Advertisement
ந.முருகேச பாண்டியன்
டிஸ்கவரி புக் பேலஸ்
தமிழக கிராமிய வாழ்வியல் முறையை விவரிக்கும் நுால். முற்றிலும் அனுபவம் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. எளிய நடையில்...
டி.பத்மநாபன்
தி ரைட் பப்ளிஷிங்
விக்கிரமாதித்தன் என்று அடையாளம் காணப்பட்ட, இரண்டாம் சந்திரகுப்தரின் வாழ்வை அழகியல் உணர்வுகளோடு வரலாற்று...
முனைவர் கல்யாணி பிரபாகரன்
காவ்யா பதிப்பகம்
மன்னர்கள், தேவதாசிகளை, இறைத்தொண்டு புரிவதற்காக கோவில்களில் நியமித்தனர். அதற்காக நிலங்களும் வழங்கப்பட்டன....
சாவி
நர்மதா பதிப்பகம்
மறைந்த காமராஜரின் அரசியல் வாழ்வை விவரிக்கும் நுால். பத்திரிகையாளர் சாவி, நேரடியாக பார்த்தவற்றை பதிவு...
சிவ.இராஜேஸ்வரி இராசா
பார்த்திபன் பதிப்பகம்
சிவன் அடியார்களின் பக்தியும், தொண்டும் சிறப்பாக கதை வடிவில் பேசப்படுகிறது. ஒவ்வொரு நாயன்மாரின் வரலாற்றையும்...
டி.கே.எஸ். கலைவாணன்
மணிவாசகர் பதிப்பகம்
பிரபல நடிகர் அவ்வை டி.கே.சண்முகம். அவரது மகன், குழந்தைப் பருவம் பற்றி எழுதியுள்ள அனுபவ நுால். தாய், தந்தை மற்றும்...
நீதிபதி மு.புகழேந்தி
செல்லம் அன் கோ.,
பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு பெருங்காவியமாகப் படைக்கப்பட்டுள்ளது. ஐந்து காண்டங்கள், 1,384 பாடல்களில்...
கு.பாலசுந்தரி
மணிமேகலை பிரசுரம்
மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவோரின் அனுபவங்களால் கவரப்பட்டு, இந்த நுாலை எழுதியதாக கூறியுள்ளார்....
சித்தார்த்தன்
கண்ணப்பன் பதிப்பகம்
ஆங்கிலேயருக்கு அடிமை ஆக மாட்டோம் என்று கொதித்து போராடிய வீரமங்கை வேலுநாச்சியார், சிவகங்கைச்சீமை மன்னருக்கு...
குன்றில் குமார்
செந்தமிழ் பதிப்பகம்
உலக சரித்திரத்தில் வீர சாகசங்களில் முதன்மையானவராக போற்றப்படுபவர், மாசி டோனியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர்....
கே.வி.எஸ்.மருதுமோகன்
வானதி பதிப்பகம்
சிவகங்கைச் சீமையின் முதல் அரசர் சசிவர்ணத்தேவர் வரலாற்றை சான்றுகளுடன் விளைக்கும் நுால். 18ம் நுாற்றாண்டின்...
அ. இராகவன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
தமிழர்கள் உலகம் முழுக்கவும் பரவி வாழ்வதை விளக்கும் நுால். இந்தியாவுக்கும் இந்தோனேஷியாவுக்குமான தொடர்பு,...
சு.சண்முகசுந்தரம்
அ.மாதவையாவின் கான்சாயபு கம்மந்தான், துர்க்காதாஸ் எஸ்.கே. ஸ்வாமியின் கான்சாகிபு கம்மந்தான், பேரா. ந.சஞ்சீவியின்...
லேனா தமிழ்வாணன்
நேரத்தின் முக்கியத்துவம் உணர்ந்தால் முன்னேற்றம் சுலபமாகும். இந்த பேருண்மையை, பொருண்மையாக்கியுள்ள நுால்....
சைரஸ் மிஸ்திரி
சாகித்ய அகடமி
பார்சி இன மக்களின் இறப்பு சடங்கை முன்வைத்து எழுதப்பட்டுள்ள நாவல். கதைசொல்லி கூற்றில் நகர்கிறது. இறந்தவர் உடலை...
முகிலை இராசபாண்டியன்
கோவன் பதிப்பகம்
ஆறு வயதில் தந்தையை இழந்த ஏழைச் சிறுவன், இந்திய விடுதலைக்காக உழைத்து, அக்டோபர் மாதம் காந்தியடிகள் பிறந்த...
முனைவர் க.முத்து இலக்குமி
திருக்குறள் பதிப்பகம்
தமிழக பழங்குடி மக்களான முதுவர் இனத்தை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். எட்டு தலைப்புகளில்...
குடந்தை பாலு
ஜீவா பதிப்பகம்
அம்பேத்கரின் வாழ்க்கை குறிப்பு பற்றி சுருக்கமாக எழுதப்பட்ட நுால். மூன்று பகுதிகளாக, 22 சிறு தலைப்புகளின் கீழ்...
மிகையீல் நைமி
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
கவிஞர் ஜிப்ரானின் வாழ்க்கை வரலாற்றை, மலையாளத்திலிருந்து தமிழுக்கு பெயர்த்துள்ளார் கவிஞர் சிற்பி. லெபனான்...
சா. கந்தசாமி
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில், பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றி வெளிவந்துள்ள நுால். அவரது, வாழ்வு,...
‘தேசியம் எனது உடல், தெய்வீகம் என்பது உயிர்’ என, முழங்கிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சொற்பொழிவு களைத்...
கே.மகாலிங்கம்
மூன்றெழுத்து பதிப்பகம்
மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என, புகழப்படும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சினிமா, அரசியல் வாழ்க்கை...
முக்கடல்
நம்மாழ்வாரை மட்டுமே பாடி, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரானவர் மதுரகவி ஆழ்வார். சாதி வேற்றுமைக்கு அப்பாற்பட்டவன்...
சீனி.வேங்கடசாமி
கன்னட பகுதியில் இருந்து வந்த சமணர் களப்பிரர், சேர, சோழ, பாண்டியர்களை வென்று தமிழகத்தை ஆண்டனர். ஆனால், இத்தகவல்...
வன்முறை வழக்கில் 33 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு Bihar Court Conviction
16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
சனாதனம் வேறு, கடவுள் நம்பிக்கை வேறு: திருமாவளவன் Thirumavalavan
மதுக்கடைகள் மூடியது வெற்று விளம்பரம் Tvk
சிபிஎஸ்இ பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை CBSE OMS Meth
இனி அடிக்கடி மக்களை முதல்வர் விஜய் சந்திப்பார் CM Vijay TVK MK Stalin Ministe rNirmalKumar