Advertisement
ரா.இளங்குமரனார்
தமிழ்ப் பேராயம் ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
தொல்காப்பியம் பற்றி, ஏராளமான நூல்கள் வந்துள்ளன. இந்நூலில், ‘பொருளியலில்’சுட்டப் பெறும் வாழ்வியல் சிறக்க,...
ம. இராமகிருஷ்ணன்
ஞானச்ரமம் அறக்கட்டளை
பகழிக்கூத்தர், தன்னுடைய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழில், ‘மொழியும் சமயம் அனைத்திற்கும் முதல்வா’...
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
முல்லை நிலையம்
எந்த இலக்கிய வரலாற்றையும் போல் அல்லாமல், புது இலக்கிய வரலாறாக தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரால் படைக்கப்பட்டது இந்த...
பேராசிரியர் இரா.மோகன்
வானதி பதிப்பகம்
சங்க இலக்கியத்தின் மாண்பும், அதன் ஆளுமை பண்பும், இன்றைய சமூகத்திற்கு ஏற்றவாறு புனையப்பட்டிருக்கின்ற...
வ.ஜெயதேவன்
நோக்கு
அகராதியில் ஒரு சொல்லுக்கு, ஒரு பொருள் உண்டு. ஆனால், நிகண்டு தொடர்புடைய சொல்லுக்கு, பல பொருள்களை வரிசையாக கூறும்...
முனைவர் மு.இளங்கோவன்
வயல்வெளிப் பதிப்பகம்
இந்த நூல் தமிழர் வரலாறு. பண்பாட்டு செய்திகளைப் பற்றியது. இதில் அமைந்துள்ள இருபது கட்டுரைகளும், இனியவை இருபது...
கவிஞர் புவியரசு
விஜயா பதிப்பகம்
கருத்து முத்துக்கள் நிறைந்த இலக்கியப் பேழை. ‘விண்மீன்களும், நானும், ஆசானும் மாணவனும், அவற்றில் நான் இறைவனின்...
முனைவர் ம.ராஜாத்தி செல்வக்கனி
தமிழ்த்துறை ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லூரி
ஓர் கூர்நோக்கு என, ஓசையின்பம் கருதிப் பெயர் வைத்தனர் போலும். (உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொல்முன் ஓர் வரும்)...
ஜனகன்
கங்கை புத்தக நிலையம்
பக்கம்: 208 வாசிப்பதையே, சுவாசமாக கொண்டிருந்த தமிழ் சமுதாயத்தில், தற்போது, வாசிப்பு பழக்கம் குறைந்து விட்டது....
ராமநாதன் பழனியப்பன்
பக்கம்: 496 தமிழ்க் குடியிலே மிக உயர்ந்த புகழையும், பாரம்பரிய பெருமைகளையும் கொண்ட பெருங்குடி தன வணிகர் எனப்...
கே.ஏ.ராமசாமி
சாதுராம் பதிப்பகம்
ராமபிரானுக்கு அனுமனும், பாண்டவர்களுக்கு கண்ணனும் தூது சென்றது வரலாற்றில் சிறப்பானவை; ஒப்புமை கூற இயலாதவை....
ந.வெங்கடேசன்
குகன் பதிப்பகம்
பக்கம்: 208, படைப்பாளிக்கும், திறனாய்வாளனுக்கும் இடையே, ஒரு தொடர்பை ஏற்படுத்துவது படைப்பு தான். நூலைப்...
தே.ஞானசேகரன்
சாகித்ய அகடமி
பக்கம்: 192 பிள்ளைக்கவி முதல் பெருங்காப்பியம் ஈறாகக் கூறப்படும், 96 பிரபந்தங்களுள் ஒன்று பள்ளுஇலக்கியம். ""நெல்லு...
த.கோவேந்தன்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
திருமால் மீது கொண்ட பக்தியில், ஆழ்ந்து விட்டவர்களான ஆழ்வார்கள் பன்னிருவரால், நூற்றெட்டு திருப்பதிகளில்...
ஆ. அறிவழகன்
செம்மூ தாய் பதிப்பகம்
பக்கம்:96 குப்பை கூட்டும் நரசப்பா, வீட்டு வேலைக்கார அம்மாள் ராமாயி, வயல் வேலை செய்யும் பிச்சைக்கண்ணு, மிட்டாய்...
துளசி
விழிகள்
பக்கம்: 888 தொல்காப்பியர் சமணர்; அவரைத் தம்மவராக ஆக்கிக் கொள்வதற்காக அகத்தினைஇயல் புகுத்தப்பட்டது. இதேபோன்று...
க.முருகேசன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கம்: 190 நல்ல கட்டுரைத் தொகுப்பு நூல். பாரதியின் பார்வையில் பிரபஞ்சம் எனத் துவங்கி, ஆண்டாள் பாசுரங்களில்...
பதிப்பக வெளியீடு
திருக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரை மிகுந்த சிறப்பானது. ஆனால், இன்றையத் தமிழ் மாணவர்கள் அவரது செம்மாந்த...
சுதா சேஷய்யன்
எல்.கே.எம். பப்ளிகேஷன்
பக்கம்: 264 ஆன்மிகச் சொற்பொழிவுகளிலும், சிறந்தக் கூட்டங்களில் தொகுப்புரையாற்றுவதிலும் வல்லவரான ஆசிரியர் ஒரு...
திருப்புகழ் சங்கமம்
பக்கம்: 232 முனைவர் ம.ராமகிருஷ்ணன், "திருப்புகழ்நெறி பரவுதற்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆன்மிகப்...
மா.கி.ரமணன்
பூங்கொடி பதிப்பகம்
பக்கம்: 228 3000 ஆண்டுகட்கு முன் மலர்ந்த திருக்குறள், 3000 ஆண்டுகளுக்கு முன் அருள் சுரந்த திருமந்திரம், 1,330...
கே.எஸ்.கோடீஸ்வரன்
மாசி பதிப்பகம்
பக்கம்: 194 இலக்கிய திருவாசகம் என்ற தலைப்பில் துவங்கி, ஆனந்தமும் அதிசயமும் என, 28 கட்டுரைகளாக மலர்ந்துள்ளது....
சாவித்திரி
சக்தி பதிப்பகம்
தஞ்சை -613007 திறனாய்வு பற்றி அறியாத மாணவர்கள் அடிப்படைகளைத் தெரிந்து கொள்ள எட்டு இயல்களாக...
திருமலர் எம்.எம்.மீரான் பிள்ளை
சாதனை வெளியீடு
39/13, ஷேயகதாவுத் தெரு, ராயப்பேட்டை, சென்னை -14 (பக்கம் : 344) முஸ்லிம் தமிழ் புலவர்கள் தமிழுக்குப் புதிதாக...
தர்காவுக்கு சென்றது கொடிமரம்; திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு Tirupparankundram
திமுக எழுதி கொடுத்ததை தான் விஜய் பேசுகிறார்
திருப்பரங்குன்றத்தில் கூடிய மக்கள் மீண்டும் பரபரப்பு
ஸ்டாலினுக்கு அட்வைஸ் செய்ய நல்ல ஆட்களே இல்லை: எச்.ராஜா Tirupparankundram
இதை செய்து முடிப்போம் என ஆருடம்
தீபம் ஏற்ற சென்ற பெண்கள் கைது; ராஜாவை வழியில் மடக்கிய போலீஸ் Tirupparankundram issue