Advertisement
கமலா சுவாமிநாதன்
வானதி பதிப்பகம்
அவ்வையாரின் ஆத்திசூடியில், 77 முதல், 109 வரை, 33 தலைப்புகளில், முக்கனிச் சுவையில் கதைகளைச் சொல்கிறார் ஆசிரியர்....
டாக்டர்.டி.எஸ்.நாராயண ஸ்வாமி
எல்.கே.எம். பப்ளிகேஷன்
ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும், புராணங்களிலும் உள்ள கதைகளை அறிந்த பலரும், கிளைக் கதைகளை...
முனைவர் கா.அய்யப்பன்
இராசகுணா பதிப்பகம்
சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை காப்பியத்தை, ஐந்து பிரிவுகளில், ஆய்வு செய்கிறது இந்த நூல். முதல்...
கலைச்செல்வி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஜல்லி உடைக்கும் கூலித் தொழிலாளிகளின் கண்ணீர்க் கதை தான் இந்த நாவல். நூலாசிரியரின் முதல் நாவல் இது. வறுக்கும்...
பாவை சந்திரன்
கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்
கீழத்தஞ்சை மாவட்டத்தின் கடலோரம் அமைந்துள்ள இலுப்பூர், மங்கலம் ஆகிய கிராமங்களின் எளிய மக்களைப் பற்றியது, இந்த...
சுப.செல்வி
விஜயா பதிப்பகம்
-...
ஹரணி
கே.ஜி.பப்ளிகேஷன்ஸ்
குரு பிரியா
கடலங்குடி பப்ளிகேஷன்ஸ்
பதினெண் புராணங்களில், மிகவும் பழமையானது விஷ்ணுபுராணம் என்பர். இந்த நூலில், 33 அத்தியாயங்கள் உள்ளன....
அய்யாக்கண்ணு
மணிமேகலை பிரசுரம்
கோ.பரமேஸ்வரன்
பிரெஞ்சு இலக்கியம், உலக இலக்கியத்திற்கு பற்பல கொடைகள் அளித்துள்ளது. அதன் முதல் வரிசையில், ‘மேடம் பவாரி’...
பெரு.முருகன்
எதிர்
பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் உள்ள லூவர் அருங்காட்சியக காப்பாளரான, ஜாக்குவஸ் சோனியர்,...
சி. ஜெயபாரதன்
தாரிணி பதிப்பகம்
பொற்கொடி
பழனியப்பா பிரதர்ஸ்
கதாநாயகி, ஒரு மர்ம பங்களாவிற்குள் நுழைகிறாள். அமானுஷ்யமான அனுபவங்கள், அவளுக்கு ஏற்படுகின்றன. ‘அடக்கி...
ராம்குமார் சிங்காரம்
குமுதம் வெளியீடு
பொதுவாக, 20 பக்கங்கள் எழுதி, அதன் மூலம் புரிய வைக்கக்கூடிய ஒரு கருத்தை, இரண்டே பக்கங்களில் மிக அழகாகப் புரிய...
இளங்கோ
பாவை பப்ளிகேஷன்ஸ்
இந்த நூலில், மொத்தம் 15 கதைகள் உள்ளன. முதற்கதையான, ‘ஓடும் நதி’, வட்டார வழக்கில் அமைந்து, மனிதம், வற்றாத நதி...
எஸ். சங்கரநாராயணன்
பொக்கிஷம் புத்தக அங்காடி
உலகப்புகழ் ‘கதை சொல்லி’ ஓ.ஹென்றியின் கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே நூலுக்கு வைத்துள்ளார்...
ப்ரியா பாலு
கண்ணப்பன் பதிப்பகம்
தமிழ்மகன்
உயிர்மை பதிப்பகம்
இது, தமிழ்மகனின் நான்காம் சிறுகதைத் தொகுதி. எட்டாயிரம் தலைமுறை (2008), சாலை ஓரத்திலே வேலையற்றதுகள் (2006), மீன்மலர் (2008),...
ஸ்ரீஜா வெங்கடேஷ்
ஸ்ரீஜா வெங்கடேஷ் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். இதில், மொத்தம் 15 சிறுகதைகள் உள்ளன. கிராமத்து கதைகள்,...
பட்டு எம்.பூபதி
ராஜராஜன் பதிப்பகம்
நடின் கார்டிமர், நோபல் பரிசு பெற்ற, புகழ்மிக்க தென் ஆப்பிரிக்க எழுத்தாளர். அவர் எழுதிய உலகப் புகழ்பெற்ற நாவல்,...
இந்த நாவல், ஒரு வளர்ப்பு தாயின் பாசத்தையும், அவள் வாழ்வின் வேதனைகளையும் பேசுகிறது. அவள் வளர்த்த குழந்தைகளின்...
ஆ.சிவராஜ்
திண்டுக்கல், கோவை, பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் வசிக்கும் அருந்ததியர்களான, மாதாரிகளின் வாழ்க்கையை இந்த...
கவிஞர் லிங்கராஜா
கங்கா ராணி பதிப்பகம்
நாவலாசிரியர் சொல்கிறார்: எய்ட்ஸ் என்ற கொடிய நோய்க்கு உலகில் இதுவரை கண்டுபிடிக்க முடியாத மருந்தை, சித்த...
இராம்குமார்
உலகில், மனித நாகரிகம் தோன்றி வளர்ந்தது, நதிகளின் கரைகளில் தான். நம் பாரத தேசத்தில் வடக்கில் துவங்கி தெற்கு முனை...
மனைவி, மகளை பிரிந்ததால் வேதனையில் விபரீத முடிவு pune man jumps to death after facebook live
DUSTER ஏன் தாமதமானது? K9K Diesel, AWD ஏன் இல்லை? உடைக்கும் Renault Officer
வீடு வீடாக தொழுநோயாளிகள் கண்டறியும் மருத்துவ குழு Dr. Sivakumari
குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி திமுக கையில் தான்
உப்பிலியப்பன் கோவில் தங்கம் திருட்டு! இதுவரை வெளிவராத ரகசியங்கள்
வெடிகுண்டுகள் கட்டிக்கொண்டு வந்தவரை தடுத்தபோது பயங்கரம் Pakistan suicide bomber - killed 31