Advertisement
மு.ஸ்ரீனிவாஸன்
சேகர் பதிப்பகம்
1950களிலிருந்து பல்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகளோடு புதிதாய் எழுதிய கட்டுரைகளையும் திரட்டி வெளிவருகிறது...
வீ.செல்வராஜ்
அருள்மிகு வீரமாகாளி அம்மன் கல்வி அறக்கட்டளை
தமிழகத்தில் காந்தியத்தின் அருமை பெருமைகளையும், சர்வோதய கருத்துக்களையும் பரப்பியவர், இந்நூலாசிரியர் அமரர்...
டாக்டர். நா. மகாலிங்கம்
ராமானந்த அடிகளார் அறக்கட்டளை
தொழிலதிபர் நா.மகாலிங்கத்தின், 92வது பிறந்த நாளில் வெளியிடப் பெற்ற நூல். ‘காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு தீர்வு’...
சுந்தர ஆவுடையப்பன்
நேசம் பதிப்பகம்
கடந்த, 30 ஆண்டுகளுக்கும் மேலாக, பட்டிமன்ற, இலக்கியமன்ற மேடைகளில், தனித்தன்மையுடன் சொற்பொழிவு ஆற்றி வருகிறார்,...
தேவிகாபுரம் சிவா
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பள்ளி மாணவர்களுக்காக ‘புன்னகை உலகம்’ மாத இதழில் வெளியான கட்டுரைகளுடன், சில புதிய கட்டுரைகள் சேர்த்து இந்நூல்...
பெ.சு.மணி
பூங்கொடி பதிப்பகம்
தமிழ்த் தென்றல் திரு.வி.க., பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, ராய.சொக்கலிங்கம் செட்டியார், பரலி.சு.நெல்லையப்பர்,...
ஆர்.பி.வி.எஸ்.மணியன்
வர்ஷன் பிரசுரம்
விசுவ இந்து பரிஷத் நடத்தி வந்த, ‘இந்து மித்திரன்’ இதழில், நூலாசிரியர் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு, இந்த...
மாலன்
புதிய தலைமுறை பதிப்பகம்
பத்திரிகைகள், சமூகத்தின் மனசாட்சியை எதிரொலிக்கும் குரலாக இருக்க வேண்டும் என்ற நல்ல கொள்கையை கொண்டுள்ள மாலன்,...
இரா. மோகன்
வானதி பதிப்பகம்
படைப்பாளிகளை உருவாக்கிய படைப்பாளி, இலக்கிய திறனாய்வாளர் தி.க.சி., பற்றி பல்வேறு ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளின்...
விஸ்வம்
விஜயா பதிப்பகம்
நாகிரெட்டி, ஆந்திராவும் சென்னையும் ஒன்றாக இருந்த சென்னை ராஜதானியில், கடப்பா ஜில்லாவில், பொட்டிப்பாடு என்ற...
அரவிந்தன் நீலகண்டன்
மதி நிலையம்
சிந்துவெளி நாகரிகம், வேதகாலம் துவங்கி இன்று வரை இடையுறாத பண்பாட்டு தொடர்ச்சி கொண்டவை, இந்து மதமும் இந்து...
பேராசிரியர் இரா.மோகன்
புத்தகங்களின் சிறப்பை, வாசிப்பதன் அவசியத்தை பற்றி முழுக்க முழுக்க சொல்வதற்காகவே ஒரு புத்தகம்! புத்தகங்கள்...
பொன்.தனசேகரன்
கார்த்திலியா
பருவநிலை மாற்றத்தால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பேசும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. 10 கட்டுரைகள்...
முனைவர் தா.நீலகண்டப் பிள்ளை
செம்மூத்தாய் பதிப்பகம்
தமிழை பக்தியின் தாய்மொழி என்று போற்றுவர். பழந்தமிழர், 3,000 ஆண்டுகளாக பக்தியை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதை, 33...
ந.வேங்கடேசன்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
‘ஓம் நமோ நாராயணாய்’ எனும் எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில், எட்டுத் தொகுதிகளுடன் வெளியிடப்பட்ட...
பி.ஆர். சேதுராமன்
ஆசிரியர் வெளியீடு
இந்த நூலாசிரியர் பட்டயக்கணக்காளர். ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்டவர். பொருளாதார திண்மை கொண்ட கட்டுரைகள் பல...
முனைவர் இளசை சுந்தரம்
மதுரா வெளியீடு
காமராஜரை பற்றி அருமையான நூல் எழுதிய, பெரும் பேச்சாளர் இளசை சுந்தரம், கக்கன்ஜி பற்றி எழுதியுள்ள அபூர்வ நூல் இது....
புலவர் தி.வே.விஜயலட்சுமி
மணிவாசகர் பதிப்பகம்
திருவையாறு அரசர் கல்லூரியில், 36 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சான்றோர் எச்.வேங்கடராமன். அவர்...
ஆர். நடராஜன்
ஆதாரம்
டாக்டர் ஆர்.நடராஜன், ‘தினமலர்’, துக்ளக், ஆகிய பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த...
என். ராஜசேகர்
பாரதியாரின் கவிதை வரிகளைத் தலைப்பாகக் கொண்டு வெளிவந்துள்ள இந்த கட்டுரைத் தொகுப்பு, மிகச் சிறந்த புத்தக...
சிவதர்ஷினி
விகடன் பிரசுரம்
அமெரிக்காவில், ஜான் கென்னடி கொலை செய்யப்பட்டது – ஒரு மாபெரும் சோக நிகழ்ச்சி. ஜான் கென்னடி சுட்டுக்...
பேரா.முனைவர் ம.பெ.சீனிவாசன்
பச்சைப்பசேல்
ஐம்பது கட்டுரைகளைக் கொண்ட கருத்துப் பெட்டகம் இந்நூல். கட்டுரை ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு பொருளை மையமாகக் கொண்டு...
கவிக்கோ ஞானச்செல்வன்
தமிழ்மொழியின் தனித்தன்மை, அழகு, மேன்மை சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்தாக நின்று பணிகள்...
திருமலை
சோக்கோ அறக்கட்டளை
தமிழகத்தில் கொத்தடிமைகள் என்று நூலுக்குத் தலைப்பு அமைந்திருப்பினும், உலக அளவில் பல நாடுகளிலும் உள்ள...
மாற்றத்தை ஏற்படுத்தும் சகாப்தத்தில் பணியாற்றியது கவுரவம்
அப்போலோவில் ஸ்டாலின்: அறிக்கை சொல்வது என்ன?
ரோட்டில் வைத்து ஆட்டோ டிரைவருக்கு பளார் பளார்
ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பினார் தன்கர்
கூட்டணி ஆட்சி இல்லை அமித்ஷா - பழனிசாமி சொற்போர் தந்திரமா?
எதிர்கட்சிகளின் தொடர் கோரிக்கையால் நடவடிக்கை