Advertisement
பேராசிரியர் இரா.மோகன்
வானதி பதிப்பகம்
புத்தகங்களின் சிறப்பை, வாசிப்பதன் அவசியத்தை பற்றி முழுக்க முழுக்க சொல்வதற்காகவே ஒரு புத்தகம்! புத்தகங்கள்...
பொன்.தனசேகரன்
கார்த்திலியா
பருவநிலை மாற்றத்தால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பேசும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. 10 கட்டுரைகள்...
முனைவர் தா.நீலகண்டப் பிள்ளை
செம்மூத்தாய் பதிப்பகம்
தமிழை பக்தியின் தாய்மொழி என்று போற்றுவர். பழந்தமிழர், 3,000 ஆண்டுகளாக பக்தியை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதை, 33...
ந.வேங்கடேசன்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
‘ஓம் நமோ நாராயணாய்’ எனும் எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில், எட்டுத் தொகுதிகளுடன் வெளியிடப்பட்ட...
பி.ஆர். சேதுராமன்
ஆசிரியர் வெளியீடு
இந்த நூலாசிரியர் பட்டயக்கணக்காளர். ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்டவர். பொருளாதார திண்மை கொண்ட கட்டுரைகள் பல...
முனைவர் இளசை சுந்தரம்
மதுரா வெளியீடு
காமராஜரை பற்றி அருமையான நூல் எழுதிய, பெரும் பேச்சாளர் இளசை சுந்தரம், கக்கன்ஜி பற்றி எழுதியுள்ள அபூர்வ நூல் இது....
புலவர் தி.வே.விஜயலட்சுமி
மணிவாசகர் பதிப்பகம்
திருவையாறு அரசர் கல்லூரியில், 36 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சான்றோர் எச்.வேங்கடராமன். அவர்...
ஆர். நடராஜன்
ஆதாரம்
டாக்டர் ஆர்.நடராஜன், ‘தினமலர்’, துக்ளக், ஆகிய பத்திரிகைகளில் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த...
என். ராஜசேகர்
சேகர் பதிப்பகம்
பாரதியாரின் கவிதை வரிகளைத் தலைப்பாகக் கொண்டு வெளிவந்துள்ள இந்த கட்டுரைத் தொகுப்பு, மிகச் சிறந்த புத்தக...
சிவதர்ஷினி
விகடன் பிரசுரம்
அமெரிக்காவில், ஜான் கென்னடி கொலை செய்யப்பட்டது – ஒரு மாபெரும் சோக நிகழ்ச்சி. ஜான் கென்னடி சுட்டுக்...
பேரா.முனைவர் ம.பெ.சீனிவாசன்
பச்சைப்பசேல்
ஐம்பது கட்டுரைகளைக் கொண்ட கருத்துப் பெட்டகம் இந்நூல். கட்டுரை ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு பொருளை மையமாகக் கொண்டு...
கவிக்கோ ஞானச்செல்வன்
தமிழ்மொழியின் தனித்தன்மை, அழகு, மேன்மை சிதையாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்தாக நின்று பணிகள்...
திருமலை
சோக்கோ அறக்கட்டளை
தமிழகத்தில் கொத்தடிமைகள் என்று நூலுக்குத் தலைப்பு அமைந்திருப்பினும், உலக அளவில் பல நாடுகளிலும் உள்ள...
பானு சங்கரன்
சத்திய தீபம் பதிப்பகம்
எளிய நடை, யதார்த்தத்துடன் கூடிய கவிதைகள் இவை. உணர்ந்தவர்களால் தான் சில உணர்வுகளை உணர முடியும் என்ற...
மா.கி.ரமணன்
பூங்கொடி பதிப்பகம்
‘வாழ்வை வளமாக்கும் திருமந்திரம்’ எனும் நூலை எழுதிய இந்நூலாசிரியர், ‘மறுமை நோக்கி கொடை வழங்காமல் கேட்பவன்...
மு. சாயபு மரைக்காயர்
கங்கை புத்தக நிலையம்
நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளுக்கு கிடைத்த பெருமை, அவரது நாடகம், புதினம்,...
ஜே.எஸ்.ராகவன்
அல்லயன்ஸ் கம்பெனி
எழுத்து மூலம் மற்றவர்களை மகிழ்விக்க விரும்பும் ஆசிரியர் வட்டார ஏடுகளில் எழுதிய, 30 கட்டுரைகளின் தொகுப்பு இந்த...
பூவை அமுதன்
அருள் பதிப்பகம்
புறநானூறு, பழந்தமிழ்ப் புலவர் பல நூறு பேர், பல்வேறுபட்ட பாடு பொருட்கள் பற்றிப் புனைந்துள்ள தொகுப்பு நூலாகும்....
வே. குமாரவேல்
முல்லை பதிப்பகம்
‘புலிகளை வேட்டையாடாமல், புள்ளிமான்களை வளர்ப்பதில் பயனில்லை எனும் கட்டுரையில் துவங்கி, ‘சுத்த ரத்தம் உடையவன்...
இந்திரா சவுந்தர்ராஜன்
கவிதா பப்ளிகேஷன்
கும்பகோணத்தில் பிறந்து, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று, டில்லியில் தமிழ்ப் பேராசிரியராக...
முனைவர் மு.இளங்கோவன்
வயலவெளிப் பதிப்பகம்
செம்மொழித் தமிழ் ஆய்வு இளைஞர் விருது பெற்றவர் நூலாசிரியர். 24 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கிரந்த...
வண்ணநிலவன்
நற்றி்ணை பதிப்பகம்
இணைய தமிழ் ‘நட்பூ’வில் எழுதிய 48 கட்டுரைகளை நூல் வடிவில் ஒரு சேரப்படிக்கையில், வண்ண நிலவன் என்றொரு...
இளம்பாரதி
சாகித்ய அகடமி
ஆனந்த பரவசம் அடைய விரும்புவோர், இந்த நாவலைப் படிக்கலாம். வளர்பிறை, தேய்பிறையை மட்டும் பார்த்தவர்கள், பவுர்ணமி...
ம.பிரகாஷ்
காவ்யா பதிப்பகம்
பக்கம்: 192 ஒரு நாண­யத்­திற்கு இரு பக்­கங்கள் இருப்­பது போன்று, எந்த விவா­தத்­திற்கும் இரண்டு வித­மான...
தொல்காப்பியப் பூங்கா
ஆளுமையும், வெற்றியும்
மலச்சிக்கலா? மூலநோயா?
இமயமலை, நேபாளம், மொரீஷியஸ் பயண அனுபவங்கள்
மதிலைத் துளைத்த துளி
கொன்றைவேந்தன் கதைகள்