Advertisement
பேராசிரியர் அ.சிவபெருமான்
கயிலாயநாதர் பதிப்பகம்
வேளாண் சிறப்பை எடுத்துரைக்கும் நுால். திருக்குறளில் உழவு என்ற அதிகாரத்தில் உள்ள குறட்பாக்களை முன்வைத்து,...
அ.சரவணக்குமார்
பென்னிகுயிக் பதிப்பகம்
இயற்கை விவசாயம், சுயசார்பு வாழ்க்கை குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழர் வாழ்க்கை கோட்பாடு பற்றிய...
முனைவர் து.புத்திரபிரதாப்
ஐ.சி.ஏ.ஆர். கரும்பு இனப் பெருக்கு நிறுவனம்
கரும்பு உற்பத்தியில் நவீன தொழில்நுட்ப விபரங்களை உள்ளடக்கியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழகத்தில்...
ஜெகாதா
அருணோதயம்
இயற்கை வேளாண்மை புரட்சியில் நம்மாழ்வார், ஜெயராமன் பங்களிப்பு குறித்து விளக்கியுள்ள நுால். இயற்கை விவசாயத்தை...
முனைவர் அ.லோகமாதேவி
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
நம் நாட்டுக்கே உரிய தாவர செல்வங்களை அடையாளம் காட்டும் நுால். பூரண தகவல்கள் நிறைந்த கலைக்களஞ்சியம் போல்...
கே.ஆர்.பி.மணிமொழிச்செல்வன்
மணிமேகலை பிரசுரம்
‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது’ என்பது பழமொழி. முப்போகம் விளைந்த நன்செய் நிலங்கள், நிரம்பிய...
சத்யா எண்டர்பிரைசஸ்
நெல் தானியத்தின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் நுால். பல சூழல்களிலும் வளர்ந்து, பலன் தருவது பற்றி...
ராசி அழகப்பன்
காக்கைக்கூடு
நாவல், வேம்பு, பனை, புங்கன், கொடுக்காப்புளி, புளி, பூவரசு என, 17 மரங்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். இதில்,...
முனைவர் பு.சி.இரத்தினம்
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்துக்கு எதிராக, டில்லியில் நடந்த முற்றுகை போராட்டம் தொடர்பான தகவல்களை...
ப.மு.இரமணமூர்த்தி
உழைப்பின் மகத்துவத்தை சொல்லும் கவிதைகளின் தொகுப்பு நுால். வெற்றி, தன்னம்பிக்கை, மன அமைதி, மரங்கள், மன உறுதி...
விவசாயம் தொடர்பாக பல்வேறு நிலையிலான அனுபவங்களையும், வளர்ச்சி சார்ந்த தகவல்களையும் தொகுத்துள்ள நுால். இயற்கை...
இரா.மனோகரன்
காவ்யா
மனித இனம் உணவு தேவைக்காக வேளாண்மைத் தொழிலை துவக்கியது உள்ளிட்ட செய்திகளை, ஆதாரங்களுடன் அளித்துள்ள ஆய்வு...
வா.செ. செல்வம்
நர்மதா பதிப்பகம்
தென்னை வளர்ப்பு பற்றிய தொழில் நுட்பத்தை எளிமையாக தரும் நுால். புரிந்து கொள்ளும் வகையில் சிறிய தலைப்புகளில்...
எம்.ராமச்சந்திரன்
வசந்த் பதிப்பகம்
வங்கிகள் வழங்கும் விவசாயக் கடன்களை பெறுவதற்கு முத்தாய்ப்புடன் வழிகாட்டும் நுால். விவசாயிகளுக்கு மத்திய –...
செவ்விளங்கலைமணி
உழவுத் தொழிலைப் பற்றி, இயல்பு, இயற்கை வேளாண்மை, நில மேலாண்மை என்று 37 பகுதிகளாக பிரித்து கவிதை வடிவில்...
சி.கரிகாலன்
கங்காராணி பதிப்பகம்
நெல் ரகங்களை பாதுகாக்கும் விதமாக தகவல்களை சேகரித்து எழுதப்பட்டுள்ள நுால். பாரம்பரியமாக சாகுபடி செய்யப்பட்ட...
ஜெகதா
நேஷனல் பப்ளிஷர்ஸ்
இயற்கை வேளாண்மை குறித்து வரலாற்று பின்புலத்துடன் எழுதப்பட்டுள்ள நுால். நஞ்சற்ற உணவு உற்பத்தியை முன்...
தென்னை விவசாயம் தொடர்பான தகவல்களை கொண்டுள்ள நுால். தென்னை மரம் தொடர்பான முழு செய்திகளைக் கொண்டுள்ளது....
நவீன் குமார்
கோரல் பதிப்பகம்
நவீன முறையில் நெல் சாகுபடி நுட்பங்களை விளக்கும் நுால். பூச்சி கட்டுப்பாடு மற்றும் வளமையான அறுவடை பற்றி...
சுஜாதா ராஜகோபால்
கார்முகில் எஜுகேஷனல் டிரஸ்ட்
ஜெர்மனிய தத்துவ அறிஞரும், விஞ்ஞானியுமான ருடால்ப் ஸ்டைனர், வேளாண்மை அறிவியல் பற்றிய ஆற்றிய உரைகளின் தொகுப்பு...
உடுமலை ஜி.கமலம்
வாழ்க்கையில் சந்தித்த இன்னல்களை அனுபவமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள நுால். ஆரம்பப் பள்ளியில் துவங்கி, பழகிய...
கீ.ஆ.சண்முகசுந்தரம்
கண்ணதாசன் பதிப்பகம்
எல்லா உயிரினங்களும் இயற்கையை ஒட்டி வாழ்வதையே விரும்புகின்றன. அன்று இயற்கைச் சூழலுடன் இருந்த தனி வீடுகள்,...
வை.கண்ணன்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
‘வீட்டில் ஒரு மூலிகை தோட்டம்’ நுாலில், பப்பாளி, முருங்கை உள்ளிட்ட, 17 மூலிகைகளின் சிறப்புகள் இடம்பெற்றுள்ளன....
ராணி மைந்தன்
வேளாண் துறையில் வியத்தகு சாதனைகளைச் செய்த வேளாண் காதலர் வெங்கடபதி, ஒன்பது மாதங்கள் மட்டும், நான்காம் வகுப்பு...
திமுக ஆட்சியை தூக்கி எறியணும்; ஒவ்வொரு ஓட்டும் நமக்கு முக்கியம்
ென்னை PSBB பள்ளியில் களைகட்டும் பகவத்கீதை கண்காட்சி! PSBB School
பழனிசாமி பெயரை தினகரன் உச்சரித்ததும் அதிர்ந்த அரங்கம்
ஓடாத ஓட்டை இன்ஜின் ஆட்சி; காற்றில் கம்பு சுத்துறார் ஸ்டாலின்
திமுக கூட்டணியில் நடக்காத கூத்தா?: NDA தலைவர்கள் பேட்டி NDA Alliance
கருத்துக்களை பொதுவெளியில் பேச வேண்டாம் தலைமை கட்டளை