Advertisement
சாயிபாத மெய்யடிமை
மணிமேகலை பிரசுரம்
ஷீரடி சாய்பாபாவைக் குருவாகக் கொண்டு பெற்ற அனுபவங்களை பேசும் நுால். அந்த அனுபவங்களை அனைவரும்பெற வேண்டும்....
டாக்டர் சிவ கே.பி.முத்துசாமி
விநாயகர் வழிபாடு, திருக்குறள் சிறப்பு, சிவலிங்க வழிபாடு, நீராடும் ஒழுக்கம் என, 48 பெரும்பிரிவுகளாக வெளிவந்துள்ள...
அகிலா விஜயகுமார்
அர்ஜித் பதிப்பகம்
வானொலியில் ஒலிபரப்பான ஆன்மிக கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஆழ்ந்து சிந்தித்துப் படிக்க ஏற்றது. நிறைய...
முனைவர் ந.ராமமூர்த்தி
நர்மதா பதிப்பகம்
நித்திய கர்மாவான சந்தியாவந்தனம் முக்கியமாக, காயத்ரி ஜபம் பற்றியும், பித்ருக்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய...
வெ.ராஜகோபால்
வானதி பதிப்பகம்
வடமொழியில் அமைந்த பஜகோவிந்தம் ஸ்லோகத்தை எழுதி, அதன் பொருளை உரைநடையாகத் தந்திருக்கும் நுால். படிப்பவருக்கு...
ஆர்.பி.வி.எஸ்.மணியன்
எல்.கே.எம். பப்ளிகேஷன்
ஊரகப் பகுதிகளில் வாழும் பாமர மக்களின் நம்பிக்கைக்குரிய தெய்வங்கள் பற்றி விளக்கமாக கூறும் நுால். மதுரை வீரன்,...
சி.எஸ்.முருகேசன்
அழகு பதிப்பகம்
சித்தர்களின் மந்திரக்கலையில் கூறப்பட்டுள்ள செய்திகளை உள்ளடக்கிய நுால். கந்த சஷ்டி கவசத்தில் வரும் ஒலிகள்...
பிரபு சங்கர்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றாலும் முருகனின் ஆறு படை வீடுகள் தனிச்சிறப்பும்,...
திருமதி சத்யவதனா
சத்யா பதிப்பகம்
திருத்தல வழிபாட்டு முறைகளைப் பொதுநல நோக்கில், 31 பிரிவுகளாக வழங்கும் நுால். வாழ்க்கையில் தரிசிக்க வேண்டிய...
தி.செல்லப்பா
‘விசேஷம் இது வித்தியாசம்’ என்ற பெயரில் தமிழக கோவில்களின் அதிசயிக்கத்தக்க வரலாறு, செல்லும் வழி குறித்து...
சங்கர் பதிப்பகம்
சதுரகிரி சித்தர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். இந்த மலைக்கு வரும் பக்தர்களுக்கு வழிகாட்டியாக வந்து,...
தமிழ்ப்பிரியன்
அருணா பப்ளிகேஷன்ஸ்
பட்டினத்தார் என்ற பெயரில் வாழ்ந்தவர்கள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். பட்டினத்தார் பாடிய, ‘கோயில்...
ப. வீரராகவன்
உடல் நலத்தோடு வாழவும், கோபம் இல்லா உயர்நிலையைப் பெறவும், அன்பு செலுத்தும் நல்லறிவைப் பெறவும் வழிகாட்டியாக...
ஆர்.பி.எஸ்.வி. மணியன்
கோகுலபதி கூர்ம நாதகவி என்ற தெலுங்கு கவிஞரின், ‘வேங்கடாசல விகார சதகமு’ என்ற நுாலின் சுருக்கமான மொழிபெயர்ப்பு....
பேராசிரியர் கரு.நாகராசன்
வைணவ சமயத்தில் சமுதாயப் புரட்சி செய்த ராமானுஜர் புனித வரலாற்றை, மரபுக் கவிதையால் வடிக்கப்பட்ட நுால். பிறந்த...
ஸ்ரீ தேவநாத ஸ்வாமி
சித்தர் மரபினர் வாழ்வையும், அவர்கள் உலகுக்கு அருளிய அறிவுரைகளையும் விளக்கும் நுால். சித்தர்களை, அறிவன், நிறை...
ஹிந்து மதத்தின் சிறப்பே அவரவருக்கு பிடித்த மாதிரி வழிபடலாம் என்பது தான். ஆன்மிகத்தில் ஈடுபடலாம். இந்த பரந்த...
ப.சரவணன்
சிவ வழிபாடு முறைகளை, 49 பகுதிகளில் உரைநடையாக விவரிக்கும் நுால். சிவபெருமானுக்கு கோவில் எழுப்புவது, வழிபாடு...
பகவதியாப்பிள்ளை
ஸ்ரீ ஆனந்த நிலையம்
மாந்திரீகம் குறித்து வெளிவந்துள்ள நுால். பிரிதிவு சக்கரம், அப்பு சக்கரம், தேயு சக்கரம், வாயு சக்கரம், ஆகாய...
ராம.குருசாமிக்கோனார்
ஓலைச் சுவடியிலிருந்து எடுத்து எழுதப்பட்ட வைத்திய நுால். மணி, மந்திரம், அவுஷதம் என்ற நிலைகளிலும் நோய் நீக்கும்...
வெள்ளியங்குடி. மு. நக்கீரன்
மனோ பதிப்பகம்
திருமூலர் இயற்றிய பாடல்களை பதம் பிரித்து, பொருளுணரும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். ஒவ்வொரு கட்டுரையிலும்...
கு.பொன்மணிச்செல்வன்
செந்தமிழ் பதிப்பகம்
உலகில் தோன்றும் கடவுள் அல்லது கடவுளின் துாதர்கள் சித்தர்கள், மாமுனிவர்கள், மகான்கள், சத்குருக்கள் என வழங்கும்...
முனைவர் பா.அன்பழகன்
காவ்யா
திருமந்திரத்தில் மனிதவள மேம்பாட்டுக் கூறுகள் பற்றி ஆய்ந்து உரைக்கும் நுால். ஐந்து இயல்களாகப்...
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
ஓங்காரம்
மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட பிரமாண்டமான சக்திகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ள நுால். ‘ஜின்’ என்ற அசுர வகை...
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது நல்லது தான்; வீரபாண்டியன் நறுக்
பள்ளி செல்ல மறுக்கும் மாணவிகள்: தலை விரித்தாடும் டாஸ்மாக்
ரோமியோ பிக்சர்ஸ் புதிய பட அறிவிப்பு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா
கடன் பெற்று பார்க்கிங் வசதி ரத்து செய்தது அறநிலையத்துறை coonoor Vinayagar Temple
Virat Karrna, Nabha Natesh Speech Nagabandham Press Meet
சுரண்டி எடுக்கப்படும் அணை: அணி வகுக்கும் லாரிகள்