Advertisement
கு.பொன்மணிச்செல்வன்
செந்தமிழ் பதிப்பகம்
உலகில் தோன்றும் கடவுள் அல்லது கடவுளின் துாதர்கள் சித்தர்கள், மாமுனிவர்கள், மகான்கள், சத்குருக்கள் என வழங்கும்...
முனைவர் பா.அன்பழகன்
காவ்யா
திருமந்திரத்தில் மனிதவள மேம்பாட்டுக் கூறுகள் பற்றி ஆய்ந்து உரைக்கும் நுால். ஐந்து இயல்களாகப்...
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
ஓங்காரம்
மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட பிரமாண்டமான சக்திகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ள நுால். ‘ஜின்’ என்ற அசுர வகை...
சி.எஸ்.முருகேசன்
சங்கர் பதிப்பகம்
பிரபஞ்சத்தைப் பற்றி ஆராயக் கூடிய சித்தர் சூத்திரமான, அண்டத்தில் உள்ளதே பிண்டம், பிண்டத்தில் உள்ளதே அண்டம்...
து.செல்வகுமார்
சித்தர்களின் ஜீவ சமாதி உள்ள இடம், சித்தர்கள் வாழ்ந்த நிலை, அருள் செய்த விதம் ஆகியவற்றை தொகுத்துத் தரும் நுால்....
மோஹனகிருஷ்ணன் சந்தானம்
கௌதம் பதிப்பகம்
அஷ்டாவக்ர கீதையின் ஆங்கில வழி தமிழ் மொழிபெயர்ப்பு நுால். சீதையின் தந்தை ஜனகருக்கும், அஷ்டாவக்ரருக்குமான...
முனைவர் மா.அய்யாத்துரை
மணிமேகலை பிரசுரம்
காவிய நாயகன் ராமனைக் கன்னித் தமிழால் போற்றி, மரபு மாறாமல் அந்தாதியாக அழகிய 100 பாடல்களில் சிறப்பிக்கும் நுால்....
ஆ.மலர்தாசன்
தெய்வானை பதிப்பகம்
விருத்தாசலம் என்னும் திருமுதுகுன்ற பழமலைநாதர் திருத்தல வரலாற்றையும், சிறப்பையும் விவரிக்கும் நுால்....
என்.குருமூர்த்தி
சைவ சமய தத்துவக் கருத்துகளை, சாஸ்திர நுால்களின் அடிப்படையில் இளைஞர்களுக்குப் புரியும் வண்ணம் தரப்பட்டுள்ள...
ஸ்ரீசிவயோகி சிவகுருநாத தேசிகர்
வள்ளலார் ஆதியினம்
அருட்பிரகாச வள்ளல் பெருமான் வழியில் பிரபஞ்சப் பேருண்மைகளை வெளியிட்டு, ஒளி நெறி மார்க்கம் பற்றிய...
பு.சி. இரத்தினம்
மாணிக்கவாசகர், திருவாசகத்தில் பயன்படுத்திய 37 உவமைகளின் நுட்பத்தையும், பொருள் ஆழத்தையும் விளக்கும் வகையில்...
சு.தாமரை பாண்டியன்
சித்ரா பதிப்பகம்
முருகன் வரலாற்றையும், பெருமையையும் பேசும் பழமையான நுால். சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பட்டுள்ளது. கண்டி...
மு.நி.விஷ்ணுப்ரியா
ஆசிரியர் வெளியீடு
வைணவம் – சைவம் என்ற சமய நெறிகளை இணைத்து, பக்தியின் சாராம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால்....
எம்.கே.சுப்பிரமணியன்
தமிழ் குமரன் பதிப்பகம்
முருகப் பெருமான் வரலாற்றைச் சுருக்கமாக விவரிக்கும் நுால். புரியும் வண்ணம் எளிய தமிழ் நடையில் உள்ளது....
கவியோகி வேதம்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
கடவுளைப் பொறுத்தவரை தன்னை நம்பியவர், நம்பாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் அருள் புரிவது இயற்கை. ஆனால்,...
தராசு ஷ்யாம்
இருபத்தியேழு நட்சத்திரங்களின் பயன்கள், அதற்குரிய கோவில் அமைவிடங்கள், கோவில் முகவரிகள், குறிப்பிட்ட...
வரலொட்டி ரெங்கசாமி
‘வானமழை நீ எனக்கு’ நாவலில், அழகும் அறிவும் ஐஸ்வர்யமும் நிறைந்த ரஞ்சனியை பின்தொடர்ந்த ஆசிரியர், நான்கு வார...
மகாகவி பாரதியார்
நர்மதா பதிப்பகம்
ஸ்ரீமத் பகவத் கீதையில் அர்ஜுன விஷாத யோகம் முதல், மோக்ஷ சன்னியாச யோகம் வரையிலான அத்தியாயங்களுக்கு சுருக்க...
சந்திரிகா சுப்ரமண்யன்
வசந்தா பதிப்பகம்
காப்பியம் என்ற சொல்லையும், இலக்கணத்தையும் ஒப்பீட்டு முறையில் ஆய்வு செய்து விளக்கமாக கருத்துகளை பதிவு...
ஜி.எஸ்.எஸ்.,
மகாபாரதம் போன்ற இதிகாசங்களைப் படிக்கும்போது, ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் ஒரு கருத்து ஏற்படுவது இயல்பு;...
மண்ணுலகில் மனிதன் தன் வாழ்நாளில் கடைசியாக சந்திப்பது மரணம். ஒரு மனிதனின் மரணத்திற்கு பின் என்ன நடக்கும்...
அ.இராசேந்திரன்
அருணைப் பதிப்பகம்
ஐம்பெருங் காப்பியங்களில் ஹிந்து சமய நெறிகள் விரவிக் கிடப்பதை ஆய்வு செய்து வெளிப்படுத்தும் நுால்....
டாக்டர். எம். மனோகர்
மனிதனை தரம் உயர்த்தும் வழிபாடு வகைகளையும், சிறப்பையும் விரிவாகப் பேசும் நுால். பிரம்ம வழிபாடு மற்றும் அதன்...
மா.க.சுப்பிரமணியன்
சிவாலயங்களில் பிரகாரம் வலம் வரும்போது, 63 பேருடைய சிலைகள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம். அவை...
மனைவி, மகளை பிரிந்ததால் வேதனையில் விபரீத முடிவு pune man jumps to death after facebook live
DUSTER ஏன் தாமதமானது? K9K Diesel, AWD ஏன் இல்லை? உடைக்கும் Renault Officer
வீடு வீடாக தொழுநோயாளிகள் கண்டறியும் மருத்துவ குழு Dr. Sivakumari
குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி திமுக கையில் தான்
உப்பிலியப்பன் கோவில் தங்கம் திருட்டு! இதுவரை வெளிவராத ரகசியங்கள்
வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு வந்தவரை தடுத்தபோது பயங்கரம் Pakistan suicide bomber - killed 31