Advertisement
கவிஞர் தெ.ஜெயச்சந்திரன்
மணிமேகலை பிரசுரம்
எண்ணங்கள், கருத்துகளின் பிரதிபலிப்பாக படைக்கப்பட்ட கவிதை தொகுப்பு. அன்பும், அறிவும் தான், வாழ்வியலை அர்த்தம்...
ப.மார்த்தாண்டக்கடவுள்
இசக்கி அம்மன் பதிப்பகம்
மக்களுக்கும், அரசனுக்கும் உள்ள உறவை பேசும் கவிதை தொகுப்பு. அறம், இயற்கை வளம், கல்வி, ஆளுமை, மக்கள் நலனைப்...
டி.என்.இமாஜான்
கவிதை எந்த சொல்லில் முடிகிறதோ, அதே சொல்லை கொண்டு அடுத்த கவிதை துவங்கும். இந்த வகையில் படைக்கப்பட்ட ஹைக்கூ...
சோலை எழிலன்
ஆன்மிகம், இயற்கை வளம், இந்தியா, தமிழகம், கொரோனா போன்றவற்றை மையப்படுத்தி, எழுதப்பட்ட கவிதை தொகுப்பு. மண் மீதான...
ஜார்ஜ் வாஷிங்டன்
மனித வாழ்வியலை மனித நேயத்துடன் பறைசாற்றும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 50 தலைப்புகளின் தொகுப்பு....
மு.முருகேஷ்
அகநி
மனித வாழ்வியல், நாட்டு நடப்புகளை அலசும் ஹைக்கூ கவிதை தொகுப்பு நுால்.‘அழுக்கு இரயிலடியில் தடதடக்கும்...
துரை.செந்தூர் பாண்டியன்
தி ரைட் பப்ளிஷிங்
குடும்பம், நட்பு, இரக்கம், ஆன்மிகம், நாட்டுப்பற்று, தியாகத் தலைவர்கள் என சமூக நடப்புகளை அலசும் கவிதை தொகுப்பு...
ஜெ.மேரிவசந்தி
முரண்களரி
கவிதை, நாவல், விமர்சனம், ஆய்வு, கலை இலக்கிய இயக்க செயல்பாடுகளில் தீவிரம் கொண்ட யாழினி முனுசாமியின்...
கவிஞர் பய்யூர் சி.கோபாலகிருஷ்ணன்
அகிலா பதிப்பகம்
இறை, மொழி, தாய், தந்தை, காதல், நட்பு, குடும்பம், இசை, சட்டம், கல்வி, தொழில், தன்னம்பிக்கை, சுற்றுப்புறத் துாய்மை என...
செவ்விளங்கலைமணி
பெருஞ்செயல், சான்றோர், நட்பு, தற்புகழ்ச்சி, வீரம், கலை, இசை, நாடு, சமுதாயம், பணம், ஏற்றத்தாழ்வு, விடுதலை, உலக அமைதி...
வி.சுந்தரம்
பார்த்தது, உணர்ந்தது, எண்ணியதை கலவையாக்கி படைக்கப்பட்ட கவிதை தொகுப்பு. மொத்தம், 69 தலைப்புகள் உள்ளன. காதல்...
புலவர் இர.நாகராஜ்
மனித குணங்கள், நாட்டு நடப்புகளை சொல்லும் கவிதை தொகுப்பு. மொத்தமுள்ள, 115 தலைப்புகள் பல கோணங்களில் படம் பிடித்து...
குரு.நாகராஜன்
குரு பதிப்பகம்
அறிவில் உதயமாகி, இதயத்தில் இருப்பிடமாகும் சந்தச் சிந்தனைகள் இதயக் குரலாக பன்முகத் தலைப்புகளில் தரப்பட்டுள்ள...
சுந்தர வெங்கடேசன்
சுய வெளியீடு
கணித மேதை ராமானுஜன் வாழ்க்கையை கவிதையில் எடுத்துரைக்கும் நுால். இலக்கண வரையறை எதையும் பற்றி கவலைப்படாமல்,...
முனைவர் ப.கமலக்கண்ணன்
காவ்யா
நாடு, மொழி, இனம், பண்பாடு, அரசியல் சூழல், சமூகச் சீர்திருத்தம் குறித்து திராவிட இயக்க முன்னணிக் கவிஞர்கள்...
எம்.எம்.பால்ராஜ்
சோலைப் பதிப்பகம்
காந்தி காலம் முதல் கொரோனா வரை நடந்த நடப்புகளை, கவிதையாக விவரிக்கும் நுால். இந்திய ஆளுமைகள், சிறுவர் நலன்,...
ஆசு
கல்விளக்கு பதிப்பகம்
எட்டு புதுக்கவிதை நுால்களின் முழுத் தொகுப்பாக வெளிவந்து உள்ளது. பல வகை பாடுபொருள்களில் எழுதப்பட்ட...
டெய்லர் விஜய்தாஸ்
பல்வேறு தலைப்புகள் கொண்ட கவிதைகளின் தொகுப்பு நுால். பாசம், காதல், நட்பு, கல்வி, சமத்துவம், இயற்கை, நாட்டுப்பற்று...
நா.தட்சிணாமூர்த்தி
அம்பீஷியா பதிப்பகம்
காதலை மையமாக கொண்ட கவிதை நுால். அனுபவங்களின் புனைவாக படைக்கப்பட்டு உள்ளது. பசியின் கோர முகத்தை வரிகளில்...
சேலம் ஆறுமுகன்
பல தலைப்புகளில் 100 கவிதைகளின் தொகுப்பு நுால். ‘உள்ளம் தெளிய கல்வி ஓரழகு; உலகம் புகழ் அறிவு பேரழகு’ என்னும்...
சேலம் சேது
ஆசிரியர், தாய், தந்தை, மொழி, இறை, மனித நேயம், கோலங்கள், முகங்கள், வணக்கம், பெண்ணியம், மருத்துவர், செவிலியர், காதல்,...
கவிஞர் கு.தென்னவன்
ஆரல் பதிப்பகம்
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக் குரலாக ஒலித்த இரட்டைமலை சீனிவாசன் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை வடிவில்...
கவிஞர் கே.ஜி.இராஜேந்திரபாபு
முக்கடல்
சமூகத்திற்கு தேவையான வளரும் தலைமுறைகளுக்காக படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். ‘பெண் பட்டம் போல்...
கல்லை நா.ஜெயராமன்
இயற்கை, அன்பு, நம்பிக்கை, ஆதரவு போன்ற மனித இயல்புகளை கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 33 தலைப்புகளில்...
அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி; திருச்செந்துார் கோவிலில் லஞ்சம் வசூலித்த ஊழியர்கள் டிஸ்மிஸ்; அர்ச்சகருக்கு தடை
தமிழகத்தில் நடந்திருப்பது சினிமா சுனாமி!
எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரிக்க பா.ஜ., பாணியில் களமிறங்கிய த.வெ.க.,
சனாதனத்தை அறிந்து கொள்ளுங்கள்: உதயநிதிக்கு ஸ்ரீதர் வேம்பு அறிவுரை
ராஜினாமா செய்த 3 அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து!
கமல் தயாரிப்பில் சினிமாவில் மீண்டும் நடிக்கிறார் உதயநிதி