Advertisement
கவிஞர் இரா.கருணாநிதி
வனிதா பதிப்பகம்
சந்தக் கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு நுால். பொதுவுடைமை, சமூக நீதி, சமூக அவலம், நீர் மேலாண்மை,...
முனைவர் இரா.சந்திரசேகரன்
நண்பர்கள் தோட்டம்
கவிதை ஒரு சுரங்கம். தோண்டத் தோண்டச் சுரக்கும் நீரூற்று. வார்த்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் அமுதம். அழகிய...
ஜாகிர் ஹுசைன்
சூபி பப்ளிகேஷன்
மத்திய கிழக்கு நாடான சிரியா அரசில், வெளியுறவு அதிகாரியாக பணியாற்றியவர் நிசார் கப்பானி. அவர் எழுதிய கவிதைகளின்...
ஆண்டாள் பிரியதர்ஷினி
ழகரம் வெளியீடு
கோவை புத்தகத் திருவிழாவில், பெண்கள் பங்கேற்று வாசித்தளித்த ஐம்பது கவிதைகளின் தொகுப்பு நுால். ஆணாதிக்கத்தை...
கோ.வசந்தகுமரன்
தமிழ் அலை
வாழ்வியல் அம்சங்களை, மனித மனதில் புகுத்தும் கவிதை தொகுப்பு நுால். அழகியலை, மிக எளிய நடையில், சின்ன சின்ன...
லஷ்மி இராமச்சந்திரன்
மீனாட்சி பதிப்பகம்
தில்லானா மோகனாம்பாள் என்ற கதையை எழுதியவர் பிரபல எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு. அந்த கதை தமிழகத்தை கலக்கியது....
ஜோஸ்னா ஜோன்ஸ்
கைத்தடி பதிப்பகம்
ஆப்ரிக்க நாடான சூடானில் வசிக்கும் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால்....
முனைவர் சு.அட்சயா
காவ்யா
வால்மீகி ராமாயணத்தை அடிப்படையிலும் ராம காவியங்கள் பல புனையப்பட்ட போதிலும், கற்பனை வளத்துக்கும்,...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
உயிரினத் தோற்றம் பற்றிய கருத்துகள் நிரம்பிய பெட்டகமாக இந்நுால் திகழ்கிறது. உயிரைப் படைத்தது கடவுளா?...
டாக்டர் டி.எம்.ரகுராம்
திசை எட்டும்
உலகப் புகழ் பெற்ற மூத்த கவிஞர் சச்சிதானந்தன் துவங்கி, இளம் கவிஞர்கள் வரை பலரின் படைப்புகள் அடங்கிய மலையாள...
எஸ். ராதாகிருஷ்ணன்
வானதி பதிப்பகம்
இலக்கியச் செல்வர் ஏர்வாடி நீண்ட நெடுங்காலமாக எழுதி வருபவர். ‘கவிதை உறவு’ என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி...
கனகா பாலன்
நண்பர்கள் பதிப்பகம்
நுாலாசிரியர் கனகாவின் கவிதைகளில், அவரின் வீட்டு நினைவுகள், உறவுப் பிணைப்பு, காதல், கடமை உணர்ச்சி, இயற்கை என்றே...
சாலமன் பாப்பையா
கவிதா பப்ளிகேஷன்
கவிமணி, ‘கையில் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மது உண்டு’ என்று, கம்பனைப் போற்றினார். கலசம் நிறைந்த மது தரும்...
கவியோகி வேதம்
மஹான் ஸ்ரீலஹரிபாபாஜி பதிப்பகம்
இந்நுாலின் ஆசிரியர் வேதம், இதயத்தில் குடியிருக்கும் கடவுளுக் கெல்லாம் முதல்வனாம் கணநாதனை தொழுது வணங்கி,...
செ.கார்த்திகா
பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பெண் கவிஞரின் கவிதைகள்: கிராமத்தின் உரையாடல்கள் இதன் சிறப்பு. அடுத்த ஊர் அத்தை மகனை அப்போது காதலித்தபோது,...
பழநிபாரதி
குமரன் பதிப்பகம்
இலக்கண நடையில் எழுதி, இக்கால இலக்கியத்திற்கு சிறப்பு சேர்க்கும், பழநிபாரதியின் கவிதைகள் எண்ணற்றவை.‘இந்த...
ஆ.மணிவண்ணன்
காக்கி சட்டைக்குள் இருக்கும் கவிஞனின் கவர்ந்திழுக்கும் கவிதைகள். ஆம்... மதுரை காவல் உதவி ஆணையாளரும்,...
வழக்கறிஞர். ப.திருவேங்கடம்
ஆனந்தா பதிப்பகம்
இன்றைய காலகட்டத்தில் பெரும் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது, வேலையில்லாத் திண்டாட்டம். இந்நுாலில், ‘வேலை...
ஆர்.பூபாலன்
மணிவாசகர் பதிப்பகம்
புதுக்கவிதை மட்டுமின்றி மரபும் கைவரப்பெற்றவர் இந்நுாலாசிரியர். ‘ஊரை அழித்து உலையிலா? இதெல்லாம் உதிப்பது மைய...
பவளசங்கரி
ஆசியவியல் நிறுவனம்
கடந்த, 1970களில் எழுதத் துவங்கியவர், கிம் யாங் – ஷிக். இன்று வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் அவர், இந்திய...
மு.ஞா.செ.இன்பா
கொஞ்சம் குசும்பு முதல், கொஞ்சம் கெஞ்சல் வரை பல்வேறு நவீன கவிதைகள் பலரை ஈர்க்கும். நாகரிகக் காமம் என்ற...
சங்கை வேலவன்
ஆசிரியர் வெளியீடு
நாட்டுப்புறப் பாடல்களின் சுவையோடு, சந்த நயத்தோடு இக்கவிதை நுால் வெளிவந்து உள்ளது.இதில் அமைந்துள்ள...
அ.வெண்ணிலா
சாகித்திய அகாடமி
இந்நுாலில், முதன்முறையாய் பெண்ணே தன் உடலைப் பற்றி எழுத்தாணியால் எழுத முயன்று, ஆழக் கடலில்...
கி.பத்மநாபன்
வாசகன் பதிப்பகம்
இந்நுாலில் வெளியாகியுள்ள கவிதை வரிகள், முற்றிலும் பெண்களின் பெருமையையும், பாதுகாப்பையும் வலியுறுத்துகின்றன....
அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி; திருச்செந்துார் கோவிலில் லஞ்சம் வசூலித்த ஊழியர்கள் டிஸ்மிஸ்; அர்ச்சகருக்கு தடை
தமிழகத்தில் நடந்திருப்பது சினிமா சுனாமி!
எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ., பாணியில் களமிறங்கிய த.வெ.க.,
சனாதனத்தை அறிந்து கொள்ளுங்கள்: உதயநிதிக்கு ஸ்ரீதர் வேம்பு அறிவுரை
ராஜினாமா செய்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து!
கமல் தயாரிப்பில் சினிமாவில் மீண்டும் நடிக்கிறார் உதயநிதி