Advertisement
டாக்டர் தி. தேவநாதன் யாதவ்
வின் பதிப்பகம்
இன்றைய சமுதாய சிந்தனைகளை அலசும் விதத்தில் இந்நுால் எழுதப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் தக்கது எது, தகுதியானது...
முனைவர் சு.மாதவன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தொன்மையும், மேன்மையும் கொண்ட பழந்தமிழ் இலக்கியங்கள் அறத்தின் அழகுணர்வு வெளிப்பாடுகள். இத்தகு தமிழ்ப்...
முனைவர் க.மங்கையர்க்கரசி
லாவண்யா பதிப்பகம்
இந்த நுாலை எழுதியுள்ள தமிழ் பேராசிரியர், முனைவர் க.மங்கையர்க்கரசி, அறிவியல் துறையில் பேராசிரியரோ என்று எண்ணத்...
ஜெயமோகன்
கிழக்கு பதிப்பகம்
ஈழ இலக்கிய முன்னோடிகள் அறுவரின் படைப்புகளைத் தன் விசால விமர்சனப் பார்வையால் படம் பிடித்துக் காட்டியுள்ளார்...
இரா.காமராசு
சாகித்திய அகாடமி
ஆங்கில இலக்கியத்தில், உலகப் புகழ் பெற்ற கடிதங்கள் நுால்களாக வெளிவந்துள்ளன. தனி ஒரு இலக்கிய வகையாகவே கடித...
ஜெ.பாலசுப்பிரமணியம்
காலச்சுவடு பதிப்பகம்
தலித் இலக்கிய வரலாற்றை, தமிழ் இதழில் ஆய்வு மூலம், ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கிறார். நான்கைந்து தலித்...
எஸ்.ரங்கராஜன்
அகநாழிகை
மனித மனங்களைப் படித்தவர் ரங்கராஜன். கணக்குத் தணிக்கையோடு இணைத்து, மனிதாபிமானத்துடன், ஒரு விஷயத்தை எப்படி அணுக...
ஆர்.சி.சம்பத்
அருணா பப்ளிகேஷன்ஸ்
ஹிந்து மதத்தில், புராணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புராணங்கள் என்றாலே, வயதானவர்கள் படிக்க வேண்டியது என்ற...
முனைவர் பத்மாவதி விவேகானந்தன்
வள்ளி சுந்தர் பதிப்பகம்
சென்னை தரமணியில் இருக்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், சமூகவியல் கலை பண்பாட்டுத் துறையில்...
தமிழவன்
எதிர்
தமிழவன் படைப்புகள் பொதுவாக, நவீனத்துவம் சார்ந்தனவாய் அமைவன. மேனாட்டு இலக்கிய உத்திகளை அறிந்து வைத்திருக்கிற...
எஸ்.நர்மதா
அனிதா பதிப்பகம்
நாட்டின் எதிர்காலம், இந்திய சமுதாய வீழ்ச்சிக்கான காரணங்கள், ஜாதி முறையின் தீமை பற்றிய சிந்தனை, விதவைகள்...
கோ. எழில்முத்து
வேமன் பதிப்பகம்
தமிழ் இலக்கியக் கடலிலே, ஜெயகாந்தன் என்ற பேரலையால் மொத்துண்டு சிலிர்ப்படைந்த தமிழ் ரசிகர்கள் கோடானு கோடி. சில...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
அனலுக்கும், புனலுக்கும் இரையாகாமல் ஆங்காங்கே மறைந்து கிடந்த, தமிழ் இலக்கியச் செல்வங்களைச் சிரமப்பட்டு,...
ப.விமலா
காவ்யா
சம கால மொழிபெயர்ப்பு ஆசிரியர்களான குளச்சல் மு.யூசுப், குறிஞ்சி வேலன், சிற்பி பாலசுப்ரமணியன் ஆகிய மூன்று...
தமிழ் இலங்கியப் பாரம்பரியத்தின் முதல் பத்து இலங்கியங்களாக குறிப்பிடப்படும் பெருமையைப் பெற்றவை,...
ஆ.பூமிச்செல்வம்
சாகித்ய அகடமி
‘எழுத்தாளர்களின் எழுத்தாளர்’ என்று புகழப்படும் நகுலனின் இயற்பெயர் டி.கே.துரைசாமி. கும்பகோணத்தில் பிறந்து,...
பொதுவுடைமைப் பார்வையில் தமிழ் இலக்கியத்தை நோக்கும் பன்முகத் திறன் கொண்ட நூல். சமுதாய நெறிகளில் கம்பன்...
முனைவர் இரா.நாராயணன்
அலைகள் வெளியீட்டகம்
‘‘பக்றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள’’ என்ற பழைய பாடல், பக்றுளி ஆறும், பல...
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
பூம்புகார் பதிப்பகம்
நினைவில் வாழும் வரலாற்றறிஞர் மா.ரா.,வின் பல்லவர் வரலாறு, பெரிய புராண ஆராய்ச்சி ஆகிய புகழ் பெற்ற நூல்களின்...
முனைவர் பெ.சுயம்பு
பாரதி பதிப்பகம்
தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மரபு கவிதைகள், ஹைக்கூ கவிதைகள், அறிவியல் தமிழ்...
அ.சுகுமாரன்
ஆசிரியர் வெளியீடு
சமண சமயத்தினர் தமிழுக்களித்த நூற்கொடைகள் பல. காப்பியங்கள், இலக்கணங்கள், உரைகள், இலக்கியங்கள், நிகண்டுகள் ஆகிய...
சங்க இலக்கியங்களிலே அதிகளவில் மேற்கோள் காட்டப்பட்ட நூல் என்ற பெருமையைப் பெற்ற நூலான குறுந்தொகை,...
மதுரை இளங்கவின்
தமிழகம், தமிழ் இலக்கியம், திருச்சபை, கிறிஸ்தவம் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புகளை விளக்குகிறது...
கவிஞர் பொன்மணி
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
இலக்கிய ரசனையில் சமூக ரசனையும், சமூக ரசனையில் இலக்கிய ரசனையும் கலந்தே இருப்பது பற்றிய, மனம் திறந்த பேச்சு...
கோர்ட் உத்தரவுக்கு அவமதிப்பு; திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை!
ஜனாதிபதி, கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உத்தரவிட்டும் தி.மு.க., அரசு பிடிவாதம்! தீபம் ஏற்றாததால் திருப்பரங்குன்றத்தில் தீராத பதற்றம்
பீஹார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம்: முதல்வர் ஸ்டாலின் கருத்து
மதுரைக்குத் தேவை வளர்ச்சியா? அரசியலா? கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்
எஸ்ஐஆர் பணியால் வந்த மாற்றம்; வங்கதேசத்துக்கு திரும்பி செல்லும் ஊடுருவல்காரர்கள்