Advertisement
எம்.ராமச்சந்திரன்
ராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை
பக்கம்: 136, ராஜபாளையம் கம்பன் கழகத்தார் ஆண்டுதோறும், ஒரு நூல் வெளியிடும் வேள்வியைத் தவறாது செய்து வருகின்றனர்....
ஜோதிஜி
நான்கு தமிழ் மீடியா படைப்பு ஆய்வகம்
பக்கம்: 247 ஆயத்த ஆடைகளின் சொர்க்கமாகத் திகழும் திருப்பூர் பற்றிய இந்த, "டாலர் நகரம் நூல், இணைய தளத்தில், "கூகுள்...
க.துரியானந்தம்
திருவரசு புத்தக நிலையம்
சேக்கிழார் பெருமான் அருளிச் செய்த பெரியபுராணம், பன்னிரு திருமுறைகளில் பன்னிரண்டாம் திருமுறையாகப் போற்றி...
ஓம்.பவதாரிணி
நர்மதா பதிப்பகம்
பக்கம்: 584 ஸ்ரீ அரவிந்த யோகியின் மகா காவியத்தை, நூலாசிரியர் நன்கு கற்று, புரிந்து கொண்டு, அதை உரைநடையில், 49...
பி.கோமதிநாயகம்
பாவை பப்ளிகேஷன்ஸ்
பக்கம்: 200 திருநெல்வேலி மாவட்டத்தைச் செழிப்பாக்குவது தாமிரபரணி ஆறு. தூத்துக்குடி மாவட்டத்தில், சில...
தி.சுபாஷிணி
ஆசிரியர் வெளியீடு
தமிழ்ச்சுவை அறிய ரசிகமணி பெருமகனாரை அறிய வேண்டும். அவர் தமிழ்க்கடல். ரசிகமணியுடன் தமிழ் அமுதம் பருகி வாழும்...
தா.நீலகண்டம் பிள்ளை
செம்மூ தாய் பதிப்பகம்
அன்பின் ஆற்றலைச் சொல்லும் நூல் ""தமிழைப் பக்தி மொழி என்பர். பக்தியின் உண்மை நிலை, பிற உயிர்களிடம் அன்பு செய்தலே....
க.குளத்தூரான்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பக்கம்: 150 சுற்றுச்சூழல் எங்கே கெட்டால் என்ன, எங்களுக்குத் தொழில் மயமாக்குதலே முக்கியம் என்பது இன்றைய நவீன...
டி.ஞானையா
அலைகள் வெளியீட்டகம்
பக்கம்: 416 ஒபாமாவையும், இந்திய தலித்துக்களையும் பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ள அதே, டி.ஞானையாவின் மற்றொரு...
சோம. வள்ளியப்பன்
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பக்கம்:170 சாதாரண மனிதர்கள் தங்கள் சம்பளக்கணக்கு, வரவு செலவை மட்டுமே எளிதாக அறிய முடியும். நாட்டின் பொதுச்...
மு.நீலகண்டன்
“டாக்டர் அம்பேத்கர் மாமேதை, பொருளாதாரம்,சட்டம், சமூக பிரச்னைகள் குறித்து, அவர் தெரிவித்த கருத்துக் கட்டுரைகள்...
ரா.பி.சேதுப்பிள்ளை
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பக்கம்: 192 "செந்தமிழுக்குச் சேதுப் பிள்ளை என்று ஆன்றோரால் புகழப்படும், சொல்லின் செல்வரின் அருமையான நூல் இது....
ஜே.கே. இராஜசேகரன்
கிழக்கு பதிப்பகம்
பக்கம்: 424 இன்று, மக்கள் எதிர்கொள்ளும் எத்தனையோ, சவால்களுள் தலையாயது பயங்கரவாதம் தான். பயங்கரவாதிகள், அப்பாவி...
மாலன்
புதிய தலைமுறை பதிப்பகம்
பக்கம்: 168 காதலுக்குக் கண்கள் இல்லை; ஆனால், கனவுகள் நிச்சயம் உண்டு. கற்பனையிலும், காவியத்திலும், கதை,...
செ.நல்லசாமி
பக்கம்: 264 திருடர்களும், பிச்சைக்காரர்களும் இல்லாத நாடு இந்தியா. அவர்களது மிக உயர்வான ஆன்மிகத்தையும்,...
வி.ஆர். எஸ்.சம்பத்,
சட்டக்கதிர் பதிப்பகம்
பக்கம்: 284 ""உயர் நீதிமன்றத்தில் கூடுதல் வழக்கு மொழியாக தமிழ் விளங்க வேண்டும் என்னும் பிரிவில், 33 கட்டுரைகளும்,...
பியுஸ் சக்சேனா
சாந்த் பப்ளிஷிங் ஹவுஸ்
pages: 512 அரவாணிகள் பற்றிய முழுமையான புத்தகம். மருத்துவர் ஒருவரால் கள ஆய்வு செய்யப்பட்டு, அறிவியல், உளவியல்...
ப.ச.ஏசுதாசன்
தாசன் பதிப்பகம்
விலை: ரூ.125 ஒரு சாமான்யனும், தன் வரலாற்றை பதிவு செய்யலாம் என்ற கருத்தில் தமிழ்ப் பேராசிரியரான ஆசிரியர், இந்த...
மு.கி. அகமது மரைக்காயர்
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
பக்கம்: 344 தமிழ் இதழியலின் தோற்றம், 1831ல் நிகழ்ந்தது. அதிலிருந்து, 40 ஆண்டுகள் கழித்து, முஸ்லிம்கள் இதழியல்...
மயன்
விகடன் பிரசுரம்
பக்கம்: 232 "உலக மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைப் போக்கவல்லது இறையருள் மட்டுமே என்ற கொள்கையில்,...
பதிப்பக வெளியீடு
நேஷனல் அலையன்ஸ் ஆப் சீனியர் சிட்டிசன் அசோசியேஷன் ஆப் இந்தியா
இது ஆங்கில நூல். வயதானோர் நலன் பற்றி விரிவாக, பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன....
ஆர்.பி.வி.எஸ்.மணியன்
வர்ஷன் பிரசுரம்
சுவாமி விவேகானந்தரின், 150வது ஜெயந்தியை ஒட்டி வெளிவந்துள்ள புத்தகம் இது. தேசிய பணி மற்றும் இறைபணியில்...
பவான் சவுத்ரி
பக்கம்: 186 நேர்மையற்றவன் செயல்படும் விதங்கள், நேர்மையாளன் எழுச்சி பெறுவதற்கான வழிகள். ஆளுமையின்...
குமரி சு.நீலகண்டன்
சாய் சூர்யா எண்டர்பிரைசஸ்
பக்கம்: 490+12 மகாத்மா காந்தியிடம், நான்காண்டு காலம் நிர்வாக உதவியாளராகப் பணிபுரிந்த வி.கல்யாணம் என்பவரின்...
தொல்காப்பியப் பூங்கா
ஆளுமையும், வெற்றியும்
மலச்சிக்கலா? மூலநோயா?
இமயமலை, நேபாளம், மொரீஷியஸ் பயண அனுபவங்கள்
மதிலைத் துளைத்த துளி
கொன்றைவேந்தன் கதைகள்