Advertisement
சி.வீரரகு
சத்யா பதிப்பகம்
தகவல்களின் களஞ்சியமாக உள்ள நுால். பல பொருள்களில் வியப்பூட்டும் வகையிலான பொருள்கள் பற்றி உள்ளது. பொதுத்தகவல்,...
வி.ஏ.ராமசுப்ரமணியன்
மணிமேகலை பிரசுரம்
சிவானந்த லஹரி சுலோகங்களுக்கு சிறப்பான விளக்கம் தரும் நுால். சிவன் நாமங்களை எடுத்து, பரமாத்மாவை வழிபடுவதே...
எல்.முருகராஜ்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
திருப்பதிக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களுக்கு கையேடாக அமையும். இந்த புத்தகத்தில் மறைந்துள்ள சில சுவையான...
கூடிச்சங்கம் குழுவினர்
அவதார புருஷர்கள், மகான்கள், ஞானிகள அருளிய மெய்வாக்குகளை தொகுத்துத் தரும் நுால். அத்வைதம், துவைதத்தில்...
பேராசிரியர் இரா.சீனிவாசன்
காவ்யா
சக்தி தெய்வ வழிபாட்டு முறையை விளக்கும் நுால். வழிபாட்டு மந்திரங்கள், திருவிழாக்கள் பற்றி தெளிவாகக் கூறுகிறது....
தவத்திரு சஞ்சீவி இராஜா சுவாமிகள்
புரிந்து கொள்ளாமையால் ஏற்படும் இன்னல்களுக்கு தீர்வு சொல்லும் நுால். சித்தர்கள், யோகியர், ஞானியர் அறிவும்...
டி.வி.சங்கரன்
தி ரைட் பப்ளிஷிங்
சிவபெருமானின் பெருமைகள், மகிமைகளை பேசும் நுால். ஜோதிர்லிங்கங்களின் இருப்பிடம் மற்றும் பெருமையை புராண...
ஜெ. பாஸ்கரன்
கலைமகள் பப்ளிகேஷன்ஸ்
நடைமுறை வாழ்வு சிக்கல்களை சமாளிக்கும் வழிமுறைகளை உடைய சிறுகதைகளின் தொகுப்பு நுால். எளிதில் வாசிக்கும்...
சுவாமி கார்த்திகானந்த ஸரஸ்வதி
ஆசிரியர் வெளியீடு
குலதெய்வம் மற்றும் கிராம தேவதை வழிபாடுகள் பற்றிய நடைமுறைகளை பதிவு செய்திருக்கும் நுால். சாமானியருக்கும்...
மா.க.சுப்பிரமணியன்
தமிழ்க் கடவுள் என்று சிறப்பு பெற்ற முருகனின் சரிதம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ள நுால். குமரன் உதித்தார் என்ற...
ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு
அடி மேல் அடி என சோதனைகள் துரத்தும். பட்ட காலிலேயே திரும்பத் திரும்ப படுபவரிடம், ‘சனீஸ்வரன் என்ன பாடு...
இரா.திவ்யா சத்ய பிரகாஷ்
கோரல் பதிப்பகம்
திருவாசகத்தின் தலைப்பு செய்யுள் சிவபுராணத்தில் ஏகன் அனேகன் என்று இறைவனை போற்றுகிறார் மாணிக்கவாசகர்....
மு. கோபி சரபோஜி
அருணா பப்ளிகேஷன்ஸ்
ராமேஸ்வரம் வரலாறு மற்றும் புகழ்பெற்ற கோவில் பற்றிய விபரங்களை தரும் நுால். இங்கு புனித யாத்திரையை...
பெண்ணாகடம் பா.பிரதாப்
நாக புராணம் பற்றி அறிய உதவி புரியும் நுால். கருட புராணம், மகாபாரதம் மற்றும் சிலவற்றை ஆதாரமாக வைத்து...
சேஷாத்ரிநாதன் பாரத்வாஜ்
பிருந்தாவன் சீனியர் சிட்டிசன் பவுண்டேசன்
பக்தி என்பது படைத்த கடவுளிடம் பாசம், அன்பு கொள்வது என்று துவங்கும் நுால். பக்தியின் பல நிலைகளை கதைகளாக...
வழக்கறிஞர் கே.பாலு
பாட்டாளி வெளியீட்டகம்
அக்னி புராணம் தான் வன்னிய புராணம் என நிறுவி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். வன்னியர் பற்றிய புராணக்...
கவிஞர் எழில்மதி
ஆன்மிக தலங்களுக்கு பயணம் செய்ய துாண்டும் நுால். உடலைத் தாங்கி நிற்பதால் பெண் சுமைதாங்கி ஆவாள். கர்ப்பிணி...
சொ.பால்வண்ண சுந்தரம்
நற்குணம் பெருகவும், நல்லனவற்றை சிந்திக்கவும் சிந்தையில் சிவம் அருள வேண்டும் என்று கூறும் நுால். அடியார்...
சாவித்திரி பாலசுப்ரமணியன்
காஞ்சி மடாதிபதி மகா பெரியவர் வாழ்வில் நடந்த 30 சம்பவங்களை கட்டுரைகளாக படங்களுடன் நெஞ்சில் பதியும் விதமாக...
இரா.உதய் பாஸ்கர்
மலேஷியா சென்று உரிமைப் போரில் களப்பலியான மலேயா கணபதி வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்யும் ஆவண நுால்....
பா.சு.ரமணன்
ஐரோப்பிய நாடான பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம். மகாகாளி உருவெடுக்கலாம். சரஸ்வதி வீணை...
வழிபாட்டுக் குழு
ஓம் ஸ்ரீ ஆதிசக்தி விநாயகர் கோவில் டிரஸ்ட்
பக்தர்கள் அன்பளிப்பாக அளித்த நிலத்தில் அமைந்த கோவில் வரலாற்றை கூறும் நுால். வழிபாட்டுக் குழு அமைத்து செவ்வனே...
சனாதனத்தை ஒழிப்போம்; சட்டசபையில் உதயநிதி உரை
மீண்டும் திமுக ஆட்சி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்
தவறு செய்ய மாட்டேன்; செய்யவும் விடமாட்டேன்; முதல்வர் விஜய் திட்டவட்டம்
ஸ்டாலின், வைகோவை வீட்டில் சென்று சந்தித்தார் விஜய்
மது விற்பனை அரசின் பணியாக இருக்க கூடாது: முதல்வருக்கு கமல் வலியுறுத்தல்
விஜய் விளக்கத்தில் கவர்னருக்கு திருப்தியில்லை; ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்