Advertisement
நர்மதா பதிப்பகம்
சட்டம்
தனிமனிதனின் மனதில் மாற்றம் நிகழாமல், சட்டத்தின் வாயிலாகவோ, கொடுங்கோலாட்சி வாயிலாகவோ நிலைநாட்டப்படும் சமூக சீர்திருத்தங்கள், மனிதனின் எண்ணப் போக்குக்கு ஏற்ப மாறிவிடும். இதை, ஜே.கிருஷ்ணமூர்த்தி விளக்கி...
கல்வி
கல்வியின் அடிப்படை நோக்கம் பற்றி புதிய சிந்தனையை தரும் நுால். நுட்பமாக கவனிப்பதே விழிப்புணர்வுக்கு சிறந்த வழி என்பதை விளக்குகிறது. கற்பதற்கு, தெளிவுடன், கூர்மையாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.கல்வியில் சுதந்திர செயல்பாடு, ஒழுங்கு நடைமுறை போன்றவற்றின் முக்கியத்துவம்...
தத்துவம்
இக்கட்டான வாழ்வு சூழல்களில் இருந்து விடுவிக்க உதவும் கருத்துள்ள தத்துவ நுால். வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் போது தத்துவ அறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய உரைகள் கட்டுரையாக தரப்பட்டுள்ளன. மனிதர்களுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்படுவதற்கான காரணத்தை அலசுகிறது. வாழ்வில் முடிவில்லாத பிரச்னை ஏதும் உண்டா என...
அலட்சியமாக செயல்பட்ட ஒப்பந்த மேலாளர் உள்பட 3 பேர் கைது Iron rod iron plate JCB child dead accident C
என்ன செய்தால் பிரதமர், முதல்வர் பதவி பறிபோகும்?
வாடகை பாக்கியை வசூலிக்க சென்றவரை மிரட்டியதாக புகார் Actor Arya Hyderabad cheating case threatenin
வீ தி லீடர்ஸ் அமைப்பின் நோக்கம் இது தான்! We the leaders
மாஞ்சோலை எஸ்டேட் சகாப்தம் முடிவுக்கு வந்தது: கடந்து வந்த பாதை
வீ தி லீடர்ஸ் அமைப்பு செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது: அண்ணாமலை We the leaders