Advertisement
புலவர் க.சம்பந்தனார்
பொன்மலைப் பதிப்பகம்
சென்னையைச் சுற்றி அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலங்களைப் பற்றிக் கூறுகிறது. பிறவியைக் கடக்க இறைவன்...
கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை, 30- அந்தாதி பாடல்கள் மூலம் பாடியுள்ளார் கம்பர். காப்புச் செய்யுள் இரண்டும்...
சென்னை திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவிலில் குடிகொண்டிலங்கும் திரிபுரசுந்தரி அம்மன் மீது, 100 கட்டளைக்...
டி.வி.இராதாகிருஷ்ணன்
குவிகம் பதிப்பகம்
வேத வியாசர் வேதங்களைத் தொகுத்து, இதிகாசங்களை எழுதி முடித்து, 18 புராணங்களையும் செய்து முடித்தும், மன நிறைவு...
வரலொட்டி ரெங்கசாமி
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
நேற்று கண்ணனைப் பற்றி பாடினீர்கள். இன்று, சிவனைப் பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் எதை வணங்குவீர்கள் என,...
கண்ணன்
பிரசன்னா பதிப்பகம்
திருமங்கை ஆழ்வாரும், பெரியாழ்வாரும் மங்களா சாசனம் செய்த வைணவத் தலம் சாளக்கிராமம். பனி படர்ந்த நேபாள இமாலய...
இரா.சேதுராமன்
தோஷம் பிரஸ் மீடியா பி.லிட்
ஆதியும் அந்தமும் இருக்கும் இறைவனை, எல்லைக்குள் அடக்க முடியுமா என்ற கேள்வியின் விளைவாக எழுதப்பட்டுள்ள நாவ்,...
முனைவர் வ. சங்கீதா
சித்ரா பதிப்பகம்
வைணவ இலக்கியத்தில் தனிப்பெரும் சிறப்புடன் திகழும் பெண் ஆழ்வாரின் சிறப்பு குறித்து கூறும் நூல்.மனித உருவில்...
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா... நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா... என்பது போல, காணும் அழகெல்லாம்...
பேராசிரியர் கரு.நாகராசன்
அன்பு பதிப்பகம்
புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் அன்னையை வியந்து, புகழ்ந்து எழுதப்பட்டுள்ள நெடுங்கவிதைகளின் தொகுப்பு நுால்....
கே.எஸ்.சந்திரசேகரன்
சி.பி.ஆர். பப்ளிகேஷன்ஸ்
வியாசர் எழுதிய ஸ்ரீமத் பாகவதத்தில், பதினோராம் ஸ்கந்தத்தில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தன் தீவிர பக்தரான...
சுப்ரஜா
கவிதா பப்ளிகேஷன்
சங்கரரின் வாழ்க்கை வரலாற்றுடன், 100 ஸ்லோகங்களை உள்ளடக்கிய சௌந்தர்யலஹரீ, பொருளுரையோடு தரப்பட்டுள்ள நுால்....
பிரபா வர்மா
சாகித்திய அகாடமி
கண்ணனைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட குறுங்காவியம். ‘ஸ்யாமா மாதவம்’ என்ற நுால் தமிழில் மொழி...
ஆர்.பி.வி.எஸ்.மணியன்
எல்.கே.எம். பப்ளிகேஷன்
ராமன் வரலாற்றை, பால காண்டம் முதல் யுத்த காண்டம் வரை உள்ள நிகழ்ச்சிகளை விவரிக்கும் நுால். ஒவ்வொரு...
ப.பாலசுப்பிரமணியன்
சங்கர் பதிப்பகம்
வைணவர்கள் வளர்த்த தமிழ் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ள நுால். ஆழ்வார்கள் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிரத்...
மு.சண்முகம்
மணிமேகலை பிரசுரம்
ராமனின் பெருமைகளை, கம்பர் கவிதையிலும், கோவில் சிலைகளின் மூலமும், சற்குரு தியாகராஜர் கீர்த்தனைகள் வாயிலாகவும்...
ஆர்.வி. பதி
நிவேதிதா பதிப்பகம்
மலைகளில் கோவில் கொண்டிருக்கும் கடவுளர்களைப் பற்றி குறிப்பிடும் நுால். தல புராணம் சிறப்பு, கோவில்...
பிரபு சங்கர்
எளிமைக்கு உதாரணம் இந்த புதிய ராமாயணம். சொல்ல சொல்ல இனிக்குதடா என்பது போல, படிக்க படிக்க பரவசம் தருகிறது. ராமா......
தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா
ஓங்காரம்
ஆன்மிக கருத்துகள் நிறைந்த நுால். வாழ்க்கையை அஞ்ஞானத்திற்கும், பொருளீட்டுவதற்கும், காமத்திற்கும்...
ஜெமினி ராமமூர்த்தி
திருக்கயிலை யாத்திரை செல்ல விரும்பும் இந்திய யாத்ரீகர்களுக்கு, நினைத்த போதெல்லாம் செல்ல முடியாது. கயிலையும்...
தமிழகத்தின் பல பகுதிகளில் அமைந்துள்ள வைணவத் தலங்களைப் பற்றிக் குறிப்பிடும் நுால். 20 வைணவத் தலங்களைத்...
பா.தண்டபாணி
விஜயா பதிப்பகம்
சன்மார்க்கம் என்பது சைவத்திற்கும் மேலானது, முரணானது என்ற தவறான கருதுகோளை உடைத்தெறிய வந்துள்ள ஆய்வு நுால். சைவ...
என். தம்மண்ண செட்டியார்
நர்மதா பதிப்பகம்
இறைவனுக்கு உரிய மூன்று வடிவங்கள் இந்த நுாலில் விளக்கம் பெறுகிறது. மந்திரங்களைச் ஜெபித்து, பிரமன் முதலான...
மா.அருள்நம்பி
இரண்டு எழுத்து நாயகரின் வரலாற்றை ஸ்ரீ ராமபிரான் என்று புதுக் கவிதை வடிவில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது....
அன்பின் வழியது
வெற்றி மங்கை வேலு நாச்சியார்
தமிழனென்றே சொல்லடா...
உலகப் புகழ்பெற்ற மாவீரர்கள்
வெற்றிப் படிக்கட்டுகள்
அறிவுக் குஞ்சுகள் (தொகுதி – 2)