Advertisement
மா.சாமுவேல்
மெக் சாண்ட்ரா பப்ளிகேஷன்
துப்பறியும் பாணியில் எழுதப்பட்ட நாவல். மணல் கொள்ளையை மையக்கருத்தாக்கி பேசு பொருளாக்கியுள்ளது. மணல்...
மு.சு. தங்கவேலன்
மணிமேகலை பிரசுரம்
பெண்ணியம், சாதி மறுப்பு, அரசியல் அவலம் குறித்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். பணி நிறைவுற்ற ஆசிரியர், பிறந்து...
புலவர் மு.அருளப்பன்
சமூக அவலம் நீக்கி நன்னெறி புகட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.ஏழ்மை, வரதட்சணை கொடுமை, பொருத்தமற்ற...
எஸ்.இராதாகிருஷ்ணன்
துரோகம், கொலை, ஆடம்பரம், விளம்பரம் இவையே அடிப்படை தகுதியாக உடைய அரசியல்வாதி வேடத்தை தோலுரிக்கும்...
கீர்த்தி
அருணா பப்ளிகேஷன்ஸ்
சிறுவர், சிறுமியருக்கு அறிவூட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். விலங்குகளை கதாபாத்திரங்களாக கொண்டு...
அன்னபூரணியம்மாள்
இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு நுால். நண்பர்கள் இருவர் தங்கள் மகன், மகளுக்கு திருமணம் நடத்தி வைப்பது தொடர்பாக...
கே.பி.அறிவானந்தம்
சத்யா எண்டர்பிரைசஸ்
மாங்காடு காமாட்சி அம்மன் அருளை வெளிப்படுத்தும் அமானுஷ்ய சம்பவங்கள் உடைய நாவல் நுால்.கோவில் சிவாச்சாரியார்...
புதுவை புவனா
சுய பதிப்பு
ஊரகப் பகுதியில் பாட்டி ஆதரவில் வசிக்கும் சிறுமியின் மனப்போராட்டங்களை உணர்ச்சி பொங்க விவரித்துள்ள நாவல்...
க.நா.சுப்ரமண்யம்
எழுத்து பிரசுரம்
பிரபல எழுத்தாளர் க.நா.சு., எழுதிய நாவல் நுால். பழமையை விரும்புவோர் வசிக்கும் தெருவில், புதிதாக வந்த ஏழு பேர்...
பி.எஸ்.ஆச்சார்யா
நர்மதா பதிப்பகம்
வீரமாமுனிவரால் எழுதப்பட்ட நகைச்சுவை கதைகளின் தொகுப்பு நுால்.பரமார்த்த குரு ஒரு முட்டாள்; அவருக்கு சீடராக...
ஜி.எஸ்.எஸ்.
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
பிரபலங்கள் எதிர்கொண்ட உடல் சவால்கள், மனவளர்ச்சி, அடைந்த வெற்றிகளை விளக்கும் மனோபலக் கதைகளின் தொகுப்பு நுால்....
பத்மினி பட்டாபிராமன்
குவிகம் பதிப்பகம்
விறுவிறுப்புடன் வாசிக்க ஏற்ற குறுநாவல்களின் தொகுப்பு நுால். இந்த புத்தகத்தில் வேட்கை, அன்னபூர்ணா, உன் வசம்...
மது ஸ்ரீதரன்
தொன்மவியல், மர்மம், ஆன்மிகம், அறிவியல் கலந்து உருவாக்கப்பட்ட பரபரப்பான நாவல் நுால். திரில்லர் போல்...
டி.வி.ராதாகிருஷ்ணன்
புஸ்தகா
மகாபாரதத்தில் குறிப்பிட்ட சம்பவங்களை சிறிய கதைகளாக தொகுத்து தரும் நுால். துரியோததன் ஏற்பாடு செய்த விருந்தை,...
வெ.சோமசுந்தரம்
நீதி போதனையை கவிதை வடிவில் சொல்லும் நுால். நல்லவனுக்கும், தீய குணங்கள் நிறைந்தவளுக்கும் பிறந்த குழந்தைகள்...
கே.நடராஜன்
சிறுகதைகள் போல் அமைந்த குறுநாவல்களின் தொகுப்பு நுால். வேகம், விறுவிறுப்பு, தயக்கம், பயம், திகில், ஏக்கம்,...
ஏழு சீரஞ்சீவிகள் பற்றிய தொன்மவியல் கதைகளையும், தற்கால வாழ்க்கை அனுபவங்களையும் ஒருங்கிணைத்து...
சவீதா
பெண்களை மையமாகக் கொண்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.சமூகம் நிகழ்த்தும் வன்முறை, அழுத்தங்களை தாங்கி தாழ்...
வானதி
சுவாசம் பதிப்பகம்
ரஷ்யாவின் ஒரு பகுதியாக உக்ரைன் இருந்தபோது படைக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். முன்னோடி எழுத்தாளர்...
என்.சி.மோகன்தாஸ்
மன விகாரத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். ‘தினமலர்’ நாளிதழ் வாரமலர் இதழில் தொடராக வந்து அமோக வரவேற்பை...
வெங்கட்பிரசாத்
நேர்மையான அரசியல்வாதி தலைவனானால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல்...
மகரிஷி
மணிபாலன் பதிப்பகம்
ஜாதகத்தால் ஏற்படும் விளைவுகளை சிறுகதைகள் வழியாக எடுத்தியம்பும் நுால். திடீர் பணக்காரராகி செல்வம்,...
ஆராகுளம் நாச்சிமுத்து
செயல்களை நாளை செய்யலாம் என ஒத்தி வைப்பதால் எதிர்கொள்ள வேண்டிய விளைவுகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளின்...
டி.வி.சங்கரன்
உணவு இல்லாமல் உயிரினங்கள் வாழ முடியாது என்பதை உணர்த்தும் கதைகளின் தொகுப்பு நுால்.உணவை தேடும் போராட்டமே...
நாடுகளைக் கண்டுபிடித்த நாயகர்கள்!
எளிய வடிவில் சிலப்பதிகாரமும் சீவக சிந்தாமணியும்
நன்னெறிக் கதைகள்
சொற்களின் சொரூபம்
உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம்
தமிழ்த் தொண்டர்த் தொகை