Advertisement
நரசிம்மா
வானதி பதிப்பகம்
பக்கம்: 432 ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட 1919-1947 வாக்கில், படித்த இந்தியர்கள் ஆங்கிலேயர்களின் நடை, உடை, பழக்க...
லதா ராமகிருஷ்ணன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கம்: 302 பள்ளி ஆசிரியை பணியை விட்டு விட்டு விடுதலைப் போராட்ட வீரராக, தம் இலக்கியங்கள் மூலம் ஏழை எளிய மக்களின்...
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
பாரதி புக் ஹவுஸ்
பக்கம்: 672 இந்த நாவல், பியோதர் தஸ்தயேவ்ஸ்கியால் 1869ல் எழுதப்பட்ட, "த இடியட் என்ற நாவலின் மொழிபெயர்ப்பு....
மு. கோபி சரபோஜி
வானவில் புத்தகாலயம்
நமது இதிகாச புராணங்களுக்குள் நுழைந்தால்,சுவாரஸ்யத்திற்கும், சுவைக்கும் பஞ்சமே இல்லாத அளவு, ஏராளமான கதைகள்...
ஜெகாதா
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பக்கம்: 160 கொல்லிமலைச் சாமி என்பவர், தன் சிஷ்யன் கோவிந்தசாமிக்குச் சொல்வது போல், பல சித்தர்களைப் பற்றிய...
பா. முருகானந்தம்
பழனியப்பா பிரதர்ஸ்
பக்கம்: 247 திருட்டும், கொள்ளையும் கற்றுத் தரவும், பயிற்சி தரவும் பள்ளிக்கூடம், கல்லூரி, எதுவும் இல்லாமலே,...
தமிழண்ணா
டி.கே.பப்ளிஷர்ஸ்
பக்கம்: 44 சிறுவர்களுக்கான சித்திரக் கதை. கண்ணைக் கவரும் வண்ணப் படங்களை ஓவியர் ஷேக் அருமையாக...
வையவன்
தாரிணி பதிப்பகம்
பக்கம்: 148 ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுதி. வாழ்க்கையின் முட்களில் அழுத்தி, ரத்தம் கக்குகிற ஆன்மாக்களை, இந்தக்...
எஸ்ஸா ரெஸ்
அம்ருதா பப்ளிகேஷன்ஸ்
தினமலர் - சிறுவர் மலரில் வெளிவந்த, இந்தக் கதை புத்தகம் உருப் பெற்றிருக்கிறது. சிறுவர்களுக்கான கதை என்றாலும்,...
டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்
ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம்
பக்கம்: 816 பாரதியார் படைத்த ஐம்பத்தொன்பது கதைகளையும், ஒரே நூலில் தொகுத்து தந்துள்ளார் டாக்டர் நல்லி...
ஆர்னிகாநாசர்
நேஷனல் பப்ளிஷர்ஸ்
பக்கம்: 104 மேலை நாடுகளில், சிறுவர் இலக்கியம் வளர்ந்திருக்கும் அளவில், தமிழில் இல்லையே என்பது பலரின் ஆதங்கம்....
எஸ்.முத்து மீரான்
தானல் பதிப்பகம்
பக்கம்: 127 வாய் மொழியாய் உலவும் கதைகள், உலகில் எல்லா மொழிகளிலும் காணப்படுகின்றன. எழுத்து மொழிக்கு முந்தையது...
இந்திரா சவுந்தர்ராஜன்
திருமகள் நிலையம்
பக்கம்: 516 ஒரு பிணந்தூக்கி, மாப்பிள்ளையாக மாறும் கதைக் கரு. எதிர்ப்பு, காதலர் போராட்டம், இந்நூலில் திருமணம்...
கவிஞர் புவியரசு
பக்கம்: 1,490 உலக இயக்கத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ்...
கு.செ.ராமசாமி
ஸ்ரீ ராஜேஸ்வரி
பக்கம்: 90 ராமாயணம், மகாபாரதம், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சைவ சித்தாந்தம் என்று, 32 சின்னஞ்சிறு கட்டுரைகளும்,...
கார்த்திக்
பக்கம்: 80 "அளவு கோல், "நடனத்திற்கு பின் என்னும் இரண்டு சிறு கதைகள் இந்நூலுள் அடக்கம். உருவகக் கதை வடிவில்...
இந்திராசெளந்தர்ராஜன்
பக்கம்: 192 ராஜமாதங்கி, அப்பாவின் ஆத்மா என, இரு குறுநாவல்களின் தொகுப்பு நூல் இது. முதல் கதை முழுவதும் எதார்த்தமான...
எம். சேஷன்
அம்ரா டிரஸ்ட்
பாரத நாட்டில் ஸ்ரீ ராமாயணக் கதை பல மொழிகளில் எழுதப்பட்டு, மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற காவியமாகத்...
அகிலன்
தாகம்
பக்கம்: 192 தனி மனிதர்களை நெறிப்படுத்தவும், சிந்திக்க வைக்கவும் நாவல்களும், சிறுகதைகளும் பெரிதும் உதவுகின்றன...
ஜானகி மணாளன்
திருவரசு புத்தக நிலையம்
பக்கம்: 108 தெனாலிராமனின் அறிவுக்கூர்மையான நிகழ்ச்சிகள், எத்தனையோ படித்திருப்போம். இந்தப் புத்தகத்தில் இதுவரை...
க.ப.அறவாணன்
தமிழ்க் கோட்டம்
பக்கம்: 240 தமிழில் வெளிவரும் வார இதழ்களில் ஆசிரியர் எழுதியுள்ள, 27 கதைகளின் தொகுப்பு, கல்வித்துறையில் உயர்...
ஜி.ஏ. வடிவேலு
பூம்புகார் பதிப்பகம்
127 (ப.எண் 63), பிரகாசம் சாலை (பிராடவே), சென்னை- 600 108. பக்க்ங்கள் -352. சுதந்திரப் போராட்டத்தின்போது, ஒரு இஸ்லாமிய...
மாக்சிம் கார்க்கி
பக்கம்: 597 மார்க்சிம் கார்க்கியால், 1907ம் ஆண்டு, எழுதப்பட்ட இந்த நவீனம், உலகில் மிகச் சிறந்த நவீனமாக, மிகச் சிறந்த...
டி.சகாயதாஸ்
திருக்குறள் பதிப்பகம்
பக்கம்: 454 ஆறு சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு குறுநாவல்களும், மூன்று நாவல்களும் படைத்துள்ள ஆ.மாதவனின்...
கட்சிகளின் பெரியண்ணன் மனநிலை ஒழியும்: கிருஷ்ணசாமி krishnasamy
தனிநபரை அடையாளப்படுத்த செலவிடப்படும் வரிப்பணம்
ஊரை ஏமாற்றிய போலிக்கு ஒரிஜினல் போலீஸ் காப்பு
பழனிசாமி பேசியதை அவரே மறந்து விடுகிறார்!
டாய்லெட்டில் அரிசி மூட்டைகள் அமைச்சர்கள் சாப்பிட தயாரா,?
தாய்லாந்து - கம்போடியா மோதலுக்கு காரணம் இதுதான் world today