Advertisement
எஸ்.கணேசன்
சண்முகம் பதிப்பகம்
உலகம் தோன்றியபோதே தமிழகமும் தோன்றியிருக்கக் கூடும் என்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும்...
எழில் ரத்னம்
நிஜம்
தொலை தொடர்பு வசதியில்லாத காலத்தில் இருபது அஞ்சல் அட்டைகள் மூலம், ‘பத்மநாபபுரம் அரண்மனை’ என்ற கடித இலக்கிய...
சந்திரிகா சுப்ரமண்யன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ஒருவரின் வாழ்க்கையில் சிறப்புத் தரவுகளை மணம் வீசும் மலர்களாக்கி தொடுத்து மகிழ் மாலையாக்கும் வித்தையை ஒருவர்...
குன்றில் குமார்
அழகு பதிப்பகம்
உலகம் முழுவதையும் ஒரே ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் எனும் ஒற்றை லட்சியத்தின் கீழ், 1776ம் ஆண்டு...
டாக்டர் ப. சண்முகம்
தொல்லியல் கழகம்
பெரியபட்டினம் இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்ந துறைமுகப் பட்டினமாக இருந்த ஊர்.இன்றும் சிவகங்கை அருகே உள்ள...
கோபால் மாரிமுத்து
மணிமேகலை பிரசுரம்
நம் பேச்சாளர்களில் பலர் சிறந்த சிந்தனையாளர்கள், சிறந்த சமூக சீர்திருத்தவாதிகள். இவர்களது புரட்சிகரமான...
கி. துர்காதேவி
ஆசிரியர் வெளியீடு
சங்ககாலத் தமிழகத்தை ஆண்டவர்கள், மூன்று பெரும் அரசர்கள் சேர, சோழ, பாண்டியர் எனும் இம் மூவரது நகரங்கள் குறித்த...
சி.எம்.அமிர்தேஸ்வரன்
வர்ஷன் பிரசுரம்
மகான் அரவிந்தரின் வழிகாட்டுதலின் படி, வங்கப் பிரிவினையை எதிர்த்து களம் கண்ட மாபெரும் போராளி. அவரை பிரிட்டிஷ்...
மு.நீலகண்டன்
கனிஷ்கா புத்தக இல்லம்
இந்திய இறையாண்மையைக் காக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கிய அரசியல் சாசன வரைவுக்குழுவில்...
இ.இருதய வளனரசு
பவளவிழா வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம்
இந்நுாலினுள் பவளவிழா காணும் பள்ளியின் வரலாறு, முன்னாள் மாணவர் மன்றத்தின் பணியும் பயணமும், வீரமாமுனிவர் கலை...
பேரா., அ.ராமசாமி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஆங்கிலேயர் ஆட்சியில், தமிழ்நாடு என்னும் முதல் பாகத்தில் ஆர்க்காடு நவாபின் ஆட்சி, 1710ல் துவங்கி, 1962ல், புதுச்சேரி...
திலகபாமா
காவ்யா
‘இந்த, 50 ஆண்டுகளில் இயற்கையோடு வாழ்ந்த காலம் போய், இயற்கையை விற்கத் துவங்கிவிட்ட காலமாக மாறி, நதி என்றாலே வறண்ட...
சந்தியா நடராஜன்
சந்தியா பதிப்பகம்
மவுரிய வம்சம் இந்திய அரசியலில் மேலோங்கி விளங்கக் காரணமாயிருந்த, சாணக்கியரின் அர்த்த சாஸ்திர நுால் சமஸ்கிருத...
உளிமகிழ் ராஜ்கமல்
வானதி பதிப்பகம்
சோழ வரலாற்றில் மாபெரும் வீரனாக, தவிர்க்க முடியாத ஓர் தலைவனாகக் கருதப்படுபவர் ஆதித்த கரிகாலன். இவனின் தம்பி...
ம.கேசவநாராயணன்
ஷான் லாக்ஸ் பப்ளிகேஷன்
மன்னர் திருமலை நாயக்கர் வரலாற்றை கதைக்களமாக கொண்டு இந்திரனின் அழகாபுரியை மதுரையில் உருவாக்கிய நிகழ்வுகளை,...
மு. கோபி சரபோஜி
பாரதி புத்தகாலயம்
தண்டனைக் குடியிருப்பின் உதயமாகவும், முதல் கப்பல் புறப்பட்ட தீவாகவும், மாப்ளா எழுச்சி மற்றும் ரம்பா புரட்சி...
ஆர்.ராகவையங்கார்
பூம்புகார் பதிப்பகம்
இந்நுாலின் ஆசிரியர் மூத்த தமிழறிஞர், தம் கருத்துகளை நடுநிலையோடு எடுத்துரைக்கும் ஆராய்ச்சி அறிஞர்.தமிழ்...
புலவர் செ.இராசு
வேலா வெளியீட்டகம்
பத்தொன்பதாம் நுாற்றாண்டின் துவக்கத்தில் கோவை மாவட்டத்துக்கு உட்பட கிராமமாக இருந்த ஈரோடு, 1979ல் மாவட்ட...
முனைவர் சு.தினகரன்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
மனித இன வளர்ச்சி, ‘பல்’ துறைகளில் இருந்தாலும், ‘பல்’ பரிணாம வளர்ச்சியில் இருந்து, மனித வளர்ச்சியை ஆராய்கிறார்...
முனைவர். சண்முகம்
அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம்
தென் இந்தியாவின் சுருக்கமான வரலாறு என்றாலும், அதில் காலம் காலமாக பின்னியிருந்த பல துறைகளை, அதன் அங்கங்களை...
மருத்துவர் ஜீவானந்தம்
மேன்மை வெளியீடு
அமெரிக்க சுதந்திர போராட்ட காலகட்டத்தில், சிந்தனையாளர் தாமஸ் பெய்னால், 1776ம் ஆண்டு இயற்றப்பட்டது இந்நுால்....
மாலன்
கவிதா பப்ளிகேஷன்
சிங்கப்பூர் என்றதுமே நம்மில் பலருக்கும் ஒரு அதிநவீன நகரம் தான் நினைவுக்கு வரும். சிங்கப்பூர் சென்று...
கவிக்கோ ஞானச்செல்வன்
ஆசிரியரின் சம காலத்தில் வாழ்ந்த, வாழ்கிற எண்ணற்ற தமிழறிஞர்களைப் பற்றிய பல இனிய காணக் கிடைக்காத தகவல்கள்...
வே.மகாதேவன்
இந்து கலாசாரம் மற்றும் இந்தியவியல் ஆய்வு மையம்
தாமிரபரணி வரலாற்றை விளக்கும் நுால்களில் இடம்பெறாத சில சிறப்புச் செய்திகள், இந்நுாலாசிரியரால்...
போதி தர்மர்
கிராமத்து நாயகர் சைகோன் கோபாலகிருஷ்ணன்
சேதுபதி சீமையின் சிறப்புமிக்க கோயில்கள்
பாபாசாகேப் அம்பேத்கரை அறிதல்
பழந்தமிழர் அளவீட்டுக் கணிதம்
நிர்வாகவியலில் சோழப்பேரரசு