Advertisement
வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்
திருப்புகழ் சங்கம்
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டையை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள நுால். தமிழகத்தில் ராமாயணம் பலவகையாக...
மா.க.சுப்பிரமணியன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
ராமாயணம், மகாபாரதத்தை புதிதாகப் படிப்பது போல் ஆர்வம் ஏற்படுத்தும் நுால். படிக்க எளிமையாய், மகிழ்ச்சி தருவதாய்...
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
ஓங்காரம்
ஓங்கார நாதமே உலகாளும் வேதம் என்று உயர்த்திப் பிடிக்கும் நுால். இறைவன் இந்த உலகத்தையும், உயிர்களையும் படைத்ததை...
சு.சண்முகவடிவேலு
என்பிஎஸ் சண்முகா பதிப்பகம்
தேர்ந்தெடுத்த பன்னிருதிருமுறை பாடல்களுக்குத் தெளிவுரையோடு விளக்கம் தரும் நுால். பதிக வரலாறு, சைவ...
வா.ஜானகிராமன்
வால்மீகி ராமாயணத்தையும் கம்பராமாயணத்தையும் ஒப்பிட்டுள்ள நுால். அதில் மிக விறுவிறுப்பான தவிர்க்கமுடியாத...
ஜி.எஸ்.எஸ்.,
இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புராணங்கள்...
சிவ.த.வெங்கடேசன்
கோச்செங்கண்ணாயனார் சிவத்தொண்டு சிவசபை
சிவத்தொண்டு சிவசபை சென்னையைச் சுற்றி உள்ள 240 சிவன் கோவில்கள் பற்றி தொகுத்து உள்ளார் ஆசிரியர். இதில், இறைவன்,...
நா.ரெத்தின சபாபதி
பூங்குன்றன் பதிப்பகம்
ஹிந்து மதத்தின் பல்வேறு வழிபாட்டு முறைகளை விளக்கும் நுால். சைவ, வைணவ திருத்தலங்கள் குறித்த விபரங்கள் இடம்...
பி.வி. சண்முகம்
மணிமேகலை பிரசுரம்
சிவனின் அடியார்களாகப் போற்றப்படும் நாயன்மார்களை எளிமையாக அறிமுகப்படுத்தும் நுால். அவர்களின் அருமை,...
சுவாமிஜி இறையன்பன்
திருமூலர் இயற்றிய திருமந்திரம் மூலமும், விளக்கவுரையும் தொகுத்து தரப்பட்டுள்ள நுால். மூவாயிரம் பாடல்கள்,...
டாக்டர் எஸ்.எம்.கமால்
காவ்யா
ராமேஸ்வரம் கோவில் பற்றியும், அதன் புராண இலக்கிய வரலாறு பற்றியும் முழுமையாக விவரிக்கும் நுால்.ராமேஸ்வரம்,...
ச.தண்டபாணி தேசிகர்
அழகு பதிப்பகம்
ஆயுள் வரம் அருளும் திருக்கடவூர் ஈசன் துணை அபிராமியை போற்றிப் பாடிய பாடல்களும், அதற்கான விளக்கமும் தரும்...
தி.செல்லப்பா
ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களைக் கூட எளிதாகப் படித்து விடலாம். ஆனால், கந்த புராணத்தைப் புரிந்து...
கே.எஸ். ரமணா
ரமணா பதிப்பகம்
சத்யசாயி பாபாவின் சிறு வயது வாழ்க்கை முதல் ஒவ்வொரு வளர்ச்சியையும் தரும் நுால். உரிய புகைப்படங்கள் அமைந்து...
வா.மு.சேதுராமன்
கவியரசன் பதிப்பகம்
திருச்சிற்றம்பல திருவந்தாதியின் முதல் சீர், ‘ஆடியபாதமே’ என்று துவங்குகிறது. நுாறாவது பாடலின் இறுதிச் சீர்,...
பதிப்பக வெளியீடு
மாந்திரீகம் பற்றி எடுத்துரைக்கும் நுால். கேரளாவில் அதிகமாக உள்ளது பற்றி கூறுகிறது. மலையாள மொழியில் மந்திர...
வாழ்க்கையில் கசப்பு நேரும் போது, ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும் என்ற யதார்த்த நிலையை மனதில் கொண்டு...
இரா.சுந்தரேசன்
சிவம் என்றால் மங்களம்; லஹரி என்றால் ஆனந்தத்தில் திளைப்பது; சிவனை நினைத்து இந்த ஜீவனை ஒடுக்கி சிவத்தில்...
கே.பாஸ்கர்
பத்மஜா பதிப்பகம்
வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப்பட்டுள்ள நுால். மகாபாரதத்தில் வீரம், விவேகம், அறிவு, ஞானம் பற்றி உள்ளது போல்...
பழ.முருகப்பன் குருசாமி குழுவினர்
இறை பக்தியை உணரும் வகையிலான பாடல்களின் தொகுப்பு நுால். சபரிமலை பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளும்...
ஸ்ரீசிவயோகி சிவகுருநாத தேசிகர்
வள்ளலார் ஆதியினம்
உள்ளத்தில் ஒளியைக் காண உதவும்நுால். வள்ளலார் உணர்த்திய நெறியை தெளிவாக விளக்குகிறது. இறைவன் பெருஞ்ஜோதி...
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன்
ஸ்ரீ ரெங்கநாயகி பதிப்பகம்
தவறுகளை உணர்ந்து, எதையும் மறைக்காமல் பாடும் வல்லமை பெற்ற அருணகிரிநாதரின் சந்தம் மிகுந்த சிந்தனைகளுக்கு...
கே.சித்தார்த்தன்
திருமங்கை ஆழ்வார் மற்றும் ஆராவமுத ஆழ்வார் சிறப்புகளை நாடக வடிவில் தரும் நுால்.அமுதவல்லி என்ற பெண்ணை...
முனைவர் பா.சிவா
அருணா பப்ளிகேஷன்ஸ்
திருவண்ணாமலை அருணகிரிநாதர் முருகனை புகழ்ந்து பாடும் பாடல் நுால். எந்த ராகத்தில் எந்த காலத்தில் பாட வேண்டும்...
அருண் ஐபிஎஸ்க்கு முக்கிய பொறுப்பு!
மாவட்ட செய்திகள்
இன்றைய இரவு முக்கியச் செய்திகள்
தீப்பிடித்து எரிந்த ஆயில் பேரல்கள் அணைக்க முடியாமல் திணறிய வீரர்கள் major fire broke out
தினமலர் எக்ஸ்பிரஸ்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பாதை: 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை