Advertisement
மா.சுரேஷ்
அறம் பதிப்பகம்
சமூகம் மீது படிந்துள்ள கழிவு, மன அழுக்கை நீக்க முயற்சிக்கும் கட்டுரை தொகுப்பு நுால். வாழும் இடத்தை போல், பணி...
ஜெகதா
நேஷனல் பப்ளிஷர்ஸ்
பேராசை கொண்டு சுற்றுச்சூழலை அழித்து வருவதையும், அதை தடுத்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும்...
டாக்டர்.எம்.நாராயண வேலுப்பிள்ளை
நற்பவி பிரசுரம்
வில்லிபுத்துார் பாரதத்தைத் தழுவி, தமிழில் மகாபாரத நிகழ்ச்சிகளை எளிய உரைநடையில் விளக்கும் நுால். மொத்தம் 21...
முனைவர் இளசை சுந்தரம்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
‘தினமலர்’ நாளிதழில் வெளியான, ‘என் பார்வை’ என்ற பல்துறை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பே இந்நுால். மறைந்த...
குருதேவ் ஸ்ரீசுவாமி சிவானந்த மகராஜ்
தெய்வீக வாழ்க்கை சங்கம்
ஒழுக்க நெறிக் கோட்பாடுகள், சுயநலம், நீதி நெறி போன்றவை மனித இனத்திற்கான அடிப்படைக் கூறுகள் என்பதை சிறு சிறு...
அழகிய பாண்டியன்
குமரன் பதிப்பகம்
தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரையின் வாழ்க்கை சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். முதல் பேச்சு போட்டி, வேலை...
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
கலைஞன் பதிப்பகம்
மகாகவி பாரதியாரின் நினைவு நுாற்றாண்டை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள மிகப் பெரிய பாரதி கருவூலம் என்று மதிக்கத்தக்க...
லேனா தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
சாதிக்க முடியாத இயலாமைக்கு உரிய காரணங்களை பட்டியலிட்டு, நம்பிக்கை தரும் விதமாக மன மாற்றத்தை ஏற்படுத்தும்...
சாமி சிதம்பரனார்
அழகு பதிப்பகம்
கம்பன் பெருமையை கல்வியில் சிறந்தவன், சக்கரவர்த்திப் பட்டம் பெற்றவர், வள்ளல் எனப் பதிவு செய்து, 16 தலைப்புகளில்...
க.தனபால்
யுனிக் மீடியா இன்டிகிரேட்டர்ஸ்
சிலம்பக் கலை பற்றி வெளிவந்துள்ள நுால். பொருத்தமான படங்களுடன் அமைந்துள்ளது. மொத்தம், 24 தலைப்புகளில் தகவல்கள்...
முனைவர் பா.தாமோதரன்
கற்பகம் புத்தகாலயம்
சலியாத முயற்சியை முதன்மையாகக் கொண்டு, நாளும் அயர்வின்றி இலக்கை நோக்கி பயணிப்பவர்களுக்கு, ‘முடியாததும்...
கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து, 42 தலைப்புகளில் உணர்த்தும் நுால். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை...
கே.ஜீவபாரதி
ஜீவா பதிப்பகம்
பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாவேந்தர் பாரதிதாசன், அப்துல் றஹீம், வீராங்கனைகள் ஜானகி தேவர்,...
தொ.பரமசிவம்
செண்பகா பதிப்பகம்
தமிழக மக்கள் பண்பாட்டில் சடங்குகளுக்குள் ஒளிந்திருக்கும் உண்மைகளை ஆராய்ந்து வெளிப்படுத்தும் நுால்....
சந்திரிகா சுப்ரமண்யன்
வசந்தா பதிப்பகம்
திருக்குறளின் உலகப் பொதுத் தன்மையை எடுத்துரைக்கும் வகையில் எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு...
சுமதி
சந்தியா பதிப்பகம்
உண்மை கனமானது என அதிர்வலைகளை ஏற்படுத்தும் சம்பவங்களின் தொகுப்பு நுால். நண்பரின் காதல் திருமணத்திற்கு...
அழகியசிங்கர்
விருட்சம் வெளியீடு
மூத்த படைப்பாளி அசோகமித்திரனை சந்தித்தது மற்றும் அவரது படைப்புகளை அணுகிய விதம் குறித்து எழுதப்பட்டுள்ள...
ரவி பார்கவன்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
ஆன்மாக்களோடு உரையாடியதாக பதிவு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். அன்னையர் போர்க்கொடி துாக்கி,...
டி.என்.இமாஜான்
அறிஞர்கள் வாழ்வில் நடந்த முக்கிய அறிவூட்டும் சம்பவங்களின் தொகுப்பாக அமைந்துள்ள நுால். மொத்தம், 50 அரிய...
மெ.மெய்யப்பன்
பாரி நிலையம்
மூளைக்கு வேலை தரும் கணக்குகளை கொண்டுள்ள தொகுப்பு நுால். இதில் கணக்கை புரிந்து, விடை கண்டுபிடித்தால் நினைவு...
தி.ஜ.ரங்கநாதன்
வைகுந்த் பதிப்பகம்
கல்வியில் மொழி பயன்பாடு குறித்து தொடராக எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். பல்வேறு மொழிகள் குறித்த...
சுரேஷ் பாலகிருஷ்ணன்
ஓல்டு மெட்ராஸ் பிரஸ்
வால்மீகி ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் வாலி வதம் என்னும் பகுதியை ஆய்வு செய்து, கருத்தை தொகுத்து கூறும்...
ம.பொ. சிவஞானம்
ஜவஹர்லால் நேரு நுாற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட புத்தகம். விடுதலைப் போராட்ட அரசியலில் ஏற்பட்ட...
கொள்ளை இங்கே! குற்றவாளி எங்கே?
காந்தியும் சுற்றுச்சூழலும்
திருமால் தீந்தமிழ் பாசுரங்கள்
நியாயங்கள் சாவதில்லை
40 நாட்கள்
நல்லதே நடக்கும்