Advertisement
டாக்டர் அபினவம் ராஜகோபாலன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மனிதனுக்கு முக்கியமானது எது. வாழ்க்கை வசதிகளா? மன நிம்மதியா? எல்லா வசதிகளும் படைத்தவர்கள் ஏதோ ஒன்று குறைவதாக...
பி.கே.நாராயணன்
மணிமேகலை பிரசுரம்
திவ்ய தேசங்கள் 108 என்று சொல்வர். இதில், 106 என்று சொல்வதற்கான விடை புத்தகத்தின் கடைசியில் உள்ளது. தமிழகத்தில்...
டாக்டர் வி.அலமேலு
பகவத்கீதையின் 18 அத்தியாய கருத்துகளுக்கு ஏற்ப, 18 கதைகளாக விளக்கப்பட்டுள்ள நுால்.முதல் அத்தியாயத்தில்...
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
ஓங்காரம்
ஜெக கீதை என்பது ஒரு விளையாட்டுச் சரக்கல்ல; நகைப்பதற்கும் கதைப்பதற்கும் பொருள் அல்ல. ஒரு நொடியில், நொடியை 100...
வனஜா இளங்கோவன்
பத்மா பதிப்பகம்
திருத்தலங்களின் வரலாற்றுப் பின்னணிகளையும், சிறப்புகளையும், அனுபவங்களையும், இறை வழிபாடு சார்ந்த அரிய...
இ.எஸ்.லலிதாமதி
நுாற்றுக்கணக்கான கிளைக்கதைகளைக் கொண்டது மகாபாரதம். அந்த கதையில் வரும் பாத்திரங்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக...
ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு
ஆசிரியர் வெளியீடு
தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களின் அமைவிடங்கள், முகவரிகள், தொலைபேசி எண்கள், செல்லும் வழிகள் என அனைத்து...
கஸ்துாரி வேலுச்சாமி
சைவ சித்தாந்தத்தையும், அதன் பொருள் நுட்பத்தையும் விளக்கும் நுால். இறை அரங்கமும் திரை அரங்கமும் துவங்கி, ஏழு-...
பா.சு.ரமணன்
இறந்தவனை உயிர்ப்பித்த மகானைக் கண்டு, சுற்றி நின்றவர்கள் திகைத்துப் போயினர். தாங்கள் பார்ப்பது கனவா, நனவா எனத்...
எஸ்.சுதர்சனம்
ஸ்ரீதொண்டரடிப்பொடியாழ்வார், திருமாலை, திருப்பள்ளியெழுச்சி போன்ற பிரபந்தங்கள் இயற்றியுள்ளார். அதில்,...
புலவர் க.சம்பந்தனார்
பொன்மலைப் பதிப்பகம்
சென்னையைச் சுற்றி அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலங்களைப் பற்றிக் கூறுகிறது. பிறவியைக் கடக்க இறைவன்...
கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை, 30- அந்தாதி பாடல்கள் மூலம் பாடியுள்ளார் கம்பர். காப்புச் செய்யுள் இரண்டும்...
சென்னை திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலில் குடிகொண்டிலங்கும் திரிபுரசுந்தரி அம்மன் மீது, 100 கட்டளைக்...
டி.வி.இராதாகிருஷ்ணன்
குவிகம் பதிப்பகம்
வேத வியாசர் வேதங்களைத் தொகுத்து, இதிகாசங்களை எழுதி முடித்து, 18 புராணங்களையும் செய்து முடித்தும், மன நிறைவு...
வரலொட்டி ரெங்கசாமி
நேற்று கண்ணனைப் பற்றி பாடினீர்கள். இன்று, சிவனைப் பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் எதை வணங்குவீர்கள் என,...
கண்ணன்
பிரசன்னா பதிப்பகம்
திருமங்கை ஆழ்வாரும், பெரியாழ்வாரும் மங்களா சாசனம் செய்த வைணவத் தலம் சாளக்கிராமம். பனி படர்ந்த நேபாள இமாலய...
இரா.சேதுராமன்
தோஷம் பிரஸ் மீடியா பி.லிட்
ஆதியும் அந்தமும் இருக்கும் இறைவனை, எல்லைக்குள் அடக்க முடியுமா என்ற கேள்வியின் விளைவாக எழுதப்பட்டுள்ள நாவ்,...
முனைவர் வ. சங்கீதா
சித்ரா பதிப்பகம்
வைணவ இலக்கியத்தில் தனிப்பெரும் சிறப்புடன் திகழும் பெண் ஆழ்வாரின் சிறப்பு குறித்து கூறும் நூல்.மனித உருவில்...
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா... நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா... என்பது போல, காணும் அழகெல்லாம்...
பேராசிரியர் கரு.நாகராசன்
அன்பு பதிப்பகம்
புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் அன்னையை வியந்து, புகழ்ந்து எழுதப்பட்டுள்ள நெடுங்கவிதைகளின் தொகுப்பு நுால்....
கே.எஸ்.சந்திரசேகரன்
சி.பி.ஆர். பப்ளிகேஷன்ஸ்
வியாசர் எழுதிய ஸ்ரீமத் பாகவதத்தில், பதினோராம் ஸ்கந்தத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தன் தீவிர பக்தரான...
சுப்ரஜா
கவிதா பப்ளிகேஷன்
சங்கரரின் வாழ்க்கை வரலாற்றுடன், 100 ஸ்லோகங்களை உள்ளடக்கிய சௌந்தர்யலஹரீ, பொருளுரையோடு தரப்பட்டுள்ள நுால்....
பிரபா வர்மா
சாகித்திய அகாடமி
கண்ணனைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட குறுங்காவியம். ‘ஸ்யாமா மாதவம்’ என்ற நுால் தமிழில் மொழி...
ஆர்.பி.வி.எஸ்.மணியன்
எல்.கே.எம். பப்ளிகேஷன்
ராமன் வரலாற்றை, பால காண்டம் முதல் யுத்த காண்டம் வரை உள்ள நிகழ்ச்சிகளை விவரிக்கும் நுால். ஒவ்வொரு...
அப்பர் பெருமானின் சுவையான வரலாறும் பாடல்களின் விளக்கங்களும்
வெளிக்குள் வெளிகடந்து
கண்ணாடியில் தெரியும் பறவை
புலம்பெயர் தமிழர் வரலாறு!
மணிமேகலை உணர்த்தும் மானுடம்
அதிரடி சரவெடி அரசியல் பெண்மணிகள்!