Advertisement
ஆ.தி.பகலன்
மணிமேகலை பிரசுரம்
வள்ளலார் வரலாறு, அருள் நிகழ்வுகள், பசிப்பிணி போக்கிய தருமச்சாலையின் சேவை, பசிப்பிணி மருத்துவம், மரணம் இல்லாப்...
ப.பாலசுப்பிரமணியன்
சங்கர் பதிப்பகம்
தமிழ் மீது பற்று கொண்டு அதன் பெருமைகளை உலகுக்கு எடுத்துரைத்த சைவ சமயப் பெரியோர்கள், அருளாளர்கள் பற்றி விரிவாக...
பிரபு சங்கர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
இதிகாசம், புராணம் போன்றவற்றை மொழி மாற்றம் செய்யும்போது, மூலக் கருத்திலிருந்து முரண்பட்டு விடாமல், அதை மேலும்...
பி.ஆர்.ராஜாராம்
நம்மோடு பயணிப்பதாலேயே கடவுளும் நாமும் ஒன்றாகி விடுவதில்லை. சாயி கடவுளின் அவதாரமாக பார்க்கப்படுகிறார். அவர்...
க.மனோகரன்
சுய வெளியீடு
‘சரவணபவ’ என்ற மந்திரம் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். அறுபடை வீடுகளும் மெய்யெழுத்துகளால் இறை பெயர்...
‘நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும்?’ அது தேவலோகமோ, பூலோகமோ... மக்களுக்காகவே, மற்றவர்களுக்காகவே ஆன்மிகத்...
வரலொட்டி ரெங்கசாமி
பச்சைப்புடவைக்காரியின் மேல் பித்தாகி எழுதப்பட்டுள்ள நுால். ஓயாமல் அன்னை மீனாட்சி, பராசக்தி, உமா மகேஸ்வரி,...
கஸ்துாரி வேலுச்சாமி
ஆன்மிகம், அறிவியல் இரண்டுமே வாழ்வின் அத்தியாவசிய தேவை. அவற்றில் முந்தியது ஆன்மிகம் என சான்றுகளுடன் நிறுவும்...
கோ.கிருட்டிணமூர்த்தி
சித்ரா பதிப்பகம்
ஊர்களின் பெயர்களை ஆய்வு செய்தால், புதுப்புது வரலாற்று உண்மைகள் புலனாகும் என்பதை உணர்த்தும் நுால். வடுகூர்...
பா.சு.ரமணன்
பகவான் ரமணரை நாடி வந்த பக்தர்களையும், அவர்களது அனுபவங்களையும் விவரிப்பதுடன், பகவானின் வாழ்க்கையையும்...
எம்.முஹம்மத் அப்துல்லாஹ்
மின்னல் பதிப்பகம்
மனிதன் படைத்ததை வணங்குவதை விட்டு, அனைத்தையும் படைத்தவனை வணங்குவதே அறிவார்ந்த செயல் எனக் குறிப்பிடும் நுால்....
தமிழ்ப்பிரியன்
நர்மதா பதிப்பகம்
சித்தர்களின் அற்புதச் செயல்கள் குறித்து பேசும் நுால். திருமூலர் தொடங்கி காகபுசுண்டர் வரை சிறப்பான பாடல்களை...
தி.செல்லப்பா
கர்ப்பிணியாய் கானகம் சென்ற சீதாவின் வயிற்றில் பிறந்த கன்றுக் குட்டிகளாம் லவன், குசன் பற்றிய அழகான தொகுப்பு....
அபயாம்பாள்
அருணா பப்ளிகேஷன்ஸ்
திருவாரூர் மாவட்டத்தில், 47 திருக்கோவில்கள் பற்றிய தகவல்களை திரட்டித் தரும் நுால். வடுவூர் கோதண்டராமர் கோவில்...
பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம்
ஆறுகளின் அருமை பெருமை வரலாற்றை கூறும் நுால். ஆற்றங்கரை பண்பாடு, நாகரிகம், ஆறுகளை காக்கும் கடமை பற்றி...
முனைவர் ந.ராமமூர்த்தி
வழிபாட்டில் மந்திரம், தந்திரம், எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனியாக...
மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பது கற்காலம் தொட்டு, நவீனத்தின் கம்ப்யூட்டர் காலம் வரை புரியாத புதிராகவே...
கயிற்றில் வித்தை காட்டும் கழைக் கூத்தாடி போல எழுத்தில் வித்தை காட்டி ஆட்டுவிக்கும் நுால். வார்த்தைகள் படமாக...
தெய்வக்குழந்தையாக பிறந்து வளர்ந்த ஸ்ரீசேஷாத்ரி பற்றில்லாத நிலையை இளம் வயதிலேயே அடைந்தார். தாயை இழந்த...
சு.சடையப்பன் எம்.ஏ., பி.எட்.,
திருநாவுக்கரசர் தேவாரத்தின் ஆறாம் திருமுறை பாடல் களுக்கு உரை விளக்கம் தரும் நுால். இதில், 99 பதிகங்கள் இடம்...
முனைவர் சு.செல்வகுமாரன்
காவ்யா
வட்டார இன மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த சடங்குகள், தெய்வ வழிபாட்டு முறைகளை பதிவு செய்துள்ள நுால்....
இந்திரா சவுந்தர்ராஜன்
வரதா வரம்தா என கேட்கும் இந்த புத்தகம் கேட்காமலேயே வரம் தரும் அத்தி வரதனாம் வரதராஜன் பற்றிய தொகுப்பு. ஆசிரியர்...
ஊர் ஊராகச் சென்று இறைவனை வழிபட்ட சுந்தரர் தேவார பாடல்கள் இடம் பெற்றுள்ள நுால். ஒவ்வொரு பதிக சிறப்பும்...
அப்பர் பெருமான் பாடிய தேவாரப் பாடல்களுக்கு எளிய நடையில் விளக்கம் தரும் நுால். நான்காம் திருமுறையில், 114...
மனைவி, மகளை பிரிந்ததால் வேதனையில் விபரீத முடிவு pune man jumps to death after facebook live
DUSTER ஏன் தாமதமானது? K9K Diesel, AWD ஏன் இல்லை? உடைக்கும் Renault Officer
வீடு வீடாக தொழுநோயாளிகள் கண்டறியும் மருத்துவ குழு Dr. Sivakumari
குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி திமுக கையில் தான்
உப்பிலியப்பன் கோவில் தங்கம் திருட்டு! இதுவரை வெளிவராத ரகசியங்கள்
வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு வந்தவரை தடுத்தபோது பயங்கரம் Pakistan suicide bomber - killed 31