Advertisement
சி.ஆர்.மஞ்சுளா
தென்றல் நிலையம்
இரணியன் வதைப்படலத்தில் வைணவக் கோட்பாடு, அரங்கனை ஆண்டவள் உள்ளிட்டவற்றை கூறுகிறது...
நிர்மலா மோகன்
வானதி பதிப்பகம்
குடத்தினுள் இட்ட விளக்காக இருப்பவரையும் குன்றின்மேல் வைக்க வல்லவர் இந்நூலாசிரியர். இந்நூலை வாசிக்கும்...
டாக்டர் உ.வே.சாமிநாதையர்
டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
நல்ல உரைநடையுடன் வெளிவந்திருக்கும் நல்லுரைக் கோவை என்னும் நூல், நான்கு தொகுதிகளும் ஒரே பதிப்பாக, 2016ம் ஆண்டு...
சு. சிவசுப்ரமணியன்
காவ்யா பதிப்பகம்
எழுதி எழுதிக் குவித்த ஒரு மாபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன். 1920ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி...
வறீதையா கான்ஸ்தந்தின்
நெய்தல் வெளி
தமிழ் கண்ட அபூர்வம் சில, கடல் சூழலியல், வாழ்வியல் எழுத்தாளர்களில் முன்வரிசையில் வருபவர், முனைவர் வறீதையா...
அ. கோவிந்தராஜ்
வீதிகள் தோறும், ஆங்கிலக் கல்விக் கூடங்கள் நிரம்பியுள்ள நிலையில், கற்றல், கற்பித்தல் என்பது, ஆசிரியர்,...
பதிப்பக வெளியீடு
பூம்புகார் பதிப்பகம்
இருண்ட தமிழகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்த இயற்றமிழ் வல்லுனர்களை விழிப்புக்கும், வெளிச்சத்துக்கும் அழைத்து...
அ.ச.ஞா., – ராஜம்மாள் அறக்கட்டளை
தமிழுக்காக தொண்டாற்றிய ஞானசம்பந்தனின், நூற்றாண்டு விழா சிறப்பை கூறுகிறது...
கோ.செங்குட்டுவன்
கிழக்கு பதிப்பகம்
சென்னைக்கு தனித்த அடையாளங்கள், பல இருந்தாலும், காலத்தால் அழியாத அடையாளங்களாக இருப்பவை, கூவம், அடையாறு,...
நந்தவனம் சந்திரசேகரன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
‘முயன்றால் முடியாதது எதுவுமில்லை’ என்பதை, படிக்கும் வாசகரின் உள்ளத்தில் ஆழமாய் விதைக்கிறது...
ஆர்.எஸ்.சர்மா
புதுமை பதிப்பகம்
பண்டைய சமூகத்தின் பொருளாதார அடித்தளம், சமூக வளர்ச்சி குறித்து, ஆர்.எஸ்.சர்மாவால் எழுதப்பட்ட மூன்று...
எஸ். வாசுதேவன்
மருதா பதிப்பகம்
கலை, இலக்கியம், இசை, விமர்சன கோட்பாடுகள், திரைப்படம், அரசியல், சுற்றுச்சூழல், நூல் மதிப்புரைகள் போன்ற...
கவி.முருகபாரதி
யோசி பதிப்பகம்
இணையதளத்தில், தான் எழுதிய சுயமுன்னேற்றம் பற்றிய, 50 உரைகளை, நூல் வடிவில் வெளியிட்டுள்ளார் ஆசிரியர். பேசு பொருள்...
பி.வெங்கட்ராமன்
மணிவாசகர் பதிப்பகம்
தமிழிசைக்குச் சிறப்பாகத் தொண்டு செய்த, கு.சா.கிருஷ்ணமூர்த்தி; தமிழ் திரை உலகில் நீங்காத இடம் பிடித்த,...
கவி. வளநாடன்
இருவாட்சி
பேஸ்புக் என்ற சமூக வலைதளத்தில், தான் பதிவு செய்தவற்றை, புத்தகமாக வெளியிட்டுள்ளார். நீண்ட நெடிய கட்டுரைகள்...
புதுகை மு.தருமராசன்
புதுகைத் தென்றல்
இலக்கிய அமைப்புகளின் மூலம், இலக்கியங்களையும், இலக்கியவாதிகளையும், வளர்த்து பெருமைப்படுத்தும், 22 இலக்கிய...
புலவர் நன்னன்
ஏகம் பதிப்பகம்
தமிழறிஞர் மா.நன்னன், பல ஏடுகளில் எழுதிய கட்டுரைகளும், பல மேடைகளில் பேசிய பேச்சுக்களும் இவ்விரண்டு தொகுதிகளில்...
ஏ.எம்.ராஜ்
காவ்யா
கட்டுரைகள் அனைத்தும் கருத்துச் செறிவு மிக்கவை, ஆழமானவை, அவசியமானவை என்கிறது...
சு.சண்முகசுந்தரம்
காவல் பறவை இனத்தைச் சேர்ந்த கரிச்சான் குருவி, தன்னை அண்டி வாழும் பறவைகளில் ஒன்று அபாயக் குரல் கொடுத்ததும்,...
எச்.வசந்தகுமார்
வசந்த் அண்ட் கோ
எதையும் நம்மால் சாதிக்க முடியும் என்பதை, 100 கட்டுரைகள் மூலம் எடுத்துரைக்கிறது...
கே.சந்துரு
மணற்கேணி பதிப்பகம்
ஆசிரியர் வழங்கிய சில முக்கிய தீர்ப்புகள், இந்நூலில் கோடிட்டு...
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது நல்லது தான்; வீரபாண்டியன் நறுக்
பள்ளி செல்ல மறுக்கும் மாணவிகள்: தலை விரித்தாடும் டாஸ்மாக்
ரோமியோ பிக்சர்ஸ் புதிய பட அறிவிப்பு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா
கடன் பெற்று பார்க்கிங் வசதி ரத்து செய்தது அறநிலையத்துறை coonoor Vinayagar Temple
Virat Karrna, Nabha Natesh Speech Nagabandham Press Meet
சுரண்டி எடுக்கப்படும் அணை: அணி வகுக்கும் லாரிகள்