Advertisement
கவிஞர் தியாரூ
ஜே.பி.ரூபன் பப்ளிகேஷன்ஸ்
இரண்டே இரண்டு பாத்திரங்கள்; தமிழமுதன் மற்றும் வதனா. தமிழமுதன் வதனாவைக் காதலிக்கிறான். காதல் புலம்பல்களாக...
ம.வான்மதி
பாவை மதி
சண்டைகள் ஆயிரம் இருந்தாலும், சங்கடங்கள் ஆயிரம் குடைந்தாலும், அனைத்திற்கும் அருமருந்தாக அமைவது அன்பு தான்...
கமலா கந்தசாமி
அருணா பப்ளிகேஷன்ஸ்
முன்னூறு சிறுகதைகள் எழுதி குவித்திருக்கிறார், கமலா கந்தசாமி. இந்தத் தொகுதியில், 30 சிறுகதைகள் அடக்கம்....
இரா.பாரதிநாதன்
மதி நிலையம்
தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து, ஆந்திரத்தில் வேலை செய்யும், விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கையின்...
வ. கீதா
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
‘வெறி நகரம்’ என்ற முதல் சிறுகதையே அற்புதம். இந்த சிறுகதை, அதீத நிலைமைகளில், மனித இயல்பு எந்த அளவுக்கு தரம்...
என்.வீரண்ணன்
விஜயா பதிப்பகம்
புகழ்பெற்ற எழுத்தாளரும், நாடக ஆசிரியருமான, வில்லியம் ஷேக்ஸ்பியரை அறியாதவர் இருக்க முடியாது. அவரின் பிரபல...
விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்
மேகதூதன் பதிப்பகம்
இந்த நூலில், 1932ம் ஆண்டு முதல், இன்று வரை தமிழ் திரைப்படக் கதைகளில் பயன்படுத்தப்பட்ட நாவல்கள், நாடகங்களை பற்றி...
ராஜ்ஜா
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
நீங்கள் மாதந்தோறும், 300 ரூபாய் செலவில் புத்தகங்கள் வாங்குகிறீர்கள். அந்த ரசீதை அரசிடம் கொடுத்தால்,...
சுரேகா
நாவல் வடிவில், மேலாண்மைக் கருத்துகளைப் புரிய வைப்பதுதான், நூலாசிரியர் சுரேகாவின் பாணி. இந்த நாவலின் கதாநாயகன்...
முகிலை இராசபாண்டியன்
கோவன் பதிப்பகம்
பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், கதை வாசிப்பிலும் பயன்படுத்தப்பட்ட கதைகள் இவை. மனதில் சிந்தனை அலைகளை...
என்.ஜெயந்தி
டிஸ்கவரி புக் பேலஸ்
‘இவை எல்லாம் எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள். இந்த பட்டியலுக்கு வெளியிலும் சிறந்த கதைகள் உண்டு’ என்ற...
நா.பார்த்தசாரதி
-...
ஏ. நடராஜன்
கவிதா பப்ளிகேஷன்
இந்த நூலில், ஆண் – பெண் உறவு, காதல் என்ற வட்டத்தைச் சுற்றியே பெரும்பான்மையான கதைகள் பின்னப்பட்டு இருக்கின்றன....
சந்திரகாந்தன்
அண்டரண்டப்பட்சி, முன்னொரு காலத்தில் வாழ்ந்த மூத்த பறவை. எட்டு யானைகளை அடக்கி, தூக்கி கொண்டு பறக்கக் கூடிய...
கே.என்.சாருமதி
சர்வோதயா இலக்கிய பண்ணை,
ராதா பட், தன் 18 வயதிலேயே கவுசானியிலுள்ள லட்சுமி ஆசிரமத்தில் சேர்ந்து, 30 ஆண்டுகளாக உத்தரகண்ட் மலைப் பகுதியில்...
பா. முருகானந்தம்
பழனியப்பா பிரதர்ஸ்
சூழ்நிலைகளால் உருவாகும் சம்பவங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கின்றன. அவை அவ்வப்போது சிறுகதைகளாக...
குஹப்ரியன்
கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்
ஜோதிர்லதா கிரிஜா
சேது அலமி பிரசுரம்
இந்த நாவல், நாட்டின் விடுதலைக்காக நடந்த, அகிம்சை மற்றும் தீவிரவாதம் என்ற இரண்டு வகைப் போராட்டங்களையும்...
பாலகுமாரன்
விசா பப்ளி கேஷன்ஸ்
நாரதர் என்றவுடன், அவர் பெரும் கலகக்காரர், புராணகால மாந்தரிடையே சண்டை மூட்டிவிடுபவர், கோள்மூட்டுவதே அவருடைய...
இரா.சிவராமன்
பை கணித மன்றம்
இந்த நூல், கதைகள் மூலம், கணிதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. இரண்டாக பிளந்தாலும், மீண்டும் ஒன்று...
பாரவி
இயல் பதிப்பகம்
பாரவி எழுதும் பல கதைகள், பரிசோதனை முயற்சிகள். முதல் கதையான, ‘வரப்பு’ – திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத்தின் பரிசு...
எஸ்.வீரண்ணன்
ஆங்கில இலக்கிய பிதாமகன் ஷேக்ஸ்பியரின், 20 நாடகங்களை தமிழில் தந்துள்ளார் நூலாசிரியர். வெனிஸ் நகரத்து வியாபாரி,...
கே.என்.சிவராமன்
சூரியன் பதிப்பகம்
இது வெவ்வெறு களங்களை கொண்ட ‘த்ரீ இன் ஒன் நாவல்’. முதல் களம், சமகாலத்தில் நிகழ்வது; இரண்டாவது களம்,...
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தர் உடலுக்கு அஞ்சலி
காந்தி பெயரை நீக்கி விட்டதாக பொய் பிரசாரம்: எதிர்க்கட்சிகளுக்கு பாஜ குட்டு
வங்கதேசத்தில் ஹிந்து தொழிலாளியை அடித்து கொன்ற கும்பல்: சாலையில் உடலை எரித்து அட்டூழியம்
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்! : கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
ஆட்சியே முடியப்போகுது... வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசு; அண்ணாமலை கண்டனம்
ஹிஜாப் சர்ச்சைக்கு காரணமான பெண் டாக்டர் பணியில் சேர மறுப்பு