Advertisement
ஹரிஹரன்
சோலைப் பதிப்பகம்
ஹிந்து மதத்தின் உயரிய புனித நுால் பகவத் கீதை. இதன் பெருமையைச் சொல்லாத மகான்களே இல்லை. பகவத் கீதை என்ற...
எத்திராஜன் ராதாகிருஷ்ணன்
வானதி பதிப்பகம்
கிருஷ்ணரின் அவதார காலம் முதல், பாரதப் போர் முடிந்து தருமத்தை நிலைநாட்டிய வரை விந்தைகளை தரவு கொச்சகக் கலிப்பா...
முத்தாலங்குறிச்சி காமராசு
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மனிதனுக்குள் சொல்லொணாத ஆற்றல்கள் புதைந்து கிடக்கின்றன. அவற்றை முறையாக பயன்படுத்தி தெய்வ நிலைக்கு...
பி.எஸ்.ஆச்சாரியா
நர்மதா பதிப்பகம்
அம்பிகையின் வரலாற்றையும், பெருமைகளையும் முழுமையாகச் சொல்லும் நுால். பகவத் கீதை, மகாபாரதத்தின் நடுவே 700...
செல்வி சிவகுமார்
தாரா பதிப்பகம்
சித்தர் தேகம் துவங்கி, ஆறுவகைச் சக்கரங்கள் என்பது உட்பட ஒன்பது தலைப்போடு நிறைவடைகிறது. ஞானம் என்பது அறிவால்,...
என்.எ.சரவணகுமாரன்
அழகு பதிப்பகம்
தமிழகம் முழுதும், 51 காவல் தெய்வங்களையும், அவை காவல் காக்கும் ஊர்களையும் தெரிந்து சொல்லும் நுால். ஒவ்வொரு காவல்...
பிரபு சங்கர்
நாரதர் கலகம் நன்மையில்தானே முடியும். அது தேவலோகமோ, பூலோகமோ... மக்களுக்காகவே, மற்றவர்களுக்காகவே ஆன்மிகத் தொண்டு...
நாகர்கோவில் கிருஷ்ணன்
பெரியபுராணத்தில் வரும் அறுபத்து மூவரின் சரிதங்களை எளிய நடையில் எடுத்துரைக்கும் நுால். எவரும் புரிந்து...
வரலொட்டி ரெங்கசாமி
‘பச்சைப் புடவைக்காரி’ என உச்சரிக்கும்போதே தெய்வத்துடனான நெருக்கமான உறவு புலப்படுகிறது. மனிதனுக்கு மனசாட்சி...
மணிமேகலை சிதம்பரம்
ஸ்ரீ ஆனந்த நிலையம்
இறைவனை கோவில்களில் சென்று வழிபடுவது போன்று, இல்லங்களிலும் அவனது ஸ்தோத்திரங்களைக் கூறிப் பலரும் வழிபடுவர்....
வெ.இறையன்பு
கற்பகம் புத்தகாலயம்
கம்பராமாயண பாத்திரப் படைப்புகளை அடியொற்றி, 25 தலைப்புகளில் அமைந்துள்ள நுால். கம்பரின் தலைமைப் பண்பு சிறப்புற...
தே.ஞானசேகரன்
காவ்யா
இந்திரனுக்கு எடுக்கும் விழா பற்றி விவரிக்கும் நுால். இந்திரன் மழைக் கடவுள் என்றும், வேளாண் தொழிலுக்குத்...
சத்தியவதனா
சத்யா பதிப்பகம்
மன அமைதிக்கும், ஒழுக்க நெறிகளுக்கும் துணையாக அமையும் நுால். எத்தனை முறை படித்தாலும், சலிப்பு ஏற்படுத்தாத, 30...
கோவை சொக்கம்புதுாரில் வாழும் தேவேந்திரர்களின் குலதெய்வம் என்னும் துணைத் தலைப்புடன் வெளிவந்திருக்கும்...
ஜி.ஏ. பிரபா
விகடன் பிரசுரம்
ஷீரடி சாய்பாபா பற்றி ஏராளமான நுால்கள் வந்த வண்ணமாக உள்ளன. பாபா பற்றி, ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடராக வெளிவந்த...
ஜி.அழகர் ராமானுஜம்
அன்னை தொட்டம்மா பழனிப்பா அறக்கட்டளை
மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய சிவபுராணம் நாலுக்கு விளக்கவுரையாக வந்துள்ள நுால்.புத்தகத்தின் முதலில்,...
வீயெஸ்வி
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வீகமான, மகா பெரியவா சுவாமிகளின் சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைக் கதையை...
ஸ்ரீ உ.வே.உருப்பட்டூர் ஸெளந்தரராஜன் ஸ்வாமி
ஸ்ரீகைங்கர்ய
ஸ்ரீமத் நிகமாந்த மஹாதேசி அருளிய அருமையான நுால். நான்கு பாகங்களும், 32 அதிகாரங்களும் கொண்டது; முதல் பாகமான இந்த...
பிரேமாவதி வீரப்பன்
கோரல் பதிப்பகம்
பச்சை கற்பூரம், மலர்களின் மணம், ஊதுவத்தி புகையின் சுகந்தம் என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகும் போது, பூஜை அறை...
சி.எஸ்.முருகேசன்
சங்கர் பதிப்பகம்
‘மூலரொடு பதினெண்பேர் பரநாதாக்கள் துலக்கும் அந்தப் பதினெட்டு சித்தரையா’ இப்படி எத்தனையோ பாடல்கள்...
கே.பாலகங்காதரன்
அருள்நிதி நுாலகம்
மகாபாரதத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் வந்து, மிகப்பெரிய விஷயங்கள் செய்தவர் அரவான். பஞ்ச பாண்டவர்களின்...
கு.பாலசுந்தரி
மணிமேகலை பிரசுரம்
மகாபாரதத்தில் இடம்பெறும் நிகழ்ச்சிகள் பலவற்றை ஓரிரு பக்கங்களில் எடுத்துரைத்து, அவற்றிற்கேற்ற குறட்பாக்களை...
முனைவர் க.சேகர்
ஐயா நிலையம்
பன்னிரு திருமுறையில் தேவார பதிகங்களை இயற்றிய சமயக்குரவர்கள் சைவ சமய எழுச்சிக்கு ஆற்றிய தொண்டுகளை...
க.மணி
அபயம் பப்ளிஷர்ஸ்
தலைப்பைப் பார்த்ததும், ‘சமஸ்கிருத வார்த்தையாச்சே... நமக்கு எங்கே புரியப் போகுது...’ என நினைத்து விட வேண்டாம்....
அன்பின் வழியது
வெற்றி மங்கை வேலு நாச்சியார்
தமிழனென்றே சொல்லடா...
உலகப் புகழ்பெற்ற மாவீரர்கள்
வெற்றிப் படிக்கட்டுகள்
அறிவுக் குஞ்சுகள் (தொகுதி – 2)