Advertisement
அம்மன் சத்தியநாதன்
அருள்மிகு அம்மன் பதிப்பகம்
மகான் ஸ்ரீராகவேந்திரரின் பெருமையையும், கருணையையும் எடுத்துரைக்கும் நுால். சிக்கலான, தத்துவார்த்தமான...
தேசிக முரளி கிருஷ்ணன்
பசுத்தாய் பதிப்பகம்
அனுமனின் பராக்கிரமம், பக்தி, வரலாறு, வணங்குவதால் வரும் பயன்களை கூறும் நுால். அனுமனின் அவதாரம், பிள்ளைப் பருவ...
அகிலா ஜ்வாலா
புஸ்தகா
ஹிந்து மத தத்துவமான கர்மா பற்றி அனுபவ அடிப்படையில் விளக்கி, எளிமையாக புரிய வைக்கும் நுால். நல்ல எண்ணம் மற்றும்...
எஸ்.வரதாச்சாரி
எஸ்.வி.ராஜு
விஷ்ணு ஸஹஸ்ரநாம சுலோகத்திற்கான அர்த்தத்தை பதம் பிரித்து விளக்கும் நுால். விஷ்ணு ஸஹஸ்ரநாமம் உபதேசிக்கப்பட்ட...
தேனி மு.சுப்பிரமணி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மனிதர்கள் தங்கள் இல்லத் திருமணங்களில் கூடி மகிழ்வது போல, தெய்வங்களின் மீது கொண்ட அன்பின் காரணமாகவும்...
அமுதன்
மணிமேகலை பிரசுரம்
மதுரை நகரின் வரலாறு, மீனாட்சியம்மன் கோவில் தனிச்சிறப்புகளை எடுத்துரைக்கும் நுால். எளிய நடையில் சுவாரசியம்...
எஸ்.முத்துக்குமார்
சிவ மகா புராணத்தின்படி லிங்கத்தின் வடிவங்களை விளக்கும் நுால். ஆதிசங்கரர் அருளிய ஜோதிர்லிங்க...
பி.சுவாமிநாதன்
நம்பிக்கை, பொறுமை என்ற எளிய தத்துவங்கள் எவ்வளவு அரிய பலன்களை தரும் என்று போதித்தவர் ஷீரடி பாபா. அவர் செய்த...
பொறிஞர் ப.நரசிம்மன்
யா பப்ளிகேஷன்
காசி நகரம் குறித்து, அதன் அத்தனை பரிமாணங்களுடன் விவரிக்கும் பயண நுால். இனிமையான பயணம் போல் துவங்குகிறது....
இரா. மோகன்குமார்
கோரல் பதிப்பகம்
இதிகாச நுாலான ராமாயணத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள், கற்பிக்கும் பாடத்தை தொகுத்து தரும் நுால். ராமாயண...
பா.சு.ரமணன்
இறைவனிடம் வேண்டுதலாக பெரும்பாலானோர் பொன்னும், பொருளும் அருள கோரிக்கை வைப்பர். மனித வாழ்வுக்கு இவை மட்டும்...
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன்
ஸ்ரீ ரெங்கநாயகி பதிப்பகம்
திருப்புகழில் மதுரை படைவீடுகளுக்கு எளிய உரை விளக்கம் தந்துள்ள நுால். முருகனின் முதல் படை வீடு...
அருள்நிதி வி.பழனிசாமி
வழிபாட்டின் வாயிலாக கிடைக்கும் நன்மைகளை எடுத்து கூறும் நுால். ஆழியாறு, வேதாத்ரி மகரிஷி கருத்துகளை எடுத்து...
ராசிபுரம் ராமபத்ரன்
அமுத நிலையம்
வேத காலம் முதல் புராண காலம் வரை சிவனின் பல்வேறு நாமங்களை எடுத்துரைக்கும் நுால். ராமகிருஷ்ணரின் தந்தை...
இரா.சுந்தரேசன்
திருநெல்வேலி பகுதியில் முக்கிய கோவில்கள் பற்றிய தகவல்களை தரும் நுால். சிற்ப கலையால் புகழ் பெற்ற...
சிவஸ்ரீ ஆனந்த குருக்கள்
முல்லை பதிப்பகம்
அருணகிரிநாதர் படைத்த திருப்புகழில் கூறப்பட்டுள்ள சிறுவாபுரி கோவில் பற்றி விளக்கும் நுால். திருப்புகழ்...
ஆ.சிதம்பர குற்றாலம்
பகவத் கீதையில், 42 ஸ்லோகங்களை, கலிவெண்பா போல் பதம் பிரித்து தரும் நுால். எல்லா உயிரினத்திலும் ஆன்மா ஒன்றே என...
வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டத்துக்கு விளக்க உரையும், பாராயணம் செய்வதால் கிடைக்கும் பலன்களையும்...
சா.கணேசன்
பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கோவில் தல வரலாறை தரும் நுால். பிள்ளையார்பட்டி தலத்தின் பெருமை, கோவிலின்...
மானோஸ்
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
புத்தியை ஆய்வு செய்யும் நுால். படித்ததை மறப்பது, பச்சை மரத்தில் அடித்த ஆணியை பிடுங்குவது போன்று சிரமம்...
அற்புதமான ஆன்மிக அனுபவங்களை, எளிய நடையில் நினைவில் பதிக்கும் வண்ணம் தரும் நுால். பகவான் ரமணர் ஆக்கங்கள்...
அ.சங்கர் ராம்
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கோவில்கள் பற்றிய தகவல்களை திரட்டி தந்துள்ள நுால். மூர்த்தி, தலம், தீர்த்தம் இவை...
வேணுமைந்தன்
சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணியை உரைநடையில் தந்துள்ள நுால். பாடல் வரிகளை மேற்கோளாக காட்டி எளிய நடையில்...
அதிக மாதம் என்பதன் பெருமை, சிறப்புகளை விரிவாக தரும் நுால். செய்ய வேண்டிய, செய்யக்கூடாத செயல்கள் பற்றிய...
வந்தே மாதரம் பாடலின் முக்கியத்துவம் பற்றி நாடு முழுதும் பிரசாரம்: பாஜ கூட்டத்தில் தீர்மானம்
Once More டைட்டிலுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணமா?
Aditi Shankar's Heartfelt Speech
ராசிமணல் பகுதியை அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! PR Pandian
மேற்கு வங்கத்தில் அமித் ஷா: எல்லை பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை Amitsha Meeting West Bengal Politic