Advertisement
நர்மதா பதிப்பகம்
சட்டம்
தனிமனிதனின் மனதில் மாற்றம் நிகழாமல், சட்டத்தின் வாயிலாகவோ, கொடுங்கோலாட்சி வாயிலாகவோ நிலைநாட்டப்படும் சமூக சீர்திருத்தங்கள், மனிதனின் எண்ணப் போக்குக்கு ஏற்ப மாறிவிடும். இதை, ஜே.கிருஷ்ணமூர்த்தி விளக்கி...
கல்வி
கல்வியின் அடிப்படை நோக்கம் பற்றி புதிய சிந்தனையை தரும் நுால். நுட்பமாக கவனிப்பதே விழிப்புணர்வுக்கு சிறந்த வழி என்பதை விளக்குகிறது. கற்பதற்கு, தெளிவுடன், கூர்மையாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.கல்வியில் சுதந்திர செயல்பாடு, ஒழுங்கு நடைமுறை போன்றவற்றின் முக்கியத்துவம்...
தத்துவம்
இக்கட்டான வாழ்வு சூழல்களில் இருந்து விடுவிக்க உதவும் கருத்துள்ள தத்துவ நுால். வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் போது தத்துவ அறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய உரைகள் கட்டுரையாக தரப்பட்டுள்ளன. மனிதர்களுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்படுவதற்கான காரணத்தை அலசுகிறது. வாழ்வில் முடிவில்லாத பிரச்னை ஏதும் உண்டா என...
6 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை; வானிலை அப்டேட் Tamil Nadu rain forecast
வெடித்த Party Fund விவகாரம்; சிக்கிய முக்கிய புள்ளி
மறைந்தாலும் வேறொருவர் வாழ்வில் ஒளியேற்றும் பாக்யராஜ் Bhagyaraj
வெள்ளாங்கோவிலில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் சென்று இரங்கல்! Bhagyaraj
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு அரசியல் தலைவர்கள் மட்டும் திரை பிரபலங்கள் இறுதி அஞ்சலி
தங்க நகையுடன் லாக்கரை அபேஸ் செய்த கொள்ளையர்கள் Theni robbery