநாழிகை
‘பறிக்காத செடி மலரின் அழகாய், குவளை நீரின் தளும்பலாய், மூடுபனியில் நடப்பதாய், காற்றிலாடும் ஓங்கிய மரமாய்,...
ஜெயன் எம் ஆர்
மேன்மை வெளியீடு
கவிதைகளுடன், வசன கவிதையும் இணைந்து புதிய வாசிப்பு அனுபவத்தை கொடுக்கிறது...
மயில் இளந்திரையன்
தமிழ் மருதம் பதிப்பகம்
சங்க கால அகப்பாடலின் அற்புத காதல் காட்சியை, பல இடங்களில் எடுத்தியம்புகிறது...
இராம.விசுவநாதன்
நாதன் பிரசுரம்
எதைப் பற்றி சொல்கிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை கவிதைகளாய் கூறுகிறது...
நர்மதா
பாப்லோ பதிப்பகம்
சமூக அவலங்களை கவிதைகளாய் வடித்து வாசகர்களின் மனதை வருடுகிறது...
முகநூலில் பெறப்பட்ட புகைப்படங்களின் மூலம் கவிதையாய் பொழிகிறது...
அனுபவ மேம்பாட்டின் வழிநின்று, உள்ளத்து உணர்வுகளை நீரூற்றுகளாய் பொழிகிறது...
சிவா
பந்தள பதிப்பகம்
பள்ளிப் பருவத்தில் உதித்த கற்பனைகளை தொகுத்தளித்துள்ள இந்நூலாசிரியருக்கு வார்த்தை வரம் நன்றாகவே கைவரப்...
இளங்கோவன்
உயிர் எழுத்து பதிப்பகம்
எதுகை, மோனை, சந்தம், இலக்கியச் சுவை, பளிச்சிடும் மின்னல் கீற்று வார்த்தைகளாய் கவிதை மழை பொழிகிறது...
ஆ.மணிவண்ணன்
வானதி பதிப்பகம்
தன்னை உணர்ந்தவன் ஞானி; சமுதாயத்தை உணர்ந்தவன் மனிதன். இந்த இரண்டையும் உணர்ந்தவன் கலைஞன் என்று கவிதையாய்...
அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி; திருச்செந்துார் கோவிலில் லஞ்சம் வசூலித்த ஊழியர்கள் டிஸ்மிஸ்; அர்ச்சகருக்கு தடை
தமிழகத்தில் நடந்திருப்பது சினிமா சுனாமி!
எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ., பாணியில் களமிறங்கிய த.வெ.க.,
சனாதனத்தை அறிந்து கொள்ளுங்கள்: உதயநிதிக்கு ஸ்ரீதர் வேம்பு அறிவுரை
ராஜினாமா செய்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து!
கமல் தயாரிப்பில் சினிமாவில் மீண்டும் நடிக்கிறார் உதயநிதி