Advertisement
நரன்
விகடன் பிரசுரம்
வன்முறையாளர் சொல்வதை தட்டாமல் செய்யும் வேட்டை நாய் போன்ற ஏவல் ஆட்கள் குறித்து புனையப்பட்ட நாவல்....
கே.நல்லதம்பி
எழுத்து பிரசுரம்
இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தை மையப்படுத்திய நாவல். மைசூரு பகுதியை களமாகக் கொண்டு வாழ்க்கை குறித்து...
எரிசினக் கொற்றவன்
சத்யா எண்டர்பிரைசஸ்
நாட்டார் வழிபாட்டு தகவல்களை அடிப்படையாக கொண்ட நாவல்.குலதெய்வமாக தொண்டியம்மனை வணங்குவோர், பெண் பிள்ளைகளுக்கு...
யுவா
சுட்டி மீடியா
பெற்ற குழந்தைகள் மீது தாய் கொண்டிருக்கும் அக்கறையை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.கணவர்,...
வே.சரஸ்வதி உமேஷ்
மணிமேகலை பிரசுரம்
குடும்ப உறவுகளின் மகத்துவத்தை விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மதமாச்சரியம் கடந்த மனித நேயத்தையும்,...
முனைவர் சூ.ம.ஜெயசீலன்
பயில் பதிப்பகம்
மிருக முகமணிந்த கதாபாத்திரங்கள் வழியாக நற்பண்புகளை போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். படைப்புகள்...
ராஜி ரகுநாதன்
புஸ்தகா
தெலுங்கில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். தாய், மகன் பாசத்தையும், மனைவி வழியாக தாய்...
எம்.ஏ.சுசீலா
ஹர் ஸ்டோரிஸ்
மகப்பேறு மருத்துவத்தின் மகத்துவத்தை புரிய வைக்கும் நாவல். மகப்பேறு இல்லாதோருக்கு, வார்த்தைகளால் கிடைக்கும்...
தினேஷ் ஏகாம்பரம்
இலங்கை, மலேஷியா என்று இரண்டு நாடுகளின் பின்னணியில் நடை போடும் அற்புதமான கதை நுால். அழிவுக்கு ஆயுதத்தை...
எ.சோதி
நன்மொழி பதிப்பகம்
சிறுவர்களின் சிந்தனையை வளர்க்க உதவும் கதைகளின் தொகுப்பு நுால்.ஒவ்வொன்றுக்கும் உல்டாவாக இரண்டு கதைகள்...
பி.கே.இராமச்சந்திரன்
வெவ்வேறு நிகழ்வு களங்களில் உருவான, 19 சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிந்தனைக்கும், பொழுதுபோக்கவும்...
வ.கோகுலா
கிழக்கு பதிப்பகம்
காட்டில் வாழும் உயிரினங்களையும், பணிபுரியும் ஊழியர்களையும் புரிந்து கொள்ளும் வகையில் சிறுகதை போல்...
கே.ஜி.ஜவஹர்
நேர்த்தியாக வடிவமைத்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களால் நகர்த்தப்பட்டுள்ள நெடுங்கதை நுால்.இளம் வயதிலே...
ஜே.ஆர்.ரங்கராஜு
அல்லையன்ஸ்
அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ள துப்பறியும் நாவல் நுால். ஜனரஞ்சக நடையால் உள்ளத்தை குதுாகலிக்க வைத்து, நுாறு...
கா.சு.வேலாயுதன்
கதை வட்டம்
மொய் என்ற அன்பளிப்பு வசூலை மையமாக வைத்து மலை கிராமங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து படைத்திருக்கும்...
முல்லை பி.எல். முத்தையா
முல்லை பதிப்பகம்
முல்லா பற்றிய வரலாற்றுச் செய்திகளோடு தனிச்சிறப்பாக துவங்கி, அரியக் கதைகளை எடுத்துரைக்கும் நுால். தகவல்கள்...
இந்திரா சவுந்தர்ராஜன்
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்
மாறுபட்ட படைப்பாக மலர்ந்துள்ள கதை நுால். ஒரு ஆணும், பெண்ணும் நெருங்கி பழகினாலே அது காதலில் தான் முடியும் என்ற...
ஞான ராஜசேகரன்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
வாழ்க்கை எளிமையாக அமைந்து விட்டால், நேர்மையாக வாழ்வது சுலபம் என எடுத்துரைக்கும் நுால். கலெக்டராக பணியாற்றிய...
காமராசு செல்வன்
பொன்சொர்ணா
பனை தொழிலாளியின் வாழ்வை மையமாக்கி எழுதப்பட்டுள்ள நாவல்.பனை மரத்தை நம்பி வாழ்வை நகர்த்துவோர் எதிர்கொள்ளும்...
கே.எஸ்.சந்திரசேகரன்
சரஸ்வதி புத்தகாலயம்
பணம் மனிதர்களிடையே ஏற்படுத்தும் தடுமாற்றத்தை கதை மாந்தர்கள் வாயிலாக சித்தரிக்கும் நாவல். எங்கும் பணமோகம்...
அசுவதி
‘டிவி’ சின்னத்திரை தொடர் போல நிறைய கதாபாத்திரங்கள் அமைந்த நாவல். விறுவிறுப்புடன் சுவாரசியமாக படிக்கும் ஆவலை...
சுகா
சுவாசம் பதிப்பகம்
நெல்லை வட்டாரத்தின் மண் மணக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். நெல்லை வட்டார பேச்சில், ‘எல, எவம்ல’ போன்ற...
சுப்ரபாரதி மணியன்
காவ்யா
மூன்று நாவல்களின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றிலும் நிதானமும் அழகும் நிறைந்திருக்கிறது.துணி மூட்டை வியாபாரிகள்...
எர்னெஸ்ட் ஹெமிங்வே
சரண் புக்ஸ்
அமெரிக்க எழுத்தாளரின் மிகச்சிறந்த நாவல் நுால். தமிழில் மொழியாக்கம் பெற்று மறுபதிப்பாக...
அப்பர் பெருமானின் சுவையான வரலாறும் பாடல்களின் விளக்கங்களும்
வெளிக்குள் வெளிகடந்து
கண்ணாடியில் தெரியும் பறவை
புலம்பெயர் தமிழர் வரலாறு!
மணிமேகலை உணர்த்தும் மானுடம்
அதிரடி சரவெடி அரசியல் பெண்மணிகள்!